அந்த நாய்க்குட்டி எங்கே?

அந்த மனிதக் குரங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான் பூபாலன். அவனுக்கு வாயெல்லாம் பல்லாகிவிட்டது சிரிப்பு அடங்கியது. அப்பொழுது அவனுடைய சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது, ஓடினான்.
மாம்பலம், ஜானகிராமப் பிள்ளைத் தெரு வீட்டு எண் இரண்டு.
“அம்மா, பசிக்குதே, அம்மா ஏம்மா இப்படிப் பசிக்குது?” என்று கேட்டான் பூபாலன்.
“உனக்கு பசிக்குதுன்னா அரை நாழிப் பொழுதிலே சோறு சமைச்சுப் போடுறேன். ஏன் பசிக்குதுங்கறதுக்கு உன் வயிற்றைக் கேட்டுத்தான் பதில் தெரிஞ்சுக்கோணும். நாம்ப ஏழைங்க பாரு நமக்கும் பசிக்கும் மட்டும்தான் ரொம்ப சொந்தம்” என்றாள் பூபாலனின் தாய் அஞ்சலை.
“இன்னிக்கு நான் ஸ்கூலுக்குப் போகலேம்மா”
“ஏண்டா ?”
“ஏண்டாவா? அம்மாவுக்குக் கோபத்தைப் பாரு கோபத்தை..! அந்தக் காலத்திலே எல்லாப் பெரிய மனிதர்களும் சின்ன வயசிலே அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி அடிச்சவங்கதானாம். அதுபோல நான் இப்போ ஸ்கூலுக்கு மட்டம் போட்டா, அப்பாலே பெரிய மனிதனாகிப் போயிடுவேனாக்கும்,” என்றான் சிறுவன், சிரித்தபடி.
“போடா, மண்டு!,” என்று கடிந்தாள் தாய்.
பூபாலனின் வயிற்றுக்குள் சோற்று உருண்டைகள் இருபது போனதும்தான் தெம்பு வந்தது.
அப்பொழுது அவன் தந்தை முருகேசன் வந்தான்.
“அப்பா, என்னை அம்மா மண்டுங்கறாங்களே? நான் முட்டாளாயிருந்தா வருஷத்துக்கு வருஷம் இப்படி பாஸாவேனா?... என் சுயகௌரவத்தை யார் குறைச்சலா மதிச்சாலும் எனக்கு நெஞ்சு பொறுக்காது” என்றான்.
“பலே, மகனே! முதலிலே நீ ஒழுங்காகப் பள்ளிக்கூடத்துக்கு போ. அப்புறம் பெரிய மனிதனாக ஆகலாம். எனக்கு உடம்புக்கு முடியலே. அதனாலே எங்க கண்ணாடித் தொழிற்சாலையிலே லீவு சொல்லி வந்திட்டேன்,” என்று சொன்னான் முருகேசன்.
புத்தகப் பையுடன் பூபாலன் ஸ்கூலுக்குப் புறப்பட்டான். சுவரில் பதித்திருந்த உடைந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டு, கையால் தலையைக் கோதி விட்டுக் கொண்டான். புறப்பட்டு விட்டான்.
பூபாலன் ராஜாவுக்கு பராக் !...பராக்!
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தெங்கா கால்வாயில் தேங்கிய நீருக்கு மழையால் சேர்ந்த சேறு காரணம்
தெங்கா கார்டன் அவென்யூவில் உள்ள தற்காலிக கால் வாயில் காணப்பட்ட கலங்கலான நீர், அண்மையில் பெய்த கனத்த மழையால் தெங்கிய சேற்றால் ஏற்பட்டது எனத் தேசிய தண்ணீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) தெரிவித்தது.

கரையோரப் பூந்தோட்டத்தில் "ஜுராசிக் வோர்ல்டு'
ஜுராசிக் வோர்ல்டு எனும் ஆங் கிலத் திரைப்படங்களின் ரசிகர் களை ஈர்க்கும் அம்சங்கள் கரை யோரப் பூந்தோட்டத்தில் இடம் பெற இருக்கின்றன.

யாழ்ப்பாண விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசு இலக்கு
யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையத்தை மேம்படுத் தும் பணிகளில் இலங்கை அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பலாலி விமான நிலையம் என்ற பெயரும் உண்டு.

கடும் வெப்ப அலை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த மாதங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன்
பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்தார்.

கோலாலம்பூருக்கு அருகில் மிக மோசமான தீச்சம்பவம்
மலேசியாவின் சுபாங் ஜெயா அரு கில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதி யில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) மிக மோசமான தீச்சம்பம் ஏற்பட்டது.

இந்தியா விரைவில் வரிகளைக் கணிசமாகக் குறைக்கும்: டிரம்ப்
பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான தங்களுடைய வரிவிதிப்புகளைக் கைவிடக் கூடும்

பறவைகளுக்கும் தண்ணீர் வைக்க சூரி வேண்டுகோள்
கோடைக் காலத்தில் பொதுமக்கள் தங்கள் உடல்நலனைப் பாதுகாப்பதுடன், மற்ற உயிரினங்களுக்கும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் சூரி (படம்).

மகத்துவம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்
சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் மஞ்சள் என்ற பெருமை வாய்ந்த மூலிகையைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இன்றோ அது அனைத்து வீடுகளில் இருக்கும் அத்தியாவசியமாக உள்ளது.

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி: சர்ச்சையைக் கிளப்பிய சிவசேனா
பிரதமர் பதவியில் இருந்து திரு மோடி விலகக்கூடும் என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சி தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் புது விவாதங்களைக் கிளப்பி உள்ளது.