Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

"சோலா பிரச்சினையால் மின்சார நெருக்கடி”

Tamil Mirror

|

March 28, 2025

கூரைக்கு மேல் நிர்மாணிக்கப்படும் 'சோலா' தொகுதிக்காக வழங்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் ஊடாக, அடுத்த வருடத்தில் பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

"சோலா பிரச்சினையால் மின்சார நெருக்கடி”

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

500 கிலோவோட்டில் இருந்து 1 மெஹாவோட் வரை, நிறுவனங்களுக்கு, ஒரு அலகுக்கு வழங்கப்படும் கட்டணத்தை, நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு சதவீதம் குறைத்துள்ள அரசாங்கம், நுகர்வோருக்கு வழங்கவேண்டிய கட்டணத்தை, நூற்றுக்கு 15 மேலான சதவீதத்தில் குறைத்துள்ளது. இதனால், ஒரு அலகுக்கான கட்டணம் 19 ரூபாவினால் குறைந்துள்ளது என்றார்.

Tamil Mirror

This story is from the March 28, 2025 edition of Tamil Mirror.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

ஜம்மு-காஷ்மீரிலும் மேக வெடிப்பு; பலர் பலி: 6 பேர் காயம்

மண்சரிவில் சிக்கி 60 பேர் பலி; 82 பேர் மாயம்

time to read

1 min

August 18, 2025

Tamil Mirror

Tamil Mirror

கரணமடித்த டிரக்டர்: 2 பேர் காயம்

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவில், சனிக்கிழமை (17) அன்று பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிரக்டர் நடுவீதியில் புரண்டதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

time to read

1 min

August 18, 2025

Tamil Mirror

Tamil Mirror

நீரில் மூழ்கி 257 பேர் பலி

இந்த ஆண்டில் (2025) இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

August 18, 2025

Tamil Mirror

Tamil Mirror

அரசியல் அனுபவங்கள் குறித்த இந்திய எம்.பியுடன் ஜீவன் பேச்சு

பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை சனிக்கிழமை (16) அன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

time to read

1 min

August 18, 2025

Tamil Mirror

Tamil Mirror

“இழந்த வாக்கு வங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு"

இழந்து போன தங்களுடைய வாக்குவங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள், புகையிரத சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 18, 2025

Tamil Mirror

Tamil Mirror

உக்ரைன் போரை நிறுத்த “நேரடி அமைதி ஒப்பந்தமே சிறந்த வழி”

ட்ரம்ப் தெரிவிப்பு: உக்ரைன் ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்

time to read

1 min

August 18, 2025

Tamil Mirror

உணவகத்தில் தாக்குதல்: கணவன் பலி: மனைவி படுகாயம்

துனகஹா-கொடிகமுவ சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஒருவர் கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் இத்தகொதெல்ல பகுதியைச் சேர்ந்தவர்.

time to read

1 min

August 18, 2025

Tamil Mirror

மியூனிச் செல்லும் என்குங்கு?

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்டோபர் என்குங்குவைக் கைச்சாத்திடுவது தொடர்பான பேச்சுக்களை ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

time to read

1 min

August 18, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தான் வெள்ளத்தில் 400 பேர் பலி

பாகிஸ்தானில் கைபர் பத்துன்க்வா, ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்- ஆகிய பகுதிகளில் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டமையால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

August 18, 2025

Tamil Mirror

Tamil Mirror

மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற, தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணை திங்கட்கிழமை(18) ஆரம்பமாகும். இரண்டாவது தவணை கடந்த 7ஆம் திகதி நிறைவடைந்தது.

time to read

1 min

August 18, 2025

Translate

Share

-
+

Change font size