Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம்: நிதிஷ்குமார் பதவி விலகக்கோரி பீகாரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

Malai Murasu

|

March 21, 2025

கூச்சல் குழப்பத்தையடுத்து சட்டசபை ஒத்திவைப்பு!!

தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம்: நிதிஷ்குமார் பதவி விலகக்கோரி பீகாரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் 7 மாதங்கள் உள்ளன. இப்போது சூறாவளி சுழன்று ஆரம்பித்துவிட்டது. பாட் நடைபெற்ற நிலையில் விளையாட்டு நிகழ்ச்சியின்போது தேசிய கீதத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவமதித்து விட்டாரென்று எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விளாசியுள்ளார். இவ்விவகாரம் இன்று பீகார் சட்டசபையில் எதிரொலித்தது. நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் எனவற்புறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

பீகார் சட்டசபைக்கு 243 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இன்னும் 7 மாதங்களில் தேர்தல் நடப்பிருக்கும். இப்போது ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார். இவ்வருட இறுதியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.- ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றி பெற்றாலும் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில் அண்மையில் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேயை ஓரம்கட்டி விட்டு தேவேந்திர பட்நா விசைப்பா.ஜ.க.தரப்பு முதல் வராக்கி விட்டது. இது எதிர்காலத்தில் பீகாரிலும் அரங்கேற்றப்படலாம்என்று பரவலாக பேசப்படுகிறது.

Malai Murasu

Cette histoire est tirée de l'édition March 21, 2025 de Malai Murasu.

Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.

Déjà abonné ?

PLUS D'HISTOIRES DE Malai Murasu

Malai Murasu Chennai

திருச்சி - தாம்பரம் ஆகஸ்டு 30 வரை நீடிப்பு!

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30ஆம்தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

சந்தேகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!

சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில், நம்பகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 8ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது!

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443வது ஆண்டு பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற் றத்துடன் தொடங்குகிறது.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

கார் மீது லாரி மோதியது: 2 டி.எஸ்.பி.க்கள் பலி!

இன்று அதிகாலை சம்பவம் !!

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சுரம் இருந்தால் துணை ஜனாதிபதி பதவியை பா.ஜ.க.விடம் கேட்டுப் பெறட்டும்!

எடப்பாடிக்கு நெஞ்சுரம் இருந்தால்,அ.தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவியைக் கேட்டுப் பெற வேண்டும் என்றுதி.மு.க. வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

மேலப்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

ஆசிரியர் கைது !!

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஏலகிரி மலையில் கரடிகள் தாக்கியதில் வியாபாரி காயம்!

திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65) தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

நுங்கம்பாக்கம் பகுதியில் 28-ஆம் தேதி மின் தடை!

சென்னையில் நாளை மறுநாள் (28.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரியபராமரிப்பு பணிகாரணமாககீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

திருச்சி - தாம்பரம் ஆஸ்ட்டு 30 வரை நீடிப்பு!

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

முத்தையன்பேட்டையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது!

சென்னை, ஜூலை 26 சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரைபோலீசார்கைது செய் துள்ளனர்.

time to read

1 min

July 26, 2025