Try GOLD - Free

அதிக மூத்த நிர்வாகிகளுக்கு நிதி அபாயங்கள் குறித்து கவலை

Tamil Murasu

|

March 22, 2025

2025ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனங்கள் குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் என்று இங்குள்ள வர்த்தக மேலாளர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சகாக்களை விட அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

அதிக மூத்த நிர்வாகிகளுக்கு நிதி அபாயங்கள் குறித்து கவலை

ஆய்வில் கலந்துகொண்ட நிர்வாகிகளில் 76 விழுக்காட்டினர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் முதல் பல்வேறு மோசடிகள், லஞ்சம் மற்றும் ஊழல் வரையிலான நிதிக் குற்றங்களில் சிக்கிக் கொள்வதைப் பற்றி கவலைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உலக அளவான 71 விழுக்காட்டை விட சற்று அதிகமாகும்.

உலகளாவிய நிதி மற்றும் இடர் ஆலோசனை தீர்வுகளை வழங்கும் நிறுவனமான க்ரோலின் அறிக்கை, ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் 82% மூத்த நிர்வாகத்தினர், 2025ஆம் ஆண்டில் அதிக நிதிக் குற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும், இது உலகின் மிக உயர்ந்த நிலையானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Tamil Murasu

This story is from the March 22, 2025 edition of Tamil Murasu.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

பெங்களூரில் புதிய மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வைத்தார்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

பழனியில் பரவசம்: உலக நலனுக்காக பால் குடம் சுமந்த ஜப்பானிய பக்தர்கள்

உலக நலனுக்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பழனி ஆன்மிகத் தலத்தில் பால்குடம் எடுத்துச் சென்றனர்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஒலிவியா லாம் மீதான விசாரணை இன்று தொடங்குகிறது

சிங்கப்பூரில் ஹைஃபிளக்ஸ் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி குறுகிய காலத்தில் பிரபலமடைந்த ஒலிவியா லாம் ஊய் லின் மீதான குற்றவியல் விசாரணை இன்று (ஆகஸ்ட் 11) தொடங்குகிறது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

சிறைத்துறை செயல்பாட்டில் தமிழகத்திற்கு முதலிடம்

இந்தியாவில் நீதி வழங்குவதிலும் சிறைத்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் தென்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

வேக வரம்பு மீறல் 45.5% கூடியது; 2025 முற்பாதியில் 118,000க்கும் அதிகம்

சாலைகளில் வாகனங்கள் வேக வரம்பை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் (2025) முதற்பாதியில் 45.5 விழுக்காடு கூடியுள்ளது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

துறை மாறி மருத்துவத்தில் கால்பதித்துள்ள இளையர்கள்

டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி மாணவர்கள் 78 பேர் அண்மையில் தங்கள் மருத்துவக் கல்விப் பயணத்தைத் தொடங்கினர். அவர்களில் 46 பேர், வழக்கறிஞர், மென்பொருள் பொறியாளர், யோகா பயிற்றுநர் போன்ற மற்ற துறைகளிலிருந்து மருத்துவத்திற்கு மாறியுள்ளனர். முதன்முறையாக, இரட்டைச் சகோதரிகள் மருத்துவ மேற்படிப்பை (MD) ஒன்றாக மேற்கொள்கின்றனர். அவர்கள் 2029ல் பட்டம் பெறுவர்.

time to read

2 mins

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

ரூ.5 லட்சத்திற்குப் பதில் ரூ.5,000: இழப்பீட்டை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ரூ.5 லட்சம் (S$7,460) வழங்குவதாகக் கூறிய நிலையில் தற்போது ரூ.5,000 மட்டுமே வழங்குவது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டு, மக்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

மலேசியா: மோட்டார் சைக்கிள்களுக்குச் சாலைக் கட்டணம் இல்லை

சாலைக் கட்டணம் செலுத்துவதிலிருந்து மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குத் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

அழுக்கு இருக்கை: இண்டிகோவுக்கு அபராதம்

பயணிக்கு சுகாதாரமற்று, அழுக்காக இருந்த இருக்கையை ஒதுக்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

இரு ‘சசி’க்களின் அடுத்த படங்கள்

‘பூ' படத்தின் இயக்குநர் சசி, அடுத்து நடிகர் சசிகுமாரை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார்.

time to read

1 min

August 11, 2025