Dinakaran Chennai - September 16, 2024
Dinakaran Chennai - September 16, 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year $20.99
Buy this issue $0.99
In this issue
September 16, 2024
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைக்கு நன்றி
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் ஹெலிகாப்டர் மூலம் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 13 ஆண்கள், 17 பெண்கள் உட்பட 30 பேர் கடந்த 1ம் தேதி ஆன்மிக சுற்றுலாவாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
2 mins
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து 2 நாளில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா
நேர்மையானவன் என மக்கள் சான்றளித்தால் மட்டுமே மீண்டும் பதவி ஏற்பதாக அறிவிப்புட
2 mins
மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட ஊர்வலத்துடன் சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
கடற்கரை பகுதிகளில் கூட்டம் அலைமோதியது, போலீசார் பாதுகாப்பால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு
1 min
முன்னாள் காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன் தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பதவி ஏற்பு
முன்னாள் காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன், தெலங்கானா மாநில மேலிட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக பதவி ஏற்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1 min
சென்னை அண்ணா அறிவாலய முகப்பில் திமுக பவள விழா லட்சினை திறப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
அண்ணா அறிவாலய முகப்பில் திமுக பவள விழா லட்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் அண்ணாவால் 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டு கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட அரசியல் பேரியக்கம் திமுக. 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024ம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.
1 min
தமிழக மீனவர்களுக்கு மொட்டை இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி கைது செய்யப்பட்ட 8 மீனவர்களில் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரும் தலா 750 ஆயிரம் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டனர்.
1 min
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை போல எந்த மாநிலத்திலும் மோசமான ஆளுநர் இருந்தது இல்லை - வைகோ காட்டம்
சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் அண்ணா குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
1 min
மூத்த குடிமக்களுக்கான புரட்டாசி மாத ஆன்மிகப் பயணம் வரும் 21ம் தேதி முதல் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
மூத்த குடிமக்களுக்கான புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிகப் பயணம் வரும் 21ம் தேதி தொடங்குகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரி, சேமாத்தம்மன் கோயிலில் ரூ. 1.58 கோடியிலான கருங்கல் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
1 min
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு கடந்த 8 மாதங்களில் 1,086 உடல் உறுப்புகள் தானம்
தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 8 மாதத்தில் 1086 உடல் உறுப்புகள் அரசுக்கு தானமாக கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 2008ம் ஆண்டு கலைஞர் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் பெறும் மகத்தான திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
1 min
சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய திருச்சி எஸ்.பி. வருண்குமார் உட்பட 107 பேருக்கு அண்ணா பதக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய திருச்சி எஸ்.பி. வருண்குமார் உட்பட 107 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பா? திருமாவளவன் நேரில் வந்து கூப்பிட்டால் எடப்பாடி அதுபற்றி முடிவெடுப்பார் - ஜெயக்குமார் பேட்டி
அண்ணாவின் 116வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
1 min
முத்ரா கடன் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்- செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 11, 12 தேதிகளில் கோவை வந்த அவர், முத்ரா கடன் வழங்கியிருப்பது குறித்து ஆதாரமற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.
1 min
பாஜ, பாமக குறித்து பேச திருமாவளவனுக்கு யோக்கியதை இல்லை
‘பாஜ, பாமக பற்றி பேச திருமாவளவனுக்கு யோக்கியதை இல்லை’ என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் நேற்று நடந்த பாஜ உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை அரசை மிரட்டவே நடத்துகிறார் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.
1 min
ஆண்டிபட்டி வாலிபருக்கு சீனப்பெண்ணுடன் டும்..டும்..
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர்கள் அமுதன் – சரவணகுமாரி தம்பதி. இவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று சான்பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கின்றனர்.
1 min
கல்யாண ராணிக்கு உதவிய பெண் புரோக்கர் கைது
தமிழ்நாடு முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம். கூட்டு சேர்ந்து பலரது வாழ்க்கையை சீரழித்தது அம்பலம்
1 min
ஊழல் முறைகேடு நிறைந்தது எடப்பாடி ஆட்சி தான்
தமிழ்நாட்டில் மிக மோசமான ஊழல் முறைகேடுகள் நிறைந்த ஆட்சியாக எடப்பாடி ஆட்சிதான் இருந்தது, அதிமுகவுக்கு அவர் முடிவு கட்டிவிடுவார் என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
1 min
விசிக சாதிக்கட்சி இல்லையா? மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி திருமாவளவன் எல்கேஜிகான் - அன்புமணி கடும் தாக்கு
மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள், திருமாவளவன் எல்கேஜிதான் படித்திருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி தாக்கியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாமக சாதி கட்சி என திருமாவளவன் கூறியுள்ளார்.
1 min
2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும் நம்புகிறார் வைத்திலிங்கம்
வருகிற 2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக உரிமை மீட்புக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இபிஎஸ் அணியில் எப்போதும் ஓபிஎஸ் அணி இணைய முடியாது என்று இபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் சொல்லி உள்ளார்.
