ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!

உங்கள் உள்ளடக்கத்தில் சொற்கள் இடைவெளி திருத்தம் செய்யப்பட்டுள்ளது:
மதுரை அருகே போலீஸ் காரர் எரித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
பணத்திற்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் கிராமத்தை அழகாபுரி சேர்ந்த மலையரசன் (36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாண்டி செல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உறவினரின் சுபநிகழ்வுக்கு பைக் மூலம் சென்றுவிட்டு மானாமதுரை கட்டனூர் பிரிவில் வந்துகொண்டிருந்த போது மற்றொரு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டு மலையரசனின் மனைவி பாண்டி செல்வி உயிரிழந்தார்.
இந்நிலையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி பைக் மூலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த காவலர் மலையரசன் மனைவி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அவர் எங்கு சென்றார்? என்பது தெரியாத நிலையில் தனிப்படை காவலரான மலையரசனின் உடலானது 19ஆம் தேதி மதியம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில்கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிவடைந்து உடல் தகனம் செய்யப்பட்டது.
Bu hikaye Malai Murasu dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

பூந்தமல்லியில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடங்கில் தீ விபத்து!
பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?
திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!

வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு!
அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!
தி.மு.க ஆட்சியில் பெண் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்!
சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு !!
துணை முதல்வர் திட்டி அவமானப்படுத்தியதால் கல்லூரி வாயிலில் மாணவர் தற்கொலை முயற்சி!
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!!

எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!

சட்டசபையில் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
இருமொழிக் கொள்கை குறித்து அமித்ஷாவுடன் பேச்சு:
இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்!
\"மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும்”

மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்!
மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!