Prøve GULL - Gratis

மியன்மார் நிலநடுக்கம்: “பேரழிவின் உச்சம்"

Tamil Mirror

|

March 31, 2025

மியன்மாரில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் மியன்மார் கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுந்தன;

- தி இந்து

மியன்மார் நிலநடுக்கம்: “பேரழிவின் உச்சம்"

வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போயின. தற்போதைய நிலையில் மியன்மார் நாட்டின் நிலநடுக்க பலி எண்ணிக்கை 8,000த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது; 3,400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்த கோர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதிகபட்சமாக 10,000த்தை எட்டி விடும் என வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மியன்மார் இராணுவ நிர்வாகத்தின் சமீபத்திய செய்திக் குறிப்பில், 'நிலநடுக்கத்தால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்துள்ளனர்.

8,400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

139 பேரை இதுவரை காணவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மியன்மார் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின் பேரில், சர்வதேச ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன.

imageஇராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எங்களது கணிப்பின்படி, மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவி தேவைப்படுகிறது.

தற்போது இராணுவ ஆட்சி நடைபெறும் பகுதிகளுக்கு மட்டுமே சர்வதேச மீட்பு படை வீரர்கள் சென்றுள்ளனர். 'அரக்கான்' படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாது. அந்த படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை' என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tamil Mirror

Denne historien er fra March 31, 2025-utgaven av Tamil Mirror.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

34 ஆண்டுகளின் பின்னர் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்

பாதிஸ்தானுக்கு எதிரான தொடரைக்

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

இராவணனின் விமானங்களை மீட்கும் செய்திக்கு மறுப்பு

\"இராவணனுடன் தொடர்புடைய 19 விமானங்களை மீட்கத் திட்டமிட்டுள்ளதாக\" ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு (CAASL), மறுத்துள்ளது, மேலும் அந்தக் கதை \"முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது\" என்று கூறியுள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

6 வயது சிறுமி கடலுக்கு பலி

தங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

“சுமைகளை ஏற்று சேவைகளை வழங்க திட்டங்களை தயாரிக்கவும்”

கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது இலாபகரமானதாக இல்லாவிட்டாலும் அந்த சுமையை அரசாங்கம் ஏற்று மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஒரே நாளில் 618 பேர் கைது

நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

கைதிக்கு சிகிச்சையளிக்க இலஞ்சம் வாங்கியவர் கைது

2024ஆம் ஆண்டு இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தேசிய மனநல நிறுவனத்தின் (NIMH) பதில் பிரதி ஆணையாளர் டாக்டர் நயனஜித் ஹேமந்த ரணசிங்கவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) புதன்கிழமை (13) கைது செய்தது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

வெளியேறுவதை உறுதி செய்த பொன்னருமா

பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர்

மியன்மார் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்ட சித்திரவதைச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலன் விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய தென்னாபிரிக்கா

இரண்டாவது போட்டியில்

time to read

1 min

August 14, 2025