TestenGOLD- Free

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
Thangamangai|Thanga Mangai January 2025
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.
- சித்ரா சிவன்
எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, பல்வேறு களங்களில் பெண் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியாகி உள்ளன. நூல்களை வெளியிட்டிருந்த, ஐந்து பெண் எழுத்தாளர்களை சந்தித்து பெண் எழுத்தாளர்களின் உலகம் பற்றி உரையாடினோம்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 'சித்ரா சிவன்' அம்மு ராகவ் என்ற புனைப் பெயரில் 'ஆதிலா', 'ஔவையின் கல் குடுவை' என இரண்டு கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர், ஊடகவியலாளராக இலக்கியவாதிகளை எடுத்த நேர்காணல்களை தொகுத்து 'பொய்களுக்கு தான் முழக்கங்கள் தேவை உண்மை முனங்கினாலே போதும்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். மேலும், தமுஎகச பெண்கள் கிளையின் தேனி மாவட்ட தலைவராகவும், சிற்றுளி காலாண்டிதழின் உதவி ஆசிரியராகவும் செயலாற்றி வருகிறார்.

இவருடைய இலக்கிய பணிக்காக பல்வேறு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார். இந்த புத்தகக் கண்காட்சிக்கு 'அத்தினி' என்ற இவருடைய முதல் நாவல் வெளியாகி உள்ளது.

அத்தினி நாவல் எதை அடிப்படைக் களமாக வைத்து எழுதப்பட்டது?

இந்த நாவல் ஏறத்தாழ 70 விழுக்காடு உண்மை கதை தான்.

தேனி மாவட்டத்தில் கூடலூர் என்று ஒரு கிராமம் இருந்தது. இப்போது அது நகராட்சியாக உள்ளது.

இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்த காலகட்டத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சமூக மக்கள் திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு பக்கம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு புறம் என்று பிரிந்து நின்றார்கள். திராவிட இயக்கத்தை ஆதரித்தவர்கள், போராட்டத்தின் ஒரு பகுதியாக காவல் நிலையத்தையே எரித்து விடுகிறார்கள். அந்த தீ விபத்தில் இரண்டு காவலர்கள் பிரச்சனை பெரிய இறந்து விட, அளவில் வெடிக்கிறது.

Diese Geschichte stammt aus der Thanga Mangai January 2025-Ausgabe von Thangamangai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der Thanga Mangai January 2025-Ausgabe von Thangamangai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS THANGAMANGAIAlle anzeigen
பட்டை குறியீடு (பார்கோடு)
Thangamangai

பட்டை குறியீடு (பார்கோடு)

பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

time-read
2 Minuten  |
Thanga Mangai January 2025
தவறுகளும், மாற்றங்களும்..
Thangamangai

தவறுகளும், மாற்றங்களும்..

லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

time-read
2 Minuten  |
Thanga Mangai January 2025
எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
Thangamangai

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!

முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

time-read
2 Minuten  |
Thanga Mangai January 2025
பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
Thangamangai

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

time-read
2 Minuten  |
Thanga Mangai January 2025
மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
Thangamangai

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!

வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

time-read
2 Minuten  |
Thanga Mangai January 2025
தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
Thangamangai

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!

ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

time-read
4 Minuten  |
Thanga Mangai January 2025
கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
Thangamangai

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!

மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

time-read
2 Minuten  |
Thanga Mangai January 2025
திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
Thangamangai

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!

எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

time-read
4 Minuten  |
Thanga Mangai January 2025
உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
Thangamangai

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

time-read
3 Minuten  |
Thanga Mangai January 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more