Dinamani Chennai - December 02, 2024Add to Favorites

Dinamani Chennai - December 02, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year$356.40 $23.99

International Women's Day Sale - Save 93%
Hurry! Sale ends on March 10, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

December 02, 2024

மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்

விமான நிலைய ஓடுபாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்

1 min

நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை

வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததை தொடா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு திசையில் உள்மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிா்பாா்கப்படுகிறது.

1 min

நவம்பர் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி: 8.5% அதிகரிப்பு

கடந்த நவம்பரில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 8.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்தது.

1 min

டாலருக்கு மாற்று ஏற்படுத்த முயன்றால் 100% வரி

பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் திடீர் எச்சரிக்கை

டாலருக்கு மாற்று ஏற்படுத்த முயன்றால் 100% வரி

1 min

விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை

வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்

விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை

2 mins

மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

1 min

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - துணை முதல்வர் வழங்கினார்

மாமல்லபுரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - துணை முதல்வர் வழங்கினார்

1 min

திருவள்ளூர் மாவட்டத்தில் 116 ஏரிகள் நிரம்பின

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுப்பணித் துறை ஏரிகள்-39, ஊரக வளர்ச்சி முகமை பராமரிப்பில் உள்ள-77 என மொத்தம் 116 ஏரிகள் நிரம்பின.

1 min

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான தூண்கள் மாணவர்கள்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான தூண்கள் மாணவர்கள்

1 min

வளர்ச்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்

ஆளுநர் ஆர்.என்.ரவி

வளர்ச்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்

1 min

மக்கள் நலனுக்காக ஓய்வின்றி செயல்படுகிறார் முதல்வர் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் நலனுக்காக ஓய்வின்றி 24 மணிநேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

மக்கள் நலனுக்காக ஓய்வின்றி செயல்படுகிறார் முதல்வர் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min

ஃபென்ஜால் புயல்:108 ஆம்புலன்ஸ் மூலம் 3,605 பேருக்கு மருத்துவ சேவை

தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் மற்றும் கன மழையால் பாதிப்புக்குள்ளான 10 மாவட்டங்களில், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 3600-க்கும் மேற்பட்டோருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஃபென்ஜால் புயல்:108 ஆம்புலன்ஸ் மூலம் 3,605 பேருக்கு மருத்துவ சேவை

1 min

வரதராஜபுரத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாம்பரம் அருகேயுள்ள வரதராஜபுரம் மற்றும் எருமையூரில் வெள்ள பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரதராஜபுரத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

1 min

மதுபோதையில் அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களைக் கண்டறிய 339 சோதனை கருவிகள்

தொலைதூரப் பயணத்தின் போது மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை கண்டறிய 339 பிரீத் அனலைசர் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

1 min

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் விரைவான மீட்புப் பணி

ராமதாஸ் வலியுறுத்தல்

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் விரைவான மீட்புப் பணி

1 min

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வு விவகாரம்: போராட்டம் நடத்த சிஐடியு முடிவு

போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு விவகாரத்தில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலர் கே.ஆறுமுகநயினார் தெரிவித்துள்ளார்.

1 min

டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்

1 min

திராவிட சித்தாந்தத்தை விஜய் பேசுகிறார்

திராவிட சித்தாந்தத்தை விஜய் பேசுகிறார்; அவரது அரசியல் வருகையால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.

திராவிட சித்தாந்தத்தை விஜய் பேசுகிறார்

1 min

வெள்ளம் பாதித்த பகுதிகளில் துணை முதல்வர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் துணை முதல்வர் ஆய்வு

1 min

ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை: இபிஎஸ்

ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சித் தலைவரின் கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 min

எல்லை பாதுகாப்புப் படை தொடக்க தினம்: ஆளுநர் வாழ்த்து

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்ஃப்) தொடக்க தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எல்லை பாதுகாப்புப் படை தொடக்க தினம்: ஆளுநர் வாழ்த்து

1 min

மூன்றாம் உலகப் போர் வருமா?

