Versuchen GOLD - Frei
மியன்மார் நிலநடுக்கம்: “பேரழிவின் உச்சம்"
Tamil Mirror
|March 31, 2025
மியன்மாரில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் மியன்மார் கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுந்தன;

வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போயின. தற்போதைய நிலையில் மியன்மார் நாட்டின் நிலநடுக்க பலி எண்ணிக்கை 8,000த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது; 3,400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்த கோர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதிகபட்சமாக 10,000த்தை எட்டி விடும் என வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மியன்மார் இராணுவ நிர்வாகத்தின் சமீபத்திய செய்திக் குறிப்பில், 'நிலநடுக்கத்தால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்துள்ளனர்.
8,400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
139 பேரை இதுவரை காணவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மியன்மார் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின் பேரில், சர்வதேச ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன.

தற்போது இராணுவ ஆட்சி நடைபெறும் பகுதிகளுக்கு மட்டுமே சர்வதேச மீட்பு படை வீரர்கள் சென்றுள்ளனர். 'அரக்கான்' படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாது. அந்த படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை' என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Diese Geschichte stammt aus der March 31, 2025-Ausgabe von Tamil Mirror.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Mirror

Tamil Mirror
செல்சி செல்லும் ஸ்கெவி சிமொன்ஸ்?
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி. லெய்ப்ஸிக்கின் மத்தியகளவீரரான ஸ்கெவி சிமொன்ஸைக் கைச்சாத்திடுவதற்கான ஒப்பந்தமொன்றில் அதன் முன்னாள் முன்களவீரரான கிறிஸ்டோபர் என்குங்குவை உள்ளடக்குவதற்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
1 min
August 13, 2025

Tamil Mirror
37ஆவது பொலிஸ் மா அதிபர்
இலங்கையின் 37ஆவது பொலிஸ் மாஅதிபராக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்படவுள்ளார்.
1 min
August 13, 2025

Tamil Mirror
அலங்கார ஆடித்தேர் உற்சவ பெருவிழா
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புலத்சிங்கள மில்ல கந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார ஆடித்தேர் உற்சவ பெருவிழா வியாழக்கிழமை(07) அன்று கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி திங்கட்கிழமையுடன் (11) அன்று நிறைவு பெற்றது.
1 min
August 13, 2025
Tamil Mirror
“பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்கவே வேண்டும்”
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம், செவ்வாய்க்கிழமை(12) அன்று கையளித்த எதிர்க்கட்சியினர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய பாதுகாப்பு அமைச்சரை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
2 mins
August 13, 2025
Tamil Mirror
நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தைத் தயாரிக்க அங்கீகாரம்
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1 min
August 13, 2025
Tamil Mirror
'லூப்பை' அகற்றி வன்புணர்ந்த வைத்தியருக்கு சிறை
ஒரு குழந்தையின் தாயின் (வயது 25) உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, மருத்துவர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளின் டி ஹேவாவசம், புகார்தாரருக்கு ரூ.1.5 மில்லியன் ரொக்க இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
1 min
August 13, 2025
Tamil Mirror
“மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி”
மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
1 min
August 13, 2025

Tamil Mirror
விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற எயார் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, 26 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
1 min
August 13, 2025

Tamil Mirror
“எந்த நடவடிக்கையும் நான் எடுக்கமாட்டேன்”
ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபடவில்லை என்று ஊடகப் பிரிவு கூறுகிறது.
1 min
August 13, 2025

Tamil Mirror
கடல்சார் பயிற்சி...
இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 12ஆவது பதிப்பு SLINEX-2025, ஓகஸ்ட் 14 முதல் 18 வரை கொழும்பில் நடைபெற உள்ளது.
1 min
August 13, 2025