
தமிழ்நாடு பெயர், செம்மொழி தகுதி, பெண் கல்வி, பெண் விடுதலை, இட ஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது போலி திராவிடம்தான்.
துரோகிகளுடன் எதிரிகள் வந்தாலும் கவலை இல்லை என விழுப்புரம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டம் சென்றார். நேற்று திண்டிவனத்தில் பொதுமக்களை சந்தித்தார். பின்னர் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று விழுப்புரம் வழுதரெட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் 35 ஆயிரம் பேருக்கு ரூ.325 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 21 சமூகநீதிப் போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் நினைவகத்தையும், அவரது சிலையையும் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: என் வாழ்நாள் முழுக்க நான் எண்ணி எண்ணி பெருமைப்படக் கூடிய நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கிறது. ஏனெனில், மரியாதைக்குரிய ஏ.ஜி. அவர்களின் மணிமண்டபத்தை திறக்கும் வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். திராவிட இயக்கத்தின் தலைம ஒருவராக கண்களில் ஏ. கோவிந்தசாமி அவர்கள் இருந்திருக்கிறார்.
1949 இல் திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும், தொடக்க காலத்தில் தேர்தல் அரசியலுக்கு நாம் வரவில்லை...
Esta historia es de la edición January 28, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 28, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட்' வீசிய கொடூர கணவன்!
அடித்து உதைத்து கண்பார்வையை பறித்த பயங்கரம்!!

2 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி!
மெட்ரோ ரெயில் தூணில் நள்ளிரவில் 'பைக்' மோதியதால் பரிதாபம்!!

சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திப்போம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி!

மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் ரொக்கப்பரிசு!
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டன!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஓட்டுநர்களுக்கு மோர், குடிநீர் வழங்க வேண்டும்!
போக்குவரத்துத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 11 பேர் கைது!
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோய்களை சோதனை செய்யும் புதிய திட்டம்!
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!