![பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்! பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!](https://cdn.magzter.com/1333000468/1718098626/articles/Qk7IiSzG91718783304023/1718883371167.jpg)
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தல இறைவனைப் போற்றி பதிகத்தில் குறிப் பிட்டுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட தலம்.
பொது தகவல்
வெளிச்சுற்றில் வலதுபுறத்தில் விநாயகர் சந்நிதியும், கிழக்கில் அறுபது கல்தூண்கள் தாங்கிய மகா மண்டபம். கொடிமரம், பலி பீடம், சிவபெருமானை நோக்கும் நந்தி.
கருவறையின் வாயிற் கதவுகளுக்கு இருபுறமும் விநாயகர், முருகன். மேற்புறத்தில் நரசிம்மரின் கற்சிற்பம். கல்தூண்களின் கீழ்ப்பகுதியில் யாளி உருவம். கருவறை முன்னர் சுமார் ஒன்பதடி உயரத்தில் துவார பாலகர்கள். இவையனைத்தும் பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவானது. கருவறையில் ரிஷப புரீஸ்வரர், நாக குடையின் கீழ், லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். உள் மண்டபத்தில் சிவன், சோமாஸ்கந்தர், நடராஜர், கணபதி, முருகன் போன்ற உற்சவர் இருக்கும் மாடம். பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சூரியன், ஏழு கன்னியர், சகஸ்ரலிங்கம், காசி விஸ்வநாதர், திருமால் சந்நிதி உள்ளது.
பெரிய கூடத்தைக் கடந்தால் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சந்நிதி அருகே கோவிலைக் கட்டிய கமல முனிவர், சோழ தம்பதியர், துர்க்கை அம்மன். கீழே சண்டிகேஸ்வரர் சந்நிதி. வாகனக் கிடங்கை அடுத்து நவகிரக சந்நிதி. தெற்கு நோக்கி மங்களாம்பிகை தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கிறாள். அக்காலத்தில் இக்கோவிலை பாண்டி மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் பராமரித்து வந்ததை செப்பேட்டில் அறியலாம்.
தல வரலாறு
Esta historia es de la edición June 2024 de OMM Saravanabava.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 2024 de OMM Saravanabava.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்! சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/Hj1OQRIYV1718790467867/1718883428874.jpg)
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
![பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்! பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/Im2zdKlYV1718789844821/1718883408900.jpg)
பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!
மதுரை பைக்காரா ரயில்வே கேட் அருகில் உள்ள அழகு சுந்தரம் நகர் நான்காவது தெருவில் உள்ள இல்லத்தில் மதுரை எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரி - டெவலப் மெண்ட் ஆபீசராக நூற்றி முப்பது முகவர்களுக்கு தலைமை ஏற்று அவர்கள் 'பாலிசி கேன்வாசிங்' செய்வதற்கு வழி நடத்தி வரும் கடந்த 25 வருடங்களாக 'டீம் லீடராக’ மதுரை கோட்டத்தில் 'நம்பர் ஒன்' அணியாக புகழ் பெற்று வெற்றிநடை போட்டு வரும் கம்பீர மாமனிதர் T.N.ராதா கிருஷ்ணன் அவர்களை அவருடைய துணைவியார் P.ஜீவாகுமாரி உடன் இருக்க சந்தித்து இருவரின் தெய்வீக பக்தி ஈடுபாடுகள், தெய்வ சக்தி அற்புதங்களால் மெய்சிலிர்க்க வைத்த சம்பவங்கள் பற்றி கேட்டோம்.
![இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்! இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/eLh8EneX61718789361783/1718883388595.jpg)
இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!
அட்சய திருதியை பொன்னான நாளில் தானம், ஜபம், சிறப்பு வழிபாடு செய்வது நம் வழக்கம்.
![பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்! பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/Qk7IiSzG91718783304023/1718883371167.jpg)
பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!
மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 17 கிலோமீட்டர், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர், சென்னையிலிருந்து 151 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருத்தலமாகும்.
![இறைவனை அறிந்துகொள்வது எப்படி? இறைவனை அறிந்துகொள்வது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/0iH4zKAgR1718778117593/1718883338262.jpg)
இறைவனை அறிந்துகொள்வது எப்படி?
ஸ்ரீ ராமானுஜர் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு போதித்தது என்ன?
![திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்! திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/bR3uD9iZz1718779922707/1718883321542.jpg)
திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!
விடிவெள்ளி வானத்தின் கீழ்த்திசையில் பிரகாசமாக உதித்தது.
![முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்! முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/HdG4ilF4H1718882947581/1718883290325.jpg)
முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!
புகழ் மணக்கும் தொண்டை மண்டலத்தின் பொன் விளைந்த பூமியாக, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது பி.வி.களத்தூர் என்னும் பொன்விளைந்த களத்தூர். இங்கு சதுர்புஜராமர் மிகவும் பிரசித்தம்.
![சித்தர்கள் அருளிய வாசியோகம்! சித்தர்கள் அருளிய வாசியோகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/ZZHNq7fsg1718882607975/1718882898833.jpg)
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது முற்பிறவிகளில் மற்ற வர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும், செய்த பாவ- சாப- புண்ணியங்களுக்கு தக்கபலன்களை அனுபவித்து வாழ்ந்து, கர்மவினைகளைத் தீர்த்து முடிக்கவே பிறக்கின்றார்கள்.
![எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்! எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/ujbJUcqYX1718881469243/1718882538262.jpg)
எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!
\"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.\"
![அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்! அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/fJEUUg4iO1718880968396/1718881363712.jpg)
அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!
ஒவ்வொரு தமிழ் மாதமும், ஒவ்வொரு சிறப்பான விழாக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனி மாதம் நடைபெறும் ஆனி உத்ர திருவிழா விசேஷமானது.