
இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த காசா நகரத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார்.
மேலும் பாலஸ்தீனிய மக்கள் காசா நகரத்தை விட்டு அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேற்றம், டாலர் வர்த்தகம், எல்லை விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தான் அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல்-ஹமாஸ் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்நடந்திருக்காது என்று டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிரம்ப் விடுத்த அழைப்பை ஏற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இருதலைவர்களும் சந்தித்து போர் நிறுத்தம், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து பேசிய நிலையில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
Esta historia es de la edición February 05, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 05, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட்' வீசிய கொடூர கணவன்!
அடித்து உதைத்து கண்பார்வையை பறித்த பயங்கரம்!!

2 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி!
மெட்ரோ ரெயில் தூணில் நள்ளிரவில் 'பைக்' மோதியதால் பரிதாபம்!!

சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திப்போம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி!

மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் ரொக்கப்பரிசு!
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டன!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஓட்டுநர்களுக்கு மோர், குடிநீர் வழங்க வேண்டும்!
போக்குவரத்துத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 11 பேர் கைது!
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோய்களை சோதனை செய்யும் புதிய திட்டம்!
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!