Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!

Malai Murasu

|

March 24, 2025

பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!

உங்கள் உள்ளடக்கத்தில் சொற்கள் இடைவெளி திருத்தம் செய்யப்பட்டுள்ளது:

மதுரை அருகே போலீஸ் காரர் எரித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

பணத்திற்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் கிராமத்தை அழகாபுரி சேர்ந்த மலையரசன் (36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாண்டி செல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உறவினரின் சுபநிகழ்வுக்கு பைக் மூலம் சென்றுவிட்டு மானாமதுரை கட்டனூர் பிரிவில் வந்துகொண்டிருந்த போது மற்றொரு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டு மலையரசனின் மனைவி பாண்டி செல்வி உயிரிழந்தார்.

இந்நிலையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி பைக் மூலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த காவலர் மலையரசன் மனைவி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து அவர் எங்கு சென்றார்? என்பது தெரியாத நிலையில் தனிப்படை காவலரான மலையரசனின் உடலானது 19ஆம் தேதி மதியம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில்கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிவடைந்து உடல் தகனம் செய்யப்பட்டது.

Malai Murasu

This story is from the March 24, 2025 edition of Malai Murasu.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu

Malai Murasu

திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் 1000 பேருக்கு உதவி! சி. பொன்னையன் வழங்கினார்!!

திருவொற்றியூர், ஜூலை. 28 அ.தி.மு.க.சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி களை முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் வழங்கினார்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் இன்று எம்.பி.க்களாக பதவி ஏற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஐ. எஸ். இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

யானைகவுனி பகுதியில் வாடகை காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் வைர நகைகள் மீட்பு! உரிமையாளரிடம் ஒப்படைத்த கார் ஓட்டுநருக்கு பாராட்டு!!

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் மாம்பலத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடையில் வைர நகைகளை மாற்றுவதற்காக, ரேபிடோ செயலியில் கார்புக் செய்து வரும் போது, காரில் நகைகளை தவறவிட்டுள்ளார்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்றுகாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

தமிழ்நாட்டில் சொத்துவரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு!

ரூ.43 ஆயிரம் கோடியாக உயர்வு !!

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு!!

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

பிரதமர் மோடி கைவிட்டதால் ஏமாற்றம்: தனிக் கட்சி தொடங்க ஓ.பி.எஸ். ஆயத்தம் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு!!

தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு !!

time to read

1 mins

July 28, 2025

Malai Murasu

சேலம் அருகே நள்ளிரவில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை! காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலை!!

சேலம் அருகே நள்ளிரவில் தம்பதியை கட்டிப் போட்டு 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதம் தாமதம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!

பீகார் வாக்காளர் திருத்தம் பற்றியும் விவாதிக்க! வலியுறுத்தியதால் 2 அவைகளும் ஒத்திவைப்பு!!

time to read

1 mins

July 28, 2025

Malai Murasu

பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களை தடுக்க 'ஆதார்' கட்டாயம்!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்முறை கல்விநிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 6.5 லட்சம் ஆசிரியர்களுக்கு, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்குழு (ஏஐசிடிஇ) ஒரு முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

time to read

1 min

July 28, 2025