Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பல ஆண்டுகளுக்குப் பிறகு படப்பூஜையில் நயன்தாரா

Tamil Murasu

|

March 27, 2025

பல ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் நயன்தாரா.

பல ஆண்டுகளுக்குப் பிறகு படப்பூஜையில் நயன்தாரா

நயன்தாரா படமாக இருந்தாலும் முன்னணி நாயகர்களின் படங்களாக இருந்த தனது தாலும்படத்தின் விழாக்களிலோ பூஜையிலோ கலந்துகொண்டது இல்லை. இதுகுறித்து பலரும் அதிருப்தி தெரிவித்தபோதும் தனது கொள்கையை அவர் மாற்றிக்கொண்டது இல்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை சென்னையில் நடந்த ‘மூக்குத்தி அம்மன் 2' பூஜை விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆனால், படத்தின் நாயகியான தான் மட்டும் விழா மேடையில் இருப்போம் என்று நினைத்து வந்தவருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

காரணம் மேடையில் மூத்த நடிகைகளான குஷ்பு, மீனா, ரெஜினா கேஸான்ட்ரா ஆகியோர் நின்றிருப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

மேடையில் அவர்களுடன் நின்றிருந்தது நயன்தாராவிற்கு அதிருப்தி ஏற்பட்டு இருந்தது என்று அவர் நடந்துகொண்ட முறையில் தெரிந்தது.

Tamil Murasu

This story is from the March 27, 2025 edition of Tamil Murasu.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

உக்ரேனியப் பாதுகாப்பில் ஐரோப்பா அதிகப் பொறுப்பை ஏற்கவேண்டும்: ஜே.டி. வான்ஸ்

உக்ரேனியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகும் செலவில் பெரும்பங்கை ஐரோப்பிய நாடுகள் ஏற்கவேண்டும் என்று அமெரிக்கத் துணையதிபர் ஜே டி வான்ஸ் கூறியிருக்கிறார்.

time to read

1 min

August 22, 2025

Tamil Murasu

Tamil Murasu

ரஷ்யாவிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முழு வர்த்தக ஆற்றலைப் பயன்படுத்தவேண்டும்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் 50 விழுக்காடு வரியை இந்தியா எதிர்நோக்குகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவுக்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தவறான பாதையில் சிக்கிக் கொள்ளக் கூடாது, அதிகமாகச் செய்ய வேண்டும், வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதே தாரக மந்திரம் என்று கூறியுள்ளார்.

time to read

1 min

August 22, 2025

Tamil Murasu

Tamil Murasu

ராஃபிள்ஸியா மலரின் பெயரை மாற்ற மலேசிய அரசியல்வாதி பரிந்துரை

உலகின் ஆகப் பெரிய மலர்களில் ராஃபிள்ஸியாவும் ஒன்று. இவ்வகை மலர்கள் தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றன.

time to read

1 min

August 22, 2025

Tamil Murasu

துவாஸ்பிரிங் எரிசக்தி வர்த்தக அவசியத்தை ஹைஃபிளக்ஸ் குறைத்துக் காட்டியது

தோல்வி அடைந்த துவாஸ் பிரிங் திட்டத்தின் எரிசக்தி பாகம் தொடர்பான விவகாரங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டி, அதற்கு மாறாக ஹைஃபிளக்ஸின் பலத்தை மேற்கோள் காட்டும் உத்தியை அந்நிறுவனத்தின் முதலீட்டாளர் உறவுப் பிரிவு கடைப்பிடித்ததாக நேற்று (ஆகஸ்ட் 21) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

August 22, 2025

Tamil Murasu

Tamil Murasu

மலேரியா பரவும் அபாயம்: கண்காணிக்கப்படும் குரங்குகள்

மலேரியா நோய் பரவல் அபாயத் தைத் தடுக்க சிங்கப்பூரின் வனப் பகுதிகளில் உள்ள குரங்குகள் கண்காணிக்கப்படும்.

time to read

1 min

August 22, 2025

Tamil Murasu

Tamil Murasu

படத்தின் தரத்தை வசூல் நிர்ணயிக்காது

விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' படத்தை இயக்கியவர் ஆர்.கே. செல்வமணி.

time to read

1 min

August 22, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்தியா, பாகிஸ்தானில் பருவமழைக்கு: 1,860 பேர் வரை பலி

இந்தியா, பாகிஸ்தானில் பருவமழைக்கு 1,860 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

August 22, 2025

Tamil Murasu

சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

time to read

1 min

August 22, 2025

Tamil Murasu

Tamil Murasu

நகர்ப்புற விளையாட்டு, உடலுறுதி விழா

சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் ஏற்பாடு செய்யும் சிங்கப்பூர் நகர்ப்புற விளையாட்டு, உடலுறுதி விழா (Singapore Urban Sports + Fitness Festival) இவ்வாண்டு நவம்பர் மாதம் 15 முதல் 30ஆம் தேதிவரை மூன்று வார யிறுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

August 22, 2025

Tamil Murasu

மின்சிகரெட்: சிங்கப்பூரின் நிலைப்பாட்டை மலேசியா பின்பற்ற அழைப்பு

மின்சிகரெட் தொடர்பான பிரச்சி னையை எதிர்கொள்ள மலே சியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

August 22, 2025

Hindi(हिंदी)
English
Malayalam(മലയാളം)
Spanish(español)
Turkish(Turk)
Tamil(தமிழ்)
Bengali(বাংলা)
Gujarati(ગુજરાતી)
Kannada(ಕನ್ನಡ)
Telugu(తెలుగు)
Marathi(मराठी)
Odia(ଓଡ଼ିଆ)
Punjabi(ਪੰਜਾਬੀ)
Spanish(español)
Afrikaans
French(français)
Portuguese(português)
Chinese - Simplified(中文)
Russian(русский)
Italian(italiano)
German(Deutsch)
Japanese(日本人)

Translate

Share

-
+

Change font size