Try GOLD - Free
கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்பட 5 நகரங்களில் தொழிற்பேட்டைகள்!
Malai Murasu
|March 25, 2025
சேலம் மாவட்டத்தில் கொலுசு உற்பத்தி மையம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
-

கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 5 நகரங்களில் தொழிற்பேட்டைகளையும், சேலம் மாவட்டத்தில் கொலுசு உற்பத்தி மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இன்று தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், இந்த திட்டங்களின் செயல்பாடுகளை மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மேற்பார்வை செய்து வருகிறார். மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
This story is from the March 25, 2025 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu
Malai Murasu
பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை!
திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு!!
1 min
August 21, 2025
Malai Murasu
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடைக்கட்டளை!
உயர்நீதிமன்றம் உத்தரவு!!
1 min
August 21, 2025
Malai Murasu
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!
சென்னையில் நாளை (22.08.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
August 21, 2025

Malai Murasu
மாநாட்டு மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்கள்: விஜய் மீது எடப்பாடி கடும் பாய்ச்சல்!
\"புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் எங்களது தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்” !!
1 mins
August 21, 2025
Malai Murasu
திருப்பணியில் 9 நாளில் ரூ.1.78 கோடி உண்டியல் வசூல்!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழாவையொட்டி 9 நாட்களில் ரூ.1.78 கோடி பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
August 21, 2025
Malai Murasu
நொளம்பூரில் மூதாட்டியிடம் தங்கநகை பறித்த வாலிபர் கைது!
சென்னை நொளம்பூர் பகுதியில் மூதாட்டியிடம் தங்க நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min
August 21, 2025
Malai Murasu
த.வெ.க.நிர்வாகி பிறந்த நாள் விழாவில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!
1 min
August 21, 2025
Malai Murasu
உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் கருவை கலைக்க சித்திரவதை செய்த கணவன் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் தில் வரதட்சணைக்காக மனைவியின் கருவைக் கலைக்க உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
1 min
August 21, 2025

Malai Murasu
தாக்குதல் சம்பவம் எதிரொலி: டெல்லி முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
கைதானவரிடம் 5 நாள் போலீஸ் விசாரணை!!
1 min
August 21, 2025
Malai Murasu
அம்பத்தூரில் 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!
சென்னை அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே பெண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நேற்று மதியம் அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அம்பத்தூர் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
1 min
August 21, 2025
Translate
Change font size