Dinamani Chennai - December 18, 2024Add to Favorites

Dinamani Chennai - December 18, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year$356.40 $23.99

International Women's Day Sale - Save 93%
Hurry! Sale ends on March 10, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

December 18, 2024

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விவாதத்துக்குப் பின்னர், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்

2 mins

தமிழகத்தில் சிறப்பு செஸ் அகாதெமி

தமிழகத்தில் இருந்து அதிக அளவு செஸ் வீரர்களை உருவாக்க சிறப்பு அகாதெமி உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழகத்தில் சிறப்பு செஸ் அகாதெமி

2 mins

‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎஃப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது

‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்ததற்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ஐசிஎஃப்) தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

1 min

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்ட பெருந்திட்ட வரைவு பணிகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

1 min

பேரிடர்கள் மீது பழிபோடுவதை தவிர்த்து இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்

நாம் எதையும் செய்யாமல் இயற்கைப் பேரிடர் மீது பழி போடுவதில் அர்த்தம் இல்லை.

1 min

மெட்ரோ ரயிலில் ஆன்லைன் பயணச்சீட்டு விநியோகம் திடீர் முடக்கம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு விநியோகம் செய்யும் தொழில்நுட்பம் செவ்வாய்க்கிழமை திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

1 min

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எண்ம முறையில் மட்டும் பணப் பரிவர்த்தனை

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வரும் வெளி மாநில நோயாளிகளும், புறநோயாளிகள் பிரிவில் ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனை செய்பவர்களும் இனி எண்ம (டிஜிட்டல்) முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எண்ம முறையில் மட்டும் பணப் பரிவர்த்தனை

1 min

டிச.21 முதல் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து டோக்கன் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிச. 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக (எம்டிசி) மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

1 min

மீனவ கிராமங்களுக்கு முழுமையான மின் வசதி

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள 13 மீனவ கிராமங்களுக்கும் முழுமையாக மின் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மீனவ கிராமங்களுக்கு முழுமையான மின் வசதி

1 min

ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ. 1.65 கோடி ஆன்லைன் மோசடி

சென்னையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.1.65 கோடி ஆன்லைன் மோசடி செய்ததாக, கம்போடியா மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ. 1.65 கோடி ஆன்லைன் மோசடி

1 min

போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல்

அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி போக்குவரத்து ஓய்வூதியர்கள் பல்லவன் இல்லம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சிறைத் தண்டனை ரத்து கோரி ஹெச்.ராஜா மேல்முறையீடு

பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் கனிமொழி எம்.பி.க்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவு செய்த வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

1 min

கள்ளச்சாராய வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராமதாஸ் வரவேற்பு

கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரிக்கத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராய வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராமதாஸ் வரவேற்பு

1 min

இக்னோ பல்கலை.யில் இணைய வழியில் ஜனவரி பருவ சேர்க்கை

இக்னோ பல்கலைக்கழகத்தில் 2025- ஜனவரி மாதத்துக்கான சேர்க்கை இணைய வழியில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

‘ஏஐ' தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலை

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

‘ஏஐ' தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலை

1 min

எடப்பாடி பழனிசாமி மீது திமுக தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது, திமுக அமைப்புச் செயலர் தொடர்ந்த வழக்கை, மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி மீது திமுக தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

1 min

பெரம்பூரில் ரூ.428 கோடியில் ரயில் முனையம்

சென்னையின் நான்காவது ரயில் முனையத்தை பெரம்பூரில் ரூ.428 கோடியில் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

பெரம்பூரில் ரூ.428 கோடியில் ரயில் முனையம்

1 min

புகழேந்தியின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு காண தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக அந்தக் கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி அளித்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காணுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

1 min

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பை நீக்க வேண்டும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

1 min

கணினி சார்ந்த தேர்வு மையங்கள் அமைக்க மாநிலங்களின் ஆதரவு தேவை

உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தேர்வுகளை நடத்துவதற்காக கணினி சார்ந்த தேர்வு மையங்களை அமைக்க மாநில அரசுகள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

கணினி சார்ந்த தேர்வு மையங்கள் அமைக்க மாநிலங்களின் ஆதரவு தேவை

1 min

ஐ.மு.கூட்டணி ஆட்சியில்தான் அதிக மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐமுகூ) ஆட்சியில்தான் அதிக சதவீத மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்தார்.

ஐ.மு.கூட்டணி ஆட்சியில்தான் அதிக மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன

1 min

உணவு விநியோக நிறுவனங்களால் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம்

நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் உணவு விநியோக நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

உணவு விநியோக நிறுவனங்களால் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம்

1 min

கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கொலீஜியத்தில் ஆஜராகி விளக்கம்

விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் உச்சநீதிமன்ற கொலீஜியம் முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கமளித்தார்.

1 min

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளுக்கு காங்கிரஸே காரணம்

\"மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளுக்கு காங்கிரஸே முக்கியக் காரணம்\" என பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளுக்கு காங்கிரஸே காரணம்

1 min

அரசமைப்புச் சட்டத்தை தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸ்

'அரசமைப்புச் சட்டத்தை தங்களின் தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸின் ஒரு குடும்பம், ஆட்சியில் நீடிக்க அதில் திருத்தங்களை மேற்கொண்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.