இரண்டு உலகப் போர்களால் ஏற்பட்ட அழிவுகள் இன்னும் மறக்கப்படவில்லை. போர் இல்லாத அமைதியான உலகத்தையே மக்கள் விரும்புகின்றனர். ஆனால் போர் ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் போரை உருவாக்குகின்றன.

மூன்றாம் உலகப் போர் வருமா?

2 mins

குழந்தைகள் பிணியின்றி வாழ்தல் இனிது!

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38.9% குழந்தைகள் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பாஜக தேர்வு செய்யும் முதல்வரை ஏற்போம்: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர அடுத்த முதல்வர் யார் என்பதை பாஜக தேர்வு செய்யும்; அவரை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்போம் என்று அந்த மாநில முதல்வர் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

பாஜக தேர்வு செய்யும் முதல்வரை ஏற்போம்: ஏக்நாத் ஷிண்டே

1 min

காவல் துறையில் நவீனத்துவம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையுடன் காவல் துறை தன்னை நவீனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

காவல் துறையில் நவீனத்துவம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min

தில்லி பேரவைத் தேர்தலில் கூட்டணி இருக்காது: அரவிந்த் கேஜரிவால்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சிக்கம் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார்.

தில்லி பேரவைத் தேர்தலில் கூட்டணி இருக்காது: அரவிந்த் கேஜரிவால்

1 min

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர் மருத்துவ முகாம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர் மருத்துவ முகாம்

1 min

உறுப்பினர்களுக்கு பதில்களை காகிதப் பிரதியாக அளிப்பதை நிறுத்தியது மாநிலங்களவை

எண்ம (டிஜிட்டல்) தளத்தை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்களுக்கு பதில்களை காகிதப் பிரதியாக விநியோகிப்பதை நிறுத்தும் நடவடிக்கையை மாநிலங்களவை எடுத்ததுள்ளது.

1 min

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பான பணிச் சூழல்: உறுதி செய்ய அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பான பணிச் சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

1 min

எண்ணும் எழுத்தும் திட்டம்; இன்றுமுதல் மதிப்பீடு தொடக்கம்

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பிடும் நடவடிக்கைகள் திங்கள்கிழமை (டிச.2) தொடங்குகின்றன.

1 min

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் அதிக பாதிப்பு இல்லை: முதல்வர் ஸ்டாலின்

அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் அதிக பாதிப்பு இல்லை: முதல்வர் ஸ்டாலின்

1 min

ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ.48,537 கோடிக்கு அரிசி கடத்தல்

ஆந்திரத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ.48,537 கோடி மதிப்பிலான அரிசி கடத்தப்பட்டது என மாநில உணவுத் துறை அமைச்சர் மனோகர் குற்றஞ்சாட்டினார்.

1 min

அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்க மேற்கு வங்க அரசு கட்டுப்பாடு - வியாபாரிகள் எதிர்ப்பு

அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்பனை செய்யக்கூடாது என்று மேற்கு வங்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

1 min

மசூதிகளில் ஆய்வு: மோகன் பாகவத்தின் அறிவுரைக்கு பாஜக செவிசாய்க்கவில்லை - கார்கே குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள ஒவ்வொரு மசூதியிலும் ஆய்வு மேற்கொள்ள முயலும் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் அறிவுரைக்கு செவிசாய்க்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.

