
சிங்கப்பூரின் கார்னிவல் திரையரங்குகளில் அதன் முன்னோட்டக் காட்சிகளைக் காண (மார்ச் 16) ஏறக்குறைய 300 பேர் வந்தனர்.
படத்தின் இணைத் தயாரிப்பாளரும் நடிகருமான கருணாஸ் சிங்கப்பூருக்கு வந்து ‘சல்லியர்கள்’ திரைப்படம் பற்றி ரசிகர்களிடம் பேசினார்.
ஈழத் தமிழ்ப் போர்க்களத்தில் எதிரிகளாக இருந்தாலும் அவர்களின் உயிரைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் மருத்துவப் போராளிகளையே ‘சல்லியர்கள்’ திரைப்படம் மையப்படுத்துகிறது.
கருணாஸ், கரிகாலன் ஆகிய இருவரின் தயாரிப்பில் திரைப்படத்தை ‘மேதகு’ பட இயக்குநர் கிட்டு இயக்கியுள்ளார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

வீட்டில் முடிதிருத்தகம்; மாணவரின் முனைப்பு
சிறு வயதிலிருந்து எவருமே தனக்குப் பிடித்தவாறு முடிதிருத்தம் செய்யாததால் மற்றவர் விருப்பப்படி முடிதிருத்தம் செய்பவராக வேண்டும் என ஆறு வயதில் முடிவெடுத்தார் சுஜைஷ் குமார், 17.

அறிவே கடவுள், புத்தகமே தெய்வம்: கேரளாவில் புதுமையான தேவாலயம்
கேரளாவின் செருபுழா அருகே அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் புத்தகமே தெய்வமாக வணங்கப்படுகிறது.

சிம்புவுக்குப் பிறகு தனுஷ் இல்லை: அஸ்வத் மாரிமுத்து காட்டம்
‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து.

வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்தேன்: பாவனா
தமிழ்த் திரையுலகில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.
ஜோகூரில் மீண்டும் மின்சார இணைப்பு; மாற்றுத் தீர்வுகள்
ஜோகூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கங்கார் தெப்ராவ் உள்பட்ட பகுதிகளில் மீண்டும் மின்சார இணைப்பை ஏற்படுத்த மலேசிய மின்சார வாரியமான தெனாகா நேஷினல் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய காட்டுத்தீயில் நால்வர் பலி, அறுவர் காயம்; அவசரநிலை அறிவிப்பு
தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் நிகழ்ந்த காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் மாண்டனர்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இருந்து விலகுங்கள்: சீர்திருத்த மக்கள் கூட்டணி
சீர்திருத்த மக்கள் கூட்டணி தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் எனவே மற்ற எதிர்க்கட்சிகள் அந்தக் குழுத்தொகுதியிலிருந்து விலகி நிற்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர்
காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய ஆகாயப் படைத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரான சாலா அல்-பர்தாவீல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம்பவாங் வெஸ்ட்டில் சீ சூன் ஜுவான், புக்கிட் பாஞ்சாங்கில் பால் தம்பையா போட்டி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பேராசிரியர் பால் ஆனந்தராஜா தம்பையா, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் நிற்கவுள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க மும்முரமாக ஏற்பாடு
தனுஷ் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.