Dinakaran Chennai - October 04, 2024Add to Favorites

Dinakaran Chennai - October 04, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinakaran Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Dinakaran Chennai

1 año $20.99

comprar esta edición $0.99

Regalar Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

October 04, 2024

நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு | முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியதால் நடவடிக்கை | F63,246 கோடி திட்டத்துக்கு தனது பங்கை ஒன்றிய அரசு விரைவில் விடுவிக்கும்

நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல்

3 mins

உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று நடக்கிறது. இதில் 3638 பேர் பட்டம் பெறுகின்றனர்.

1 min

சென்னை-ஜெட்டாவுக்கு மீண்டும் விமான சேவை

கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை - ஜெட்டா சென்னை இடையிலான நேரடி விமான சேவைகள், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்ன்பு மீண்டும் இயங்க தொடங்கியது.

1 min

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

சென்னை மெரினா கடற்கரையில் நாளை மறுநாள் பிரமாண்ட போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி நடக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

1 min

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய தலைவராக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்

மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம்' அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

1 min

மருத்துவமனையில் இருந்து ரஜினி இன்று டிஸ்சார்ஜ்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

மருத்துவமனையில் இருந்து ரஜினி இன்று டிஸ்சார்ஜ்

1 min

தங்கம் விலை மேலும் அதிகரிப்பு சவரன் 356,880க்கு விற்பனையாகி புதிய உச்சம்

தங்கம் விலை சர்வதேச சந்தையை பொறுத்து, ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.

தங்கம் விலை மேலும் அதிகரிப்பு சவரன் 356,880க்கு விற்பனையாகி புதிய உச்சம்

1 min

போலி என்சிசி முகாம் மூலம் பாலியல் தொல்லை இடைக்கால குற்றப்பத்திரிகை வரும் 15ம் தேதி தாக்கல்

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் சி.வி. பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

1 min

மெரினாவில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு போதிய ஏற்பாடு செய்ய வேண்டும்

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 6ம் தேதி மெரினா கடற்கரையில் பிரமாண்ட போர் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மெரினாவில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு போதிய ஏற்பாடு செய்ய வேண்டும்

1 min

சென்னை அண்ணா பல்கலையில் இயங்கும் நிலஅளவை பயிற்சி ஆராய்ச்சி மையத்தில் நவீன பயிற்சி கூடம், ஆய்வுக்கூடம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

1 min

ரயில் பாதையை பராமரிக்கும் இயந்திரம் 753 கோடியில் அமெரிக்கா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம்

ரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயக்கத்திற்கான ஒப் பந்தத்தை அமெரிக்காவின் ஹர்ஸ்கோ ரயில் எல்எல்சி நிறுவனத்திற்கு ரூ.53.02 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

ரயில் பாதையை பராமரிக்கும் இயந்திரம் 753 கோடியில் அமெரிக்கா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம்

1 min

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பேர் மீது 5 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முதன்மை குற்றவாளிகளாக ரவுடிகள் நாகேந்திரன், சம்பவ செந்தில், அஸ்வத்தாமன் இடம்பெற்றுள்ளனர் | 29 பேருக்கும் விரைவில் தண்டனை பெற்று தர பெருநகர காவல்துறை முயற்சி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பேர் மீது 5 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

6 mins

எந்த அமலாக்கத்துறையும் தைலாபுரம் வர முடியாது

பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று அளித்த பேட்டி:

1 min

2 துண்டான தண்டவாளம் செயினை இழுத்த பயணிகள்

அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளம் இரண்டாக உடைந்து கிடந்ததை ஊழியர் பார்த்து எச்சரிக்கை விடுக்கவே, பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

2 துண்டான தண்டவாளம் செயினை இழுத்த பயணிகள்

1 min

'யாரும் கேள்வி கேட்க கூடாது... இருந்தா இரு, இல்லைன்னா போ...' சீமானின் அடாவடியால் வெளியேறும் நிர்வாகிகள்

'என்னிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது.

