CATEGORIES

வேல் தோன்றிய வரலாறு
Aanmigam Palan

வேல் தோன்றிய வரலாறு

தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்ற ஆயுதமாக இருப்பது வேலாயுதமாகும். அது சிவபெருமானைப்போலவே உலகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. அத்தகைய ஒப்பற்ற சக்திமிக்க தனியாண்மை கொண்ட நெடுவேலாயுதம் தோன்றி, முருகன் கையில் வெற்றி வேலாயுதமாக நிலைபெற்ற வரலாற்றை அனேக புராணங்கள் சிறப்பாகக் குறித்துள்ளன. அவற்றின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே காணலாம்.

time-read
1 min  |
January 16-31, 2021
வேல் தந்த ஆறுகள்
Aanmigam Palan

வேல் தந்த ஆறுகள்

தைப்பூசம் 28-1-2021

time-read
1 min  |
January 16-31, 2021
வேல் குத்திக்கொள்ளுதல்
Aanmigam Palan

வேல் குத்திக்கொள்ளுதல்

தென்னகத்து மக்கள் தங்களுடைய சமய வாழ்வில் கடுமையான நேர்த்திக் கடன்களை நேர்ந்து கொண்டு நிறைவேற்றுகின்றனர். சில சமயம் அவை அஞ்சத் தக்கவைகளாகவும் கடுமைமிக்க வைகளாகவும் உள்ளன.

time-read
1 min  |
January 16-31, 2021
பஞ்சபாண்டவ சூட்சுமம்
Aanmigam Palan

பஞ்சபாண்டவ சூட்சுமம்

இது எப்படி? சந்தேகங்கள் பல. அவற்றில் ஒன்று இது. திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள் ஐவரை மணந்தார். அனைவருக்கும் தெரிந்ததுதான் இது.

time-read
1 min  |
January 16-31, 2021
நால்வர் கொண்டாடும் மகர சங்கராந்திப் பெருவிழா
Aanmigam Palan

நால்வர் கொண்டாடும் மகர சங்கராந்திப் பெருவிழா

நம் பூமிப் பந்திலிருந்து சூரியனின் பயண கதியை ஆண்டு முழுதும் நோக்குவோ மாயின் தை மாதம் முதல் நாளில் தெற்கு முனையிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பும் கதிரவன் ஆடிமாதம் முதல் நாளன்று வடமுனை சென்று தெற்கு நோக்கித்திரும்பிப் பயணம் செய்து மீண்டும் தை முதல் நாளில் தென் முனையைத் தொடுவான்.

time-read
1 min  |
January 16-31, 2021
வேலை வழிபடுவதே வேலை
Aanmigam Palan

வேலை வழிபடுவதே வேலை

வேல் எடுத்தல் (வேல் நடுதல்)

time-read
1 min  |
January 16-31, 2021
பெண்டிர் சிறப்பு!
Aanmigam Palan

பெண்டிர் சிறப்பு!

சமுதாயத்தில் எல்லாத் துறையிலும் சிறப்படைகிறோம். ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாக உழைக்கிறோம். ஆனால்... இன்னும் பெண் குழந்தை முதற் குழந்தை என்றால் பெண்ணா.... ஆ என அஞ்சுகின்ற நிலை தவறிய மாந்தரும் உண்டு. உண்மையில் பெண் என்பவள் ஜகத்தை நிர்வாகிக்கும் தேவதை.

time-read
1 min  |
January 16-31, 2021
சிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்!
Aanmigam Palan

சிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்!

ஓவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறு நாள் சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்ற திருப்பதியில் உள்ள திருமணி மாடக்கோவில் என்னும் திவ்ய தேசத்தில் பெரும் விழா நடக்கும்.

time-read
1 min  |
January 16-31, 2021
என்னை நமனும் துரத்துவானோ!
Aanmigam Palan

என்னை நமனும் துரத்துவானோ!

உடலானது தனக்குத் தேவையான பசி, தூக்கம் போன்ற உணர்வின் வழியே உயிரைச் செலுத்தும் பண்புடையது.

time-read
1 min  |
January 16-31, 2021
ஜெபமாலை தந்த சத்குருநாதா
Aanmigam Palan

ஜெபமாலை தந்த சத்குருநாதா

அருணகிரிநாதரின் க்ஷேத்திர கோவைப் பாடலில் பதினெட்டாவதாகக் குறிப் பிடப்பட்டுள்ள திருப்புகழ்த் திருத்தலம் ஆவினன்குடி. நக்கீரர் குறிப்பிட்டுள்ள ஆற்றுப்படைத் தலங்களுள் இது மூன்றாவதாகும்.

time-read
1 min  |
January 16-31, 2021
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

313. நஹுஷாய நமஹ (Nahushaaya namaha) (திருநாமங்கள் 301 முதல் 314 வரை ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)

time-read
1 min  |
January 16-31, 2021
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
Aanmigam Palan

நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!