1 min
பெண்கள் கை காட்டியும் நிற்காமல் சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் இருந்து நாகர்கோவில், வடசேரிக்கு சென்ற மகளிர் இலவச பயணத்துக்கான அரசு பஸ், அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிறுத்தம் பகுதியில் 2 பெண்கள் கை காண்பித்தும் நிற்காமல் சென்றுள்ளது.
1 min
சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் பாலியல் பேச்சும்... மகாவிஷ்ணுவின் லீலையும்... சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா வரை கிளைகள் எப்படி?
பெண்கள் பள்ளிகளை குறிவைத்தது ஏன்? சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா வரை கிளைகள் எப்படி?
3 mins
தாமிரபரணி, கல்லணையில் மூழ்கி 3 மாணவர்கள், தந்தை, மகள் பலி
தாமிரபரணி, கல்லணையில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர், தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர். நெல்லை பாளையங்கோட்டை அருகே கொங்கந்தான்பாறை காமராஜ் நகரைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஆண்ட்ரூஸ் (17), பாளை.
1 min
தோலுக்கு லேசர் சிகிச்சை பெறும் சமந்தா - மீண்டும் மயோசிடீஸ் பாதிப்பு
மயோசிடீஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு தோல் பிரச்சனையும் ஏற்பட்டது. அந்நோயிலிருந்து மீண்டு வந்தவர், இப்போது மீண்டும் பாதிக்கப்பட்டு தோல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்.
1 min
இந்திய, ஈழத் தமிழர்கள் தயாரிக்கும் ரத்தமாரே
டிஎஸ்எஸ் ஜெர்மனி பிலிம்ஸ் மற்றும் வி2 கிரியேஷன், நியூஜெர்சி என்ற பட நிறுவனங்கள் சார்பில் சுமார் 13 ஈழம் மற்றும் இந்திய தமிழர்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ரத்தமாரே’.
1 min
ரமேஷ்வர்மா இயக்கத்தில் லாரன்ஸ்
‘ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ், நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ஒரு புதிய படத்தை அறிவித்துள்ளார்.
1 min
கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பிறகு சமீபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்த பெண்ணுக்கு நடிகர் மம்மூட்டி ஆறுதல் கூறியுள்ளார்.
1 min
குவாதலஜாரா ஓபன் பைனலில் ஒலிவியா
மெக்சிகோவில் நடைபெறும் குவாதலஜாரா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட ஆஸ்திரேலிய வீராங்கனை ஒலிவியா கடெக்கி தகுதி பெற்றார்.
1 min
சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகும் காஷ்மீரில் தீவிரவாதம் நீடிக்க காரணம் என்ன? - பரூக் அப்துல்லா கேள்வி
Jammu and Kashmir, Assembly elections, Omar Abdullah, Farooq Abdullah, Congress, BJP, Article 370 ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவை தேர்தலையொட்டி, ஸ்ரீநகர் அருகே உள்ள கந்தர்பால் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான உமர் அப்துல்லாவை ஆதரித்து கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா நேற்று பிரசாரம் செய்த போது, ‘‘காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மோடி கூறுகிறார்.
1 min
இந்தியா டி அணிக்கு எதிராக- 186 ரன் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி
இந்தியா டி அணியுடனான துலீப் கோப்பை போட்டியில், இந்தியா எ அணி186 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 6 புள்ளிகளை தட்டிச் சென்றது. அனந்தபூரில் நடந்த வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ 290 ரன், இந்தியா டி 183 ரன் எடுத்தன.
1 min
சிறைக்குள் கூடுதல் வசதிகள் கேட்டு சிறை அதிகாரிகளிடம் நடிகர் தர்ஷன் மோதல்?
ஜாமீன் கிடைப்பதில் மீண்டும் சிக்கல்
1 min
கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
சபரிமலை, குருவாயூர் கோயில்களில் சிறப்பு பூஜை
1 min
டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஸ்வீடனுக்கு எதிராக இந்திய அணி ஏமாற்றம்
ஸ்வீடன் அணியுடனான டேவிஸ் கோப்பை டென்னிஸ் (குரூப் 1) போட்டியில் இந்திய அணி ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவியது.
1 min
பிரதமர் பதவியை நிராகரித்து விட்டேன் நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு
‘நீங்கள் பிரதமர் பதவிக்கு வர விரும்பினால் ஆதரவு தருவோம்’ என எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
1 min
ஒரே நாளில் 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
விரைவில் தேர்தல் நடக்க உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில்
1 min
முதல்வர் பதவி கேட்பேன்: பாஜவில் சலசலப்பு
அரியானாவில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாஜ மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனில் விஜ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இதுநாள் வரையிலும் கட்சியிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.
1 min
திருவள்ளூரை சேர்ந்த 4 வாலிபர்கள் சீன சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு ₹3 கோடி அனுப்பியது அம்பலம்
4 நாள் காவலில் அமலாக்க துறை விசாரணை வங்கி கணக்கில் உள்ள 2.8 கோடி முடக்கம்
1 min
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளில் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க 3 குழு -மாநகராட்சி நடவடிக்கை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் மாபெரும் சர்வே நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
1 min
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 4 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் நேற்று 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
1 min
தமிழக விளையாட்டு துறையின் சிறந்த செயல்பாடு காரணமாக அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி பெறுவர் - தயாநிதி மாறன் எம்.பி பேச்சு
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, திமுக பவள விழா, அண்ணா பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா ஐயப் பன்தாங்கல் அடுத்த தெள்ளியார் அகரத்தில் நேற்று நடந்தது.