'யாரும் கேள்வி கேட்க கூடாது... இருந்தா இரு, இல்லைன்னா போ...' சீமானின் அடாவடியால் வெளியேறும் நிர்வாகிகள்

1 min

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேச்சு பாஜ பிரமுகர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவையொட்டி சென்னை மதுரவாயலில் கடந்த 2022 ஆகஸ்ட் 1ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசலில் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலை உடைக்கப்படும் நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருந்தார்.

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேச்சு பாஜ பிரமுகர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து

1 min

மாற்றுத்திறனாளிகளை அவமதித்த விவகாரம் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை அவமதித்த விவகாரம் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்

1 min

தூத்துக்குடி துறைமுக ஆணைய தேர்வில் ஒருவர் கூட வெற்றி பெறாதது குறித்து உயர்மட்ட விசாரணை

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம், சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் நடத்தியது.

தூத்துக்குடி துறைமுக ஆணைய தேர்வில் ஒருவர் கூட வெற்றி பெறாதது குறித்து உயர்மட்ட விசாரணை

1 min

திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் மீதான நெய் கலப்பட குற்றச்சாட்டை உறுதி செய்யாமல் நோட்டீஸ் அனுப்பியது எப்படி?

குஜராத், சென்னை ஆய்வக அறிக்கைகளில் முரண்பாடு | ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் மீதான நெய் கலப்பட குற்றச்சாட்டை உறுதி செய்யாமல் நோட்டீஸ் அனுப்பியது எப்படி?

2 mins

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வங்கி அதிகாரி, பூசாரியிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வங்கி அதிகாரி, போயஸ் கார்டன் பூசாரியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

1 min

திருப்பதியில் 9 நாட்கள் ஆர்ஜித சேவை, விஐபி தரிசனம் ரத்து ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

ஏழுமலை யான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min

தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து ஜெயா பச்சன் விலகல்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு நிலைக்குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.

தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து ஜெயா பச்சன் விலகல்

1 min

உ.பி. கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பின் தலைவர் கைது

உத்தரப் பிரதேசத்தில் கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றும் பிரசாரத்தை நடத்தி வந்த இந்து உள்ளூர் அமைப்பின் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உ.பி. கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பின் தலைவர் கைது

1 min

கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஜெனரேட்டர் கொள்முதலில் T20 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

1 min

சென்னை, கோவை, திருச்சி, மதுரை நகரங்களில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இன்று முதல் அக்டோபர் 24ம் தேதி வரை சென்னை உட்பட 4 நகரங்களில் நடைபெற உள்ளது.

1 min

ஈரான்-இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் எதிரொலி கச்சா எண்ணெய் விலை உயருகிறது

உலக நாடுகள் களுக்கு தேவையான பெட்ரோல் பொருட்களுக்கான கச்சா எண்ணெய்யை ஈரான், ஈராக் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளும் வழங்கி வருகின்றன.

1 min

வெறுப்பை பரப்பும் பாஜவை விரட்டியடிக்க வேண்டும்

அரியானா பேரவை தேர்தல் நாளை நடக்கிறது.

வெறுப்பை பரப்பும் பாஜவை விரட்டியடிக்க வேண்டும்

1 min

இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் லெபனான் தலைநகர் மீது வான்வழி தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும் விடுக் காமல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

2 mins

டெல்லி மருத்துவமனையில் டாக்டர் சுட்டுக்கொலை

டெல்லி, ஜெயந்பூர் பகுதியில் நீமா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

1 min

இந்தியாவில் மத சுதந்திரம் மிகவும் மோசம்

இந்தியா மத சுதந்திரத்தை மீறும் செயல்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இதனை புறநள்ளியுள்ளது.

1 min

வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு..

'ஒரு மழைக்கே தாங்காது சென்னை' என்ற நிலையை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு முற்றிலுமாக மாற்றி காட்டும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு..