தமிழரின் பண்பாட்டு அடையாளமாய் அமைந்த நாட்களுள் குறிப்பிடத்தக்க நாள் தைத் திருநாள் ஆகும்.

time-read
1 min  |
January 1-15, 2021
கொடை கொடுத்த கோமான்
Aanmigam Palan

கொடை கொடுத்த கோமான்

கோரைக்கால் என்ற ஊரில் ஆழ்வான் என்ற பெருஞ் செல்வந்தன் இருந்தான். அவன் பலரும் தன்னைப் புகழ்ந்து பாடிப் போற்ற வேண்டுமென விரும்பினான். ஆனால், அடுத்தவனுக்கு ஒரு பருக்கையும் கொடுக்க மனம் இல்லாதகருமி. ஆகையால் யாருக்கும் தம்படி காசு வழங்க மாட்டான். இத்தகைய பண்புடையவனை ஒளவையாரும் சென்று பாடினார். அவன் பரிசு தருவதாக வாக்களித்தான். இறுதியிலே அவள் தந்த பரிசையும் மிக ஏளனமாகக் கூறுகிறார்.

time-read
1 min  |
January 1-15, 2021
குருமலை விளங்கும் ஞான சத்குரு
Aanmigam Palan

குருமலை விளங்கும் ஞான சத்குரு

சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரியார் 'தென்றன் மாகிரி நாடாள வந்தவ' என்ற குறிப்பை வைத்திருக்கிறார்.

time-read
1 min  |
January 1-15, 2021
சூரிய மண்டல பூஜா சக்கரம்
Aanmigam Palan

சூரிய மண்டல பூஜா சக்கரம்

சிவதீட்சை பெற்ற சிவபூஜா துரந்தரர்கள் செய்யும் சிவபூஜையின் முதல் அங்கமாகச் சிவசூர்ய பூஜை திகழ்கிறது. அவர்கள் சூரியனைக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சிவபெருமானாகவே கருதி உரிய பரிவாரங்களுடன் பூசிக்கின்றனர்.

time-read
1 min  |
January 1-15, 2021
வேதம் வணங்கும் சூரிய பகவான்
Aanmigam Palan

வேதம் வணங்கும் சூரிய பகவான்

வேதகாலத்திலிருந்து இன்றுவரை நம் கண் முன்னால் காணும் (பிரத்யக்ஷ) தெய்வமாக சூரியன் விளங்குகிறான். "இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இனி இருக்கப்போகிறவைகளையும், அசைப்பவைகளையும் அசையாதவைகளையும், உண்டாக்குபவனும் அழிப்பவனும் சூரியன் ஒருவனே என்று சிலர் கருதுகிறார்கள்.” (பிருஹத் தேவதா 1.61)

time-read
1 min  |
January 1-15, 2021
வந்த வழி?
Aanmigam Palan

வந்த வழி?

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்றதும் ஸ்ரீ மூல ராமர் நினைவிற்கு வருவார். ஸ்ரீ மூல ராமர் என்றதும் ராகவேந்திர சுவாமிகள் நினைவிற்கு வருவார். இத்தொடர்பை விளக்கும் நிகழ்வு இது. ஸ்ரீ மத்வாச்சாரியார் தலைசிறந்த ஞானி. அவருடைய சீடர் நரஹரி. குருநாதரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர், நரஹரி. இந்த நரஹரி மூலமாகத் தான ஸ்ரீமூலராமர் விக்ரகம் கிடைக்கப் பெற்றது.

time-read
1 min  |
January 1-15, 2021
பாகவதம் கூறும் சூரிய வழிபாடு
Aanmigam Palan

பாகவதம் கூறும் சூரிய வழிபாடு

திருமாலின் திருப்பெருமைகளை கூறும் பெருமை மிக்க புராணங்கள் பலப்பல. அவற்றுள் பக்தியின் மேன்மையையம்.

time-read
1 min  |
January 1-15, 2021
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா
Aanmigam Palan

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா

கூடாரவல்லி 11-01 2021

time-read
1 min  |
January 1-15, 2021
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்து வந்த காலம். தனுர்தாசர் என்ற ஒரு மெய்க்காப்பாளரும் அதே திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவிக்கு ஹேமாம்பாள் என்று பெயர். அவள் பேரழகி. அந்தப் பெண் எப்போது வெளியே சென்றாலும், தனுர்தாசர் அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு பின்னால் செல்வது வழக்கம்.

time-read
1 min  |
January 1-15, 2021
அக்னி வளையக் கற்பூரம் விதுரர்
Aanmigam Palan

அக்னி வளையக் கற்பூரம் விதுரர்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

time-read
1 min  |
January 1-15, 2021
ராஜீவபரியங்கத்துள் கிடந்த கந்தன்
Aanmigam Palan