மசூதிகளில் ஆய்வு: மோகன் பாகவத்தின் அறிவுரைக்கு பாஜக செவிசாய்க்கவில்லை - கார்கே குற்றச்சாட்டு

1 min

ஜம்மு-காஷ்மீர் எல்லை பாதுகாப்பில் கூடுதலாக 2,000 பிஎஸ்எஃப் வீரர்கள்

ஊடுருவலைத் தடுக்க நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீர் எல்லை பாதுகாப்பில் கூடுதலாக 2,000 பிஎஸ்எஃப் வீரர்கள்

1 min

வக்ஃப் சொத்துகள்: மாநில அரசுகளிடம் விவரம் கோரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு

நாடு முழுவதும் அதிகாரபூர்வமற்ற வகையில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வக்ஃப் சொத்துகளின் உண்மைத்தன்மை மற்றும் புதுப்பிக்கப்பட்ட விவரங்களை அளிக்குமாறு, வக்ஃப் திருத்த மசோதாவை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கோரியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

பொருளாதார வளர்ச்சிக்கு புதிய சிந்தனை தேவை

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய சிந்தனை தேவைப்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சிக்கு புதிய சிந்தனை தேவை

1 min

மக்கள் உரிமைகளைப் பறிக்கும் சக்திகளுக்கு எதிராக போராட்டம்

நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்து பணக்கார தொழிலதிபர்களிடம் வழங்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருவதாக வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

மக்கள் உரிமைகளைப் பறிக்கும் சக்திகளுக்கு எதிராக போராட்டம்

1 min

தெலங்கானா: 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

காவல்துறை அதிரடி நடவடிக்கை

தெலங்கானா: 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

1 min

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிட்ட சிலருக்கே மரியாதை

ஜகதீப் தன்கர் குற்றச்சாட்டு

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிட்ட சிலருக்கே மரியாதை

1 min

பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

1 min

வர்த்தக உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா-பிரான்ஸ்

இந்தியா-பிரான்ஸ் இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன என அந்நாட்டு வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் சோஃபி பிரைமாஸ் தெரிவித்தார்.

வர்த்தக உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா-பிரான்ஸ்

1 min

உ.பி. சம்பல் வன்முறை: 3 நபர் ஆணையம் நேரில் விசாரணை

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வுப் பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட 3 உறுப்பினர்கள் கொண்ட விசாரணை ஆணையம், சம்பவ இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டது.

உ.பி. சம்பல் வன்முறை: 3 நபர் ஆணையம் நேரில் விசாரணை

1 min

அரையிறுதியில் இந்தியா

ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 8-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

அரையிறுதியில் இந்தியா

1 min

இந்தியாவில் எய்ட்ஸ் உயிரிழப்பு 79% குறைவு

2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 'எய்ட்ஸ்' நோயால் ஏற்படும் இறப்புகள் 79 சதவீதம் குறைந்துள்ளன; 'எச்ஐவி தொற்று 44 சதவீதம் குறைந்துள்ளது' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

1 min

ஒடிஸாவுக்கு 4-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 4-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

ஒடிஸாவுக்கு 4-ஆவது வெற்றி

1 min

பி.வி. சிந்து, லக்ஷயா சென் சாம்பியன்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷயா சென், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனர்.

பி.வி. சிந்து, லக்ஷயா சென் சாம்பியன்

1 min

ஐசிசி தலைவரானார் ஜெய் ஷா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஐசிசி தலைவரானார் ஜெய் ஷா

1 min

ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு

ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமார் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபர் விளாதிமீர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு

1 min

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் கைது

1 min

ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 பேர் விடுவிப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 49 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 பேர் விடுவிப்பு

1 min

எஃப்.பி.ஐ காஷ் படேல் நியமனம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

எஃப்.பி.ஐ காஷ் படேல் நியமனம்

1 min

புதுச்சேரியில் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

புதுச்சேரி ஊரகப் பகுதியில் ஃபென்ஜால் புயல், பலத்த மழையால் 17 வீடுகளும், 1,500 ஏக்கர் நெற்பயிர்களும் சேதமடைந்தன.

புதுச்சேரியில் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

1 min

வேலூரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

தொடர் மழை காரணமாக வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

வேலூரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

1 min

தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஃபென்ஜால் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

1 min

தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஃபென்ஜால் புயல்காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

1 min

Read all stories from {{magazineName}}

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only