1 min
வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்
வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்.30ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
1 min
கிச்சனில் தொடங்கும் பிரச்னைகள்
எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் புற்றுநோய் வருவது எப்படி?
5 mins
அம்பத்தூரில் நண்பர்கள் சூழ பட்டா கத்தியால் கேக் வெட்டிய வாலிபர் கைது வைரலான வீடியோவால் பரபரப்பு
சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (எ) சுதா ஜெரி (29). இவர் 'மேன் பவர்' தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் குடித்துவிட்டு அத்திப்பட்டு பகுதியில் அட்ராசிட்டி செய்வது வழக்கம் என கூறப்படுகிறது.
1 min
வேளச்சேரியில் வெள்ள பாதிப்பை தடுக்க கீழ்கட்டளை, நாராயணபுரம் உள்ளிட்ட 6 ஏரிகளை தூர்வாரி சீரமைக்க முடிவு - விரைவில் பணிகள் தொடக்கம்
ஆண்டு தோறும் மழைக்காலங்களில், வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கீழ்கட்டளை, நாராயணபுரம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட 6 ஏரிகளை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
ஓராண்டாக காதலித்த ஜப்பான் பெண்ணை மணந்த திருமழிசை இன்ஜினியர்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த நடுவக் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் குடும்பத்துடன் தங்கி மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராஜகனி என்ற மனைவியும், ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
1 min
பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாமல்லபுரம், கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
அசம்பாவிதத்தை தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு
1 min
புறநகர் மின்சார ரயில்கள் ரத்து பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது
ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
1 min
மிலாடி நபியை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார்.
1 min
காஞ்சி அப்போலோ மருத்துவமனையில் தைராய்டு பிரச்னைக்கு அதிநவீன சிகிச்சை
காஞ்சிபுரத்தில் தொடங்கி செயல்பட்டு வரும் அப்போலோ தகவல் மையத்தில் முதல் முறையாக தைராய்டு எனும் உடல் சுரப்பிகள் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
1 min
மதுராந்தகம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சிவன் கோயில்களில் கும்பாபிஷேக விழா
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
2 mins
ஆவணி மாத கடைசி முகூர்த்தம் எதிரொலி மக்கள் வெள்ளத்தில் திணறிய திருப்போரூர்
நேற்று ஆவணி மாதத்தின் கடைமுகூர்த்தம் என்பதால் திருப்போரூரில் 84க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
1 min
116வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
2 mins
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தின தேசிய கருத்தரங்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்து ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் சிவில்துறை சார்பாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. இதில் கல்லூரி தாளாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார்.
1 min
திருவள்ளூரை சேர்ந்த 4 வாலிபர்கள் சீன சைபர் க்ரைம் கும்பலுக்கு ₹3 கோடி அனுப்பியது அம்பலம்
4 நாள் காவலில் அமலாக்க துறை விசாரணை வங்கி கணக்கில் உள்ள ₹2.9 நீகாடி முடக்கம்
1 min
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளில் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க 3 குழு
மாதவரம், செப்.16: வட கிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள நீர்நிலைகளில் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க 3 குழுக்கள் அமைத்து, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடலில் 148 விநாயகர் சிலைகள் கரைப்பு
பொன்னேரி, செப்.16: திருவள்ளூரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடலில் நேற்று கரைக்கப்பட்டன.
1 min
சென்னை - திருத்தணி இடையே இன்று, நாளை மறுநாள் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை, செப்.16: பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே இன்று மற்றும் 18ம் தேதி மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது, என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min
116வது பிறந்த நாள் விழா - அண்ணா சிலைக்கு எம்எல்ஏக்கள் மரியாதை
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக எம். எல். ஏ. க்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2 mins
கூடப்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நூற்றுக்கணக்கான போலீஸ் சோதனை
திருவள்ளூர், செப்.16: கூடப்பாக்கம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் உள்ளதா என அவடி துணை அணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
பள்ளிப்பட்டு அருகே பால் குளிரூட்டும் நிலையங்கள் திறப்பு
பள்ளிப்பட்டு, செப்.16: பள்ளிப்பட்டு அருகே சி.ஆர். பட்டடை, கொடிவலசா ஆகிய பகுதிகளில் கூட்டுறவு துறை சார்பில் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் நபார்டு வங்கி கடன் உதவி பெற்று ₹23.77 லட்சம் வீதம் 2000 லிட்டர் பால் சேமித்து குளிரூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
1 min
₹111 கோடியில் திருநின்றவூர் - தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வரை 4 வழிச்சாலை பணி; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
திருவள்ளூர், செப். 16: இருநின்றவூர் - தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வரை ₹111 கோடி மதிப்பில் நடந்து வரும் 4 வழிச் சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
1 min
எஸ்ஏ கலை, அறிவியல் கல்லூரியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர், செப்.16: எஸ்.ஏ., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only