TryGOLD- Free

கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை 5 ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’
Tamil Murasu|February 15, 2025
அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை இவற்றில் எல்லாம் கவியரசர் கண்ணதாசன் ஏகப்பட்ட இன்னல்களைச் சந்தித்தவர்.
கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை 5 ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’

ஆனால், என்ன சிரமம் வந்தாலும் அவருடைய பாடல் வரிகளில் நாம் தொய்வு காண முடியாது.

பார்க்கப்போனால் அவர் சிரமப்பட்ட காலங்களில்தான் அவருடைய பாடல் வரிகளில் ஒருவித எழுச்சி, ஈர்ப்புத்தன்மை அதிகமாகவே இருக்கும்.

பி எஸ் வீரப்பா என்றொரு வில்லன் நடிகர், தயாரிப்பாளர் இருந்தார்.

இக்கால சினிமா ரசிகர்களுக்கு அவரைத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், திரைப்படங்களில் அவரைப் போல் ஒரு வில்லன் நடிகரைப் பார்க்க முடியாது.

கட்டான உடல்வாகு, கணீர் குரல், உருட்டும் விழிகள் என அனைத்துக்கும் சொந்தக்காரர் அவர்.

அந்தக் கால ரசிகர்களுக்கு மகாதேவி படத்தில் அவருடைய அட்டகாச வசனமான, “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்ற கவிஞரின் வரிகளை மறந்திருக்க மாட்டார்கள்.

ஆம், அந்தப் படத்தின் திரைக்கதை, வசனம் எழுதியதும் கவியரசர் கண்ணதாசன்தான்.

சரி, அது இருக்கட்டும்! பி எஸ் வீரப்பா 1962ஆம் ஆண்டு தயாரித்த படம் ஆலயமணி.

இதில் கவிஞரின் பாடல்கள், ‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, ‘சின்ன சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்,’ கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா,’ ‘பொன்னை விரும்பும் பூமியிலே,’ சட்டி சுட்டதடா கை விட்டதடா,’ ‘தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே’ என அனைத்துமே மணிமணியானவை.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView all
எதிரிகளையும் கைவிடாத ‘சல்லியர்கள்'
Tamil Murasu

எதிரிகளையும் கைவிடாத ‘சல்லியர்கள்'

தமிழர்கள் அனைத்துச் சூழல்களிலும் அறத்தோடு வாழ்ந்தவர்கள் என்பதை சித்திரிக்கும் ‘சல்லியர்கள்’ திரைப்படத்தைக் கூடிய விரைவில் சிங்கப்பூர்த் திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.

time-read
1 min  |
March 20, 2025
சிலம்பரசனின் புதுப் படத்தில் இணையும் மற்றொரு நாயகன்
Tamil Murasu

சிலம்பரசனின் புதுப் படத்தில் இணையும் மற்றொரு நாயகன்

சிலம்பரசனின் ‘STR 49’ படத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

time-read
1 min  |
March 20, 2025
வி சுப்ரீம்: விறுவிறுப்பான நட்சத்திர தேடல்
Tamil Murasu

வி சுப்ரீம்: விறுவிறுப்பான நட்சத்திர தேடல்

வசந்தம் ஒளிவழியின் நட்சத்திரத் தேடலுக்கான ‘வி சுப்ரீம்’ போட்டியின் ‘வைல்டு கார்டு’ சுற்றில் சிறப்பாகப் பங்களித்து, அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் ஷீனாவும், கிருஷ்மிதாவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

time-read
1 min  |
March 20, 2025
கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் கூட்டு: பொதுமக்கள் கண்ணீர்
Tamil Murasu

கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் கூட்டு: பொதுமக்கள் கண்ணீர்

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

time-read
1 min  |
March 20, 2025
வீவக வீடுகள் கட்டுப்படியான விலையிலேயே இருக்கும்: டெஸ்மண்ட் லீ
Tamil Murasu

வீவக வீடுகள் கட்டுப்படியான விலையிலேயே இருக்கும்: டெஸ்மண்ட் லீ

சிங்கப்பூரர்களுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் விலை கட்டுப்படியான அளவிலேயே இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2025
தீவு முழுவதும் மழை; வெப்பநிலை குறைந்தது
Tamil Murasu

தீவு முழுவதும் மழை; வெப்பநிலை குறைந்தது

சிங்கப்பூரில் இவ்வாண்டு மூன்றாவது முறையாக பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதன்கிழமை (மார்ச் 19) தீவு முழுவதும் மழை பெய்தது. நண்பகல்வாக்கில் வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.

time-read
1 min  |
March 20, 2025
Tamil Murasu

வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஒப்புதல் அளித்துள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025
Tamil Murasu

பாரம்பரியத் தொழில்களை ஆதரிக்க முன்மொழியலாம்

சிங்கப்பூரர்கள் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியத் தொழில்களைப் புதிதாக அறிவிக்கப்பட்ட சிங்கப்பூர் மரபுடைமைத் தொழில் திட்டத்திற்கு வியாழக்கிழமை (மார்ச் 20) முதல் முன்மொழியலாம்.

time-read
1 min  |
March 20, 2025
நகர்ப்புற அம்சங்களுடன் லிம் சூ, காங்கில் புதிய ராணுவ வளாகம்
Tamil Murasu

நகர்ப்புற அம்சங்களுடன் லிம் சூ, காங்கில் புதிய ராணுவ வளாகம்

சிங்கப்பூர் ஆயதப் படையின் ராணுவப் பயிற்சிகளை நகர்ப்புறச் சூழலில் மேற்கொள்ள வகைசெய்கிறது புதிய 'சாஃப்டி சிட்டி' வளாகம். நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய இடங்களைப் போல் அது தோற்றமளிக்கிறது.

time-read
1 min  |
March 20, 2025
பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து
Tamil Murasu

பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more