![புத்தளம், நோர்வூட், கரடியனாறு விபத்துகளில் இருவர் பலி; இருவர் காயம்](https://cdn.magzter.com/1576149266/1719789155/articles/RO4e_tAS41719808865267/1719809226076.jpg)
புத்தளம் விபத்தில் ஒருவர் பலி: புத்தளம் -அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் வைத்து, அனுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கரவண்டியும், எதிர்திசையில் பயணித்த வேனும் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியி ன் சாரதியான, இராஜாங்களைசோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
காட்டு யாளையொன்று பிரதான வீதியை கடக்க முற்பட்டபோது, அதளைக் கண்டு அச்சமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக முச்சக்கரவண்டியை திருப்ப முற்பட்டுள்ளார். இதன்போது, அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது, முச்சக்கரவண்டி மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை கைது செய்த கருவலகஸ்வெவ பொலிஸார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொளண்டு வருகின்றனர்.
Diese Geschichte stammt aus der July 01, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 01, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![நடுவானில் குலுங்கிய விமானத்தால் - 40 பயணிகள் காயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/YOJKcSIzk1719976950566/1719977077832.jpg)
நடுவானில் குலுங்கிய விமானத்தால் - 40 பயணிகள் காயம்
ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற எயார் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது.
![பெல்ஜியத்தை வென்று காலிறுதியில் பிரான்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/-jK5QMx0t1719976846294/1719976977432.jpg)
பெல்ஜியத்தை வென்று காலிறுதியில் பிரான்ஸ்
பெனால்டியில் ஸ்லோவேனியாவை வென்று காலிறுதியில் போர்த்துக்கல்
![சஹீரியன்ஸ்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடர்: சம்பியனான சீகோன் ரெட்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/jAbNikRrH1719976766103/1719976876954.jpg)
சஹீரியன்ஸ்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடர்: சம்பியனான சீகோன் ரெட்
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான 'சோன்' அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'க்லேஷ் ஒப் சஹீரியன்ஸ் சீசன் 5' கால்பந்தாட்டத் தொடரில் சீகோன் ரெட் (2015 சா/த, 2018 உ/த) அணி சம்பியனானது.
![யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/CJcQrtLv_1719976629895/1719976794110.jpg)
யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"
இந்த நற்செய்தியை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்து நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலான செயற்பாட்டில் கட்சி, நிற பேதம் இன்றி இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
![“நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி?”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/aXOnKtPDq1719976496167/1719976643554.jpg)
“நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி?”
நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே பாராளுமன்றத்தில் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.
![கண்டியில் குண்டு புரளி; வட்டவளை நபர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/_ijX82S4T1719976235359/1719976345690.jpg)
கண்டியில் குண்டு புரளி; வட்டவளை நபர் கைது
கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![சம்பந்தன் ஐயாவுக்கு சபையில் அனுதாபம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/FlbFCAqce1719976071001/1719976263457.jpg)
சம்பந்தன் ஐயாவுக்கு சபையில் அனுதாபம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா.சம்பந்தனுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆகியோர் சபையில் தங்களுடைய அனுதாபங்களை, செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்துக்கொண்டனர்.
![சம்பந்தன் ஐயாவுக்கு மஹிந்த அஞ்சலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/2ipvunhTB1719975960047/1719976054082.jpg)
சம்பந்தன் ஐயாவுக்கு மஹிந்த அஞ்சலி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் செவ்வாய்க்கிழமை (02) வைக்கப்பட்டிருந்தது.
![“சேறுபூசி திசைகாட்டியை எதிரிகளால் வீழ்த்த முடியாது"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/TKyNjxmEI1719975845728/1719975990496.jpg)
“சேறுபூசி திசைகாட்டியை எதிரிகளால் வீழ்த்த முடியாது"
திசைகாட்டி மீது பாறைகளையோ அல்லது மண்ணையோ வீசி எதிரிகளால் வீழ்ந்துவிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
![முரல் தாக்கி இளைஞன் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1752856/6T1G5CVy01719975699712/1719975865839.jpg)
முரல் தாக்கி இளைஞன் பலி
யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான மைக்கல் டினோஜன் என்ற இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார்.