3 mins

ஹவாலா பண பரிவர்த்தனை என ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை மிரட்டி பல கோடி பறிப்பு வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு உடந்தை சென்னை ஏஜென்ட்கள் 13 பேர் கைது

சென்னையில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளரை தொடர்பு கொண்டு ஹவாலா பண பரிவர்த்தனை நடந்ததாக மிரட்டி 74.67 கோடி பறித்த வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட 13 ஏஜென்டுகள் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

ஹவாலா பண பரிவர்த்தனை என ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை மிரட்டி பல கோடி பறிப்பு வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு உடந்தை சென்னை ஏஜென்ட்கள் 13 பேர் கைது

1 min

4 ஆயிரம் பொம்மைகளுடன் நவராத்திரி கொலு கண்காட்சி

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கணினி பழுதானதால் ஓபி சீட்டு பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

1 min

அண்ணாநகர் கோட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி கிரைய பத்திரங்களை பெறலாம்

அண்ணாநகர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி, வாரிய விதி முறைகளின்படி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ளலாம், என சென்னை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

ஸ்டான்லி மருத்துவமனையில் கணினி பழுது ஓபி சீட்டு பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதி

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கணினி பழுதானதால் ஓபி சீட்டு பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் கணினி பழுது ஓபி சீட்டு பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதி

1 min

மாநகர பேருந்து மோதி விபத்து வாலிபர் மூளை சிதறி பலி

திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜாகீர் உசேன் (22), ஜாபர் உசேன் (25).

1 min

யோகா வகுப்பு எடுக்க சென்ற இடத்தில் 40 40 சவரன், வைர நெக்லஸ் திருடிய பெண் பிடிபட்டார்

வடபழனியில் யோகா வகுப்பு எடுக்க சென்ற போது 40 சவரன், வைர நெக்லஸ் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 74.78 லட்சத்தை மீட்டனர்.

1 min

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 குழந்தைகள் அரிய மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து மருத்துவமனை நிர்வாகம் சாதனை படைத்துள்ளது.

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை

1 min

கள்ளச்சந்தையில் மது விற்ற டிக்டாக் பிரபலம் கைது

பொன்னேரி அருகே, கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த டிக்டாக் பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கள்ளச்சந்தையில் மது விற்ற டிக்டாக் பிரபலம் கைது

1 min

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்

மாம்பாக்கம் சாலையில் செயல்படாத சிக்னல்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்

1 min

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து?

வாயதூர் பாலாற்று உயர் மட்ட பாலத்தில் செடி, கொடி மற்றும் மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் விரைவில் விரிசல் ஏற்படும் ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து?

1 min

உலக வெறி நோய் தினத்தையொட்டி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வண்டலூரில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

1 min

போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை

போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிடும் பெண்ணுக்கு அடிஉதை விழுந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

1 min

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்ற தந்தை, மகன் கைது

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுத்திட மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவிட்டார்.

1 min

ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

ஆர்.எம்.கே.வி நிறுவனம் கடந்த நூறாண்டுகளாக தனித் துவமிக்க 100 புடவைகள் க்கு மேல் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த வருடம் மேலும் 11 புத்தம் புதிய தனித்துவமான அடையாளங்களோடு உருவாக்கப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்துகிறது.

ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

1 min

செங்கல்பட்டில் 137வது தசரா விழா தொடங்கியது

செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு 137வது தசரா விழா துவங்கியது.

1 min

செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி

பராமரிப்பு இல்லாமல் செடி கொடிகள் வளர்ந்து குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி

1 min

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு பள்ளி குழுமம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

1 min

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

பூந்தமல்லி ஒன்றியம், அகரம் மேல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

1 min

எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

சென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்கியல் மற்றும் எஸ்.ஏ. கலை நிதித்துறை, பின்டெக்கிளப் மற்றும் இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை 'குவாண்டம் குவாசர் 2.0' என்ற தலைப்பில் நடத்தின.

எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

1 min

Leer todas las historias de Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

EditorKAL publications private Ltd

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo