கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்பட 5 நகரங்களில் தொழிற்பேட்டைகள்!

கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 5 நகரங்களில் தொழிற்பேட்டைகளையும், சேலம் மாவட்டத்தில் கொலுசு உற்பத்தி மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இன்று தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், இந்த திட்டங்களின் செயல்பாடுகளை மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மேற்பார்வை செய்து வருகிறார். மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
Bu hikaye Malai Murasu dergisinin March 25, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Malai Murasu dergisinin March 25, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி!
கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம்!!

மும்மொழிக் கொள்கையில் ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்போம்!
மும்மொழிக் கொள்கையில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் சமத்துவ மக்கள் கழகம் உறுதுணையாக இருக்கும் என செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று நாக்பூர் பயணம்: ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்!
அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய இடத்துக்கும் செல்கிறார்!!
சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம் சார்பில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ள புதிய அறிவிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!
அமைச்சா பி.கே. சேகாபாபு தலைமையில் நடந்தது!!
மாற்றுத்திறனாளிகள்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிஅறிவிப்புகூட்டம்!
கலைவாணர் அரங்கில் நடத்த திட்டம்!!
தி.மு.க.வுக்கு எதிரான விஜய் பேச்சை வரவேற்கிறேன்: என் எதிரியை தனித்தே களத்தில் சந்திப்பேன்!
சீமான் பரபரப்பு பேட்டி!!

முதல்வர் பதவி, சரிபாதி இடங்கள்: விஜய் நிபந்தனையால் அ.தி.மு.க. முடிவில் மாற்றம்!
பா.ஜ.க. பக்கம் மீண்டும் திரும்பியது குறித்து பரபரப்பு தகவல்கள்!!

'கிரிஷ் 4' : இயக்குநராக களமிறங்கும்
கடந்த 2003-ஆம் ஆண்டு, ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியான 'கோயி மில் கயா' என்ற அறிவியல் புனைக்கதை பாலிவுட்டில் பெரும் வெற்றியை பெற்றது
சென்னை கே.கே நகரில் மின்சாரம் தாக்கி பேக்கரி ஊழியர் பலி!
சென்னை கே.கே.நகர் பகுதியில் பேக்கரியில் வேலை செய்த நபர் மின் சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உ சிலம்பட்டி அருகே போலீஸ்காரரை கொன்ற குற்றவாளிகவலைக்கிடம்!
போலீசார் சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்தது; மேலும் 3 பேர் கைது!!