試す 金 - 無料
சென்னை புறநகர் ஏசி ரயில் சேவை முக்கிய நிலையங்களில் மட்டும் நிற்கும்
Dinakaran Chennai
|March 18, 2025
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் – ஆவடி – திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
-
இந்த மின்சார ரயில்களில் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்து செல்கின்றனர். சென்னை புறநகர் மின்சார ரயில்களில் மிக குறைந்த கட்டணம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர்.
அலுவலக நேரங்களில் இந்த ரயில்களில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும். இந்த மின்சார ரயில்கள் அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரெயில் பெட்டிகள் ஆகும். இந்த ரயில் சேவையில் ஏ.சி பெட்டிகளை இணைக்க வேண்டும், என கோரிக்கை ரயில் பயணிகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் ரயில் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு வந்தது.
このストーリーは、Dinakaran Chennai の March 18, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Chennai からのその他のストーリー
Dinakaran Chennai
அண்ணனூர் ஜோதி நகரில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு
அண்ணனூர் ஜோதி நகரில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர்கள் கே.என். நேரு, சா.மு. நாசர் ஆகியோர் ஆய்வு செய்து, மழைநீர் வெளியேற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
1 min
December 03, 2025
Dinakaran Chennai
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, ரயில்வே போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர்.
1 min
December 03, 2025
Dinakaran Chennai
துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு அன்னதானம்
மாவட்ட பொறுப்பாளர் வழங்கினார்
1 min
December 03, 2025
Dinakaran Chennai
முதியோர், மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு சென்று 6, 7ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம்
திருவள்ளூரில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்கு சென்று, 6 மற்றும் 7ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
December 03, 2025
Dinakaran Chennai
ஏடிஎம் மெஷினை திருடி தள்ளுவண்டியில் கொண்டு சென்ற கொள்ளையர்
பெல காவி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 48ல் உள்ள ஹொசா வந்தமுரி கிராமத்தில் ஏடிஎம் இயந் திரத்தை 3 பேர் கொண்ட கும்பல் தள்ளுவண்டியில் வைத்து திருடிச்சென்றனர்.
1 min
December 03, 2025
Dinakaran Chennai
ஷாப்பிங் மாலில் விளையாடிய சிறுமிக்கு கை முறிவு
நாவலூர் அருகே ஏகாட்டூர் ஓ.எம்.ஆர். சாலையில் தனியாருக்குச் சொந்தமான பிரமாண்ட ஷாப்பிங் மால் உள்ளது.
1 min
December 03, 2025
Dinakaran Chennai
கோயம்பேட்டில் பூக்கள் விலை சரிவு
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயரும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், டிட்வா புயல் மற்றும் தொடர் கனமழை பெய்து வருவதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிவு ஏற்பட்டது.
1 min
December 03, 2025
Dinakaran Chennai
பிரியாணி கடை மேற்கூரை இடிந்து 3 பேர் காயம்
ஓட்டேரியில் மழை காரணமாக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் காயம் அடைந்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 03, 2025
Dinakaran Chennai
சிங்கபெருமாள்கோவில் அருகே ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
தொற்றுநோய் பரவும் அபாயம்
1 min
December 03, 2025
Dinakaran Chennai
கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை விரைந்து வெளியேற்றிய போலீசார்
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
1 mins
December 03, 2025
Translate
Change font size
