Tamil Mirror - July 10, 2024Add to Favorites

Tamil Mirror - July 10, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año $17.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

July 10, 2024

'அஸ்வெசும': அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் 'அஸ்வெசும வேலைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் தகுதிபெற்ற 18 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு மேலதிகமாக இரண்டாம் கட்டத்தில் மேலும் 450,924 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

'அஸ்வெசும': அதிரடி அறிவிப்பு

1 min

'டக்வொர்த்லூவிஸ்'

தேடுகிறார் ஜனாதிபதி

'டக்வொர்த்லூவிஸ்'

1 min

அடையாளம் இன்றி 2 மில்லியன் சிம்கள் பாவனையில் உள்ளன

நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகளை முன்வைத்த முறையான அடையாளங்கள் இன்றி சுமார் இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் பாவனையில் இருப்பதாகத் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

அடையாளம் இன்றி 2 மில்லியன் சிம்கள் பாவனையில் உள்ளன

1 min

வடக்கு, கிழக்கு வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது

வடக்கு, கிழக்கில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதனை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது

1 min

எம்.பிக்கு திறந்த பிடிவிறாந்து

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும், மாவட்ட நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வைத்து திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

எம்.பிக்கு திறந்த பிடிவிறாந்து

1 min

“வேலை வெட்டி இல்லாமல் வரவில்லை”

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் என்னால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.

“வேலை வெட்டி இல்லாமல் வரவில்லை”

1 min

பெருந்தோட்ட மக்கள் - “தேயிலையை மாத்திரம் நம்பியிருக்கவில்லை”

பெருந்தோட்ட மக்களை தொடர்ந்து துன்புறுத்தினால் பல்லாயிரம் கணக்கானோர் வீதிக்கு இறங்குவார்கள்.

பெருந்தோட்ட மக்கள் - “தேயிலையை மாத்திரம் நம்பியிருக்கவில்லை”

1 min

பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்கிறார் ஸ்ரீதரன்

என்னையும் எனது குடும்பத்தையும் இலக்கு வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் எனதும், எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் சபாநாயகர் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.

1 min

எம்.பியானார் குகதாசன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

எம்.பியானார் குகதாசன்

1 min

புதிய எம்.பி.சபையில் தடுமாறியதால் பரபரப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செவ்வாய்க்கிழமை (09) பதவியேற்றுக்கொண்ட சண்முகம் குகதாசன், நிலை தடுமாறியதால் சபையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

1 min

“சம்பந்தனின் மறைவை வைத்து அனுதாப அரசியல் செய்ய முயற்சி"

ஐனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தனின் மறைவு தொடர்பாக அனுதாபம் வெளியிட்ட ஜனாதிபதிக்குத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய விடயம் அனுதாப அரசியலாகவே பார்க்கப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“சம்பந்தனின் மறைவை வைத்து அனுதாப அரசியல் செய்ய முயற்சி"

1 min

நீதிமன்றத்திற்குச் சென்றவர்களினால் ஆசிரியர் பற்றாக்குறை

பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றவர்களினால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்குச் சென்றவர்களினால் ஆசிரியர் பற்றாக்குறை

1 min

சாய்ந்தமருது பிளாஸ்டர் வீரர்களுக்கு கௌரவிப்பு

முஷாரப் எம்.பி. விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்

சாய்ந்தமருது பிளாஸ்டர் வீரர்களுக்கு கௌரவிப்பு

1 min

சிவகாசி வெடி விபத்தில் - இருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திங்கட்கிழமை (08) ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

சிவகாசி வெடி விபத்தில் - இருவர் உயிரிழப்பு

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo