Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

"மோடி இலங்கைக்கு போக்க் கூடாது"

Tamil Mirror

|

March 20, 2025

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக் கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.

"மோடி இலங்கைக்கு போக்க் கூடாது"

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, "கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25ஆம் திகதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது.

ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பெப்ரவரி 2ஆம் திகதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏராளமான படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.

அவர்களில் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்தது. பெப்ரவரி. 19ஆம் திகதி, இலங்கை கடற்படை 42 இந்திய மீனவர்களைக் கைது செய்தது.

இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மீன்பிடி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது.

Tamil Mirror

Esta historia es de la edición March 20, 2025 de Tamil Mirror.

Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.

¿Ya eres suscriptor?

MÁS HISTORIAS DE Tamil Mirror

Tamil Mirror

கப்பலின் பிளாஸ்டிக் துவல்கள் கரையில் ஒதுங்குகின்றன

ரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துவல்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25ஆம் திகதி மூழ்கிய நிலையில், குறித்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கி வருகிறது.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

'GovPay' ஊடாக அபராதம் செலுத்தலாம்

ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்புடைய அபராதங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும், 33 அபராத விதிமீறல்களுக்கு 'Govpay' மூலம் நேரடியாக அபராதம் செலுத்தலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

முருகதாஸின் நம்பிக்கை

தர்பார் படத்தின் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், அதன்பின்னர் ஹிந்தி நடிகர் சல்மான் கானை வைத்து இயக்கிய 'சிக்கந்தர்’ திரைப்படமும் படுதோல்வியடைந்து.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

முஸ்லிம் எம்.பிக்கள் என்ன செய்கின்றார்கள்?

பதவி என்பது சம்பந்தப்பட்ட நபர் வெறுமனே அதிகாரங்களைச் சுகிப்பதற்கான ஒரு ஏற்பாடல்ல, அது பல பொறுப்புக்களையும் பொறுப்புக்கூறலையும் கொண்டதாகும். தான் சார்ந்த மக்களுக்கு அப்பதவியின் ஊடாக சேவையாற்றாமல் வருடக் கணக்காக சும்மாவே குந்தியிருந்து, கதிரையைச் சூடாக்கி விட்டு செல்வதற்காக இது வழங்கப்படுவதில்லை.

time to read

3 mins

July 29, 2025

Tamil Mirror

Tamil Mirror

தாய்லாந்து - கம்போடியா நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்

மலேசியா பிரதமர் தகவல்

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

ஆளுமை விருத்தி மேம்பாட்டு உத்திகள்

ஆளுமை என்பதை ஒருவரிடம் காணப்படும் உடற் கவர்ச்சியின் அளவு என்று பலர் எண்ணுகின்றனர். அத்துடன் பிறரைக் காட்டிலும் குறிப்பிட்ட ஒரு பண்பிலோ, திறனிலோ மிகச் சிறந்து விளங்குவதனை சிறந்த ஆளுமை உடையவன் அல்லது உடையவள் என்கின்றனர். ஆனால், ஆளுமை தனியே இவ்வாறு அமைவதில்லை. அது பரந்துபட்ட விளக்கத்தைத் தரக்கூடியது.

time to read

2 mins

July 29, 2025

Tamil Mirror

யானைகளை கொல்லும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை விசாரிக்கவும்

நம் நாட்டில் யானை வளம் இழக்கப்படும் சதவீதத்தையும், அது ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இழக்கப்படும் சதவீதத்தையும் கருத்தில் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காக யானைகளைப் பாதுகாக்கவேண்டிய அவசியமாகும்.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

‘காந்தா’

தென்னிந்தியப் பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் 'காந்தா' திரைப்படம் செப்டெம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

நிஷாந்த கைது

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த காலத்தில் இனியபாரதி தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் இயங்கி வந்த முகாம்கள் மற்றும் மயானங்களில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இரண்டு தினங்களாகக் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

ஜனாதிபதிக்கு மாலைத்தீவில் செங்கம்பள வரவேற்பு

அரசுமுறை பயணத்தை மேற்கொண்டு மாலைத்தீவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 29, 2025