Try GOLD - Free
மரபுடைமையைக் கட்டிகாக்க உதவித் திட்டம் அவசியம்
Tamil Murasu
|March 23, 2025
சிங்கப்பூரில் இந்தியப் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் முக்கிய இடங்கள் ஒன்று லிட்டில் இந்தியா.
-

இந்திய மரபுடைமையைக் கண்முன் நிறுத்தும் பல வணிகங்களை லிட்டில் இந்தியாவில் எங்கும் காணலாம். சில வணிகங்கள் காலத்தின் மாற்றங்களை எதிர்கொண்டபோதும், உறுதியாக நிற்கின்றன.
இந்தியர்களின் பழைய கதைகளைச் சொல்லும் மரபுடைமை வணிகங்களை தொடர்ந்து உயிருடன் வைத்திருக்க தேசிய மரபுடைமைக் கழகம் அண்மையில் ‘சிங்கப்பூர் மரபு தொழில் திட்டம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அந்தத் திட்டம் இப்போதைய சூழலுக்கு அவசியமானது என்று லிட்டில் இந்தியாவின் மரபுடைமை வணிகங்கள் பரவலாகக் கருதுகின்றன.
ஜப்பானியர்களின் ஆட்சிக் காலத்தைப் பார்த்து வளர்ந்த வணிகங்களைச் சிங்கப்பூரில் இப்போது பார்ப்பது கொஞ்சம் அரிது. எஞ்சிய சில வணிகங்களில் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பது சிராங்கூன் சாலையில் உள்ள சி சுப்பிரமணியம் மளிகைக்கடை.
கிட்டத்தட்ட 80 ஆண்டுகால மரபு கொண்ட இக்கடை சிராங்கூன் சாலைக்கு இடமாறிய பின்னர் ஏறத்தாழ 34 ஆண்டுகளாக செயல்படுகிறது.
அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பு நல்ல செய்தி என்றார் சி சுப்பிரமணியம் மளிகைக் கடையின் உரிமையாளர் முரு கேசன் சுப்பிரமணியம், 61.
This story is from the March 23, 2025 edition of Tamil Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu
பெங்களூரில் புதிய மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வைத்தார்.
1 min
August 11, 2025

Tamil Murasu
பழனியில் பரவசம்: உலக நலனுக்காக பால் குடம் சுமந்த ஜப்பானிய பக்தர்கள்
உலக நலனுக்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பழனி ஆன்மிகத் தலத்தில் பால்குடம் எடுத்துச் சென்றனர்.
1 min
August 11, 2025

Tamil Murasu
ஒலிவியா லாம் மீதான விசாரணை இன்று தொடங்குகிறது
சிங்கப்பூரில் ஹைஃபிளக்ஸ் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி குறுகிய காலத்தில் பிரபலமடைந்த ஒலிவியா லாம் ஊய் லின் மீதான குற்றவியல் விசாரணை இன்று (ஆகஸ்ட் 11) தொடங்குகிறது.
1 min
August 11, 2025
Tamil Murasu
சிறைத்துறை செயல்பாட்டில் தமிழகத்திற்கு முதலிடம்
இந்தியாவில் நீதி வழங்குவதிலும் சிறைத்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் தென்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.
1 min
August 11, 2025
Tamil Murasu
வேக வரம்பு மீறல் 45.5% கூடியது; 2025 முற்பாதியில் 118,000க்கும் அதிகம்
சாலைகளில் வாகனங்கள் வேக வரம்பை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் (2025) முதற்பாதியில் 45.5 விழுக்காடு கூடியுள்ளது.
1 min
August 11, 2025
Tamil Murasu
துறை மாறி மருத்துவத்தில் கால்பதித்துள்ள இளையர்கள்
டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி மாணவர்கள் 78 பேர் அண்மையில் தங்கள் மருத்துவக் கல்விப் பயணத்தைத் தொடங்கினர். அவர்களில் 46 பேர், வழக்கறிஞர், மென்பொருள் பொறியாளர், யோகா பயிற்றுநர் போன்ற மற்ற துறைகளிலிருந்து மருத்துவத்திற்கு மாறியுள்ளனர். முதன்முறையாக, இரட்டைச் சகோதரிகள் மருத்துவ மேற்படிப்பை (MD) ஒன்றாக மேற்கொள்கின்றனர். அவர்கள் 2029ல் பட்டம் பெறுவர்.
2 mins
August 11, 2025

Tamil Murasu
ரூ.5 லட்சத்திற்குப் பதில் ரூ.5,000: இழப்பீட்டை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ரூ.5 லட்சம் (S$7,460) வழங்குவதாகக் கூறிய நிலையில் தற்போது ரூ.5,000 மட்டுமே வழங்குவது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டு, மக்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
1 min
August 11, 2025

Tamil Murasu
மலேசியா: மோட்டார் சைக்கிள்களுக்குச் சாலைக் கட்டணம் இல்லை
சாலைக் கட்டணம் செலுத்துவதிலிருந்து மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குத் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min
August 11, 2025
Tamil Murasu
அழுக்கு இருக்கை: இண்டிகோவுக்கு அபராதம்
பயணிக்கு சுகாதாரமற்று, அழுக்காக இருந்த இருக்கையை ஒதுக்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது.
1 min
August 11, 2025
Tamil Murasu
இரு ‘சசி’க்களின் அடுத்த படங்கள்
‘பூ' படத்தின் இயக்குநர் சசி, அடுத்து நடிகர் சசிகுமாரை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார்.
1 min
August 11, 2025