அரசமைப்புச் சட்டத்தை தனிப்பட்ட சொத்தாக கருதிய காங்கிரஸ்

1 min

இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகள் இன்று பேச்சு

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இரு தரப்பு உறவுகளை மீட்டெடுக்கவும் நோக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் புதன்கிழமை (டிச. 18) நடைபெறும் இந்தியா-சீனா சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் பங்கேற்கிறார்.

இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகள் இன்று பேச்சு

1 min

'ஒரே நாடு ஒரே தேர்தல்': தேவையை உருவாக்கியது காங்கிரஸ்

கடந்த காலங்களில் பல மாநில அரசுகளை கவிழ்த்த காங்கிரஸின் செயல்பாடுகளே, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா கொண்டுவர வேண்டிய தேவையை உருவாக்கியது என்று மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழு தலைவரான ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்': தேவையை உருவாக்கியது காங்கிரஸ்

1 min

பாலஸ்தீனத்தை தொடர்ந்து வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கோரி ‘பை’யுடன் வந்த பிரியங்கா

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கைப்பையுடன் வந்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நீதி கோரும் வாசகங்கள் அடங்கிய பைக்களுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனத்தை தொடர்ந்து வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கோரி ‘பை’யுடன் வந்த பிரியங்கா

1 min

இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தது தற்காலிகமானது: நிர்மலா சீதாராமன்

நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது தற்காலிக நிகழ்வு; அடுத்தடுத்த காலாண்டுகளில் மீண்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அதிகரிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தது தற்காலிகமானது: நிர்மலா சீதாராமன்

1 min

அதிக பெண் மருத்துவர்கள்: இந்தியா வளர்ந்த சமூகமாகிறது

மருத்துவத் துறையில் அதிக அளவிலான பெண்கள் ஈடுபட்டு வருவதும் அவர்களது குறிப்பிடத்தக்க சேவையும் இந்தியா வளர்ந்த சமூகமாக உருவெடுத்து வருவதை நிரூபிக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

அதிக பெண் மருத்துவர்கள்: இந்தியா வளர்ந்த சமூகமாகிறது

1 min

பிப்ரவரியில் பாஜக புதிய தலைவர் தேர்வு

பாஜகவின் புதிய தேசிய தலைவர் வரும் பிப்ரவரி மாதம் தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

1 min

ஆள்மாறாட்டத்தை தடுக்க ‘டிஜி-தேர்வு முறை’

போட்டித் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தை தடுக்க 'டிஜி-தேர்வு முறை' அறிமுகம், கணினி மூலம் இணையவழித் தேர்வு, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்புடன் கூடிய தேர்வு மையங்கள், கிராமப்புற பகுதிகளிலும் தேர்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தேர்வுகள் சீரமைப்புக் குழு மத்திய அரசிடம் கடந்த மாதம் சமர்ப்பித்தது.

1 min

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: தேர்தல் செயல்முறையை மேம்படுத்தும்

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு நாட்டின் தேர்தல் செயல்முறையை மேம்படுத்தும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: தேர்தல் செயல்முறையை மேம்படுத்தும்

1 min

'வெற்றி தினம்': பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேச அரசின் சட்ட ஆலோசகர் கண்டனம்

பாகிஸ்தானுக்கு எதிரான போர் 'வெற்றி தினம்' தொடர்பாக சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுக்கு, வங்கதேச இடைக்கால அரசின் சட்ட ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கண்டனம் தெரிவித்தார்.

1 min

தேர்தல் ஆணையர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும்

தேர்தல் ஆணையர்களை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்யும் நடைமுறையை கைவிட்டு, தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவருமான உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும்

1 min

பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!

துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!

1 min

மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் வழிபாடு

பிகார் மாநிலம் கயை மாவட்டத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழைமையான மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக செவ்வாய்க்கிழமை வழிபட்டார்.

மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் வழிபாடு

1 min

ஹாமில்டன் டெஸ்ட் | அபார வெற்றியுடன் நியூஸிலாந்து ஆறுதல்

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் நியூஸிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.

ஹாமில்டன் டெஸ்ட் | அபார வெற்றியுடன் நியூஸிலாந்து ஆறுதல்

1 min

2-ஆவது டி20: மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

2-ஆவது டி20: மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி

1 min

ராகுல், ஜடேஜா நிதானம்: 'ஃபாலோ-ஆன்' தவிர்த்தது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது.

ராகுல், ஜடேஜா நிதானம்: 'ஃபாலோ-ஆன்' தவிர்த்தது இந்தியா

1 min

கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனரா வங்கி

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி உயர்த்தியுள்ளது.

1 min

ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு

வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடர்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாரணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு

1 min

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான வனுவாட்டு அருகே, கடலில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

1 min

முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு

குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு

1 min

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு

1 min

3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை

கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை

1 min

சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு

தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந் தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 பேர் உயிரிழந்தனர்.

சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு

1 min

நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !

மேட்டூர் அணை நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !

1 min

மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.

மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்

1 min

Read all stories from {{magazineName}}

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only