ராஜீவபரியங்கத்துள் கிடந்த கந்தன்

அருணகிரிநாதர் எழுதிய க்ஷேத்ரக் கோவை பாடலில் ஜம்புகேஸ்வரம் (10) திருஆடானை (11) இன்புறு செந்தில் (12) திரு ஏடகம் (13) இவற்றைத் தொடர்ந்து பதினான்கவதாக நாம் பார்க்க இருப்பது பழ முதிர்சோலை.

time-read
1 min  |
December 16, 2020
மாதங்களில் மார்கழி
Aanmigam Palan

மாதங்களில் மார்கழி

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

time-read
1 min  |
December 16, 2020
நெஞ்சில் இடர் தவிர்த்தல்
Aanmigam Palan

நெஞ்சில் இடர் தவிர்த்தல்

இறை அனுபவங்களின் ஏற்படும் இடையூறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை பட்டரே கூறுகின்றார். இறை பண்புகளை அறிந்து கொள்வதற்கு சாத்திரங்களை பயிலுதல் வேண்டும் “சுருதிகளின் பணையும் கொழுந்தும்”-2 அறிந்தே 3

time-read
1 min  |
December 16, 2020
தேவர்களின் ஐயம் தீர்த்த திருவள்ளுவர்!
Aanmigam Palan

தேவர்களின் ஐயம் தீர்த்த திருவள்ளுவர்!

திருஆலங்காடு. அற்புதமான நற்பதி. வேதம் என்னும் காட்டில் மறைந்து உறையும் மறைபொருள், புறக்கண்களுக்கு புலனாகும் விதமாக வடாரண்யேஷ்வரனாக அமர்ந்துவிட்ட புனிதத் நற்பதி. மகான்களும் முனிகளும் பாடிப் பரவும் பெரும் பதி. காளியின் கர்வம் அடங்கிய நற்பதி. தலையால் நடந்து உலகத் தலைவனை காரைக்கால் அம்மையார் தரிசித்தப் பெரும்பதி. தில்லை சிற்றம்பலத்துக்கும் முந்திய, முன்பதி என்று பெருமைகள் பலப்பலவுடையது திருவாலங்காடு.

time-read
1 min  |
December 16, 2020
தம்பிரானார் தோழருக்கு நோய் தீர்த்த திருக்குளம்
Aanmigam Palan

தம்பிரானார் தோழருக்கு நோய் தீர்த்த திருக்குளம்

திரு என்ற அடை மொழியோடு திகழும் குளங்கள் அனைத்தும் திருக்கோயில்களோடு இணைந்த தீர்த்தக் குளங்களே ஆகும். திருவெண்காட்டுக் கோயிலில் திகழும் முக்குளங்களில் நீராடுபவர்களுக்கு தீவினை யாகிய பேய் அவர்களைப் பீடித்திருந்தாலும் அவை நீங்கும் என்றும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு அப்பேறு கிட்டும் என்றும், நாம் நினைப்பது மெய்ப்படும் என்றும், இவை அனைத்தும் ஐயமே இன்றி உறுதியாக நிகழும் என்றும் திருஞான சம்பந்தப் பெருமானார் அங்கு பாடிய தேவாரப் பதிகத்தில் எடுத்துரைத்துள்ளார்.

time-read
1 min  |
December 16, 2020
திருக்குறளில் எண் ஏழு!
Aanmigam Palan

திருக்குறளில் எண் ஏழு!

திருவள்ளுவர் எண்ணைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறார். எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்.

time-read
1 min  |
December 16, 2020
கருடாழ்வார்
Aanmigam Palan

கருடாழ்வார்

நேபாள நாட்டில் கருடநாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கிவிடும்.

time-read
1 min  |
December 16, 2020
ஆழ்வார்கள் பாசுரங்கள் உயிர்ச் சொற்கள்
Aanmigam Palan

ஆழ்வார்கள் பாசுரங்கள் உயிர்ச் சொற்கள்

திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்வத்தில், வைணவத்ததுவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ்ப்பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

time-read
1 min  |
December 16, 2020
எங்கு யாரைப் புகழ வேண்டும்?
Aanmigam Palan

எங்கு யாரைப் புகழ வேண்டும்?

ஓவைப்பாட்டி எக்காலத்திற்கும் பயன்படும் படியாக பல்வேறு பாடல்களை அளித்துள்ளார்கள். அவை வாழ்க்கை எனும் ஓடத்திற்கு 'நங்கூரமாய் நின்று அழகாக வழிநடத்திச் செல்லும். மனிதன் எப்பொழுதும் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்? அவ்வாறு நடந்தால் எந்த இடத்திலும் கையில் தம்படி பைசா இல்லாமல் தம்மை தற்காத்துக்கொள்வான்; இல்லை என்றாலும் சமாளித்துக் கொள்வான். அவற்றிலொன்றுதான் இப்பாடல்.

time-read
1 min  |
December 16, 2020