சாம்பியன் டிராபி கிரிக்கெட்: இந்தியா மோதும் ஆட்டங்கள் வேறு நாட்டில் நடத்தப்படுமா?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் தொடர்களில் 'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படுவது சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடராகும்.
1998 முதல் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா இரு முறை கோப்பையை வென்றுள்ளது.
கடைசியாக, 2017ல் நடந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும், பாகிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து 3ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடர், பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
எனினும், போட்டிக்கான அட்டவணை இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.
இதற்கு முக்கியக் காரணம், அரசியல் சூழல், பாதுகாப்பு காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.
2012-13ல் கடைசியாக பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வந்து இருதரப்பு போட்டிகளில் விளையாடியது.
Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

பூந்தமல்லியில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடங்கில் தீ விபத்து!
பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?
திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!

வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு!
அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!
தி.மு.க ஆட்சியில் பெண் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்!
சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு !!
துணை முதல்வர் திட்டி அவமானப்படுத்தியதால் கல்லூரி வாயிலில் மாணவர் தற்கொலை முயற்சி!
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!!

எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!

சட்டசபையில் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
இருமொழிக் கொள்கை குறித்து அமித்ஷாவுடன் பேச்சு:
இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்!
\"மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும்”

மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்!
மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!