சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!

சென்னை மாநகராட்சி கூட்டத்தில், நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேசியதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்க நமது பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மிகச் சிறப்பாக தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல் மைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான வழிகாட்டுதலிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உந்துதலிலும் நமது மாநகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றும் வகையில் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது.
இந்த 2025-26 நிதிநிலை அறிக்கையில், நமது மொத்த வரவு ரூ.8,267.17 கோடியாகவும், செலவு ரூ.8,404.70 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வருவாய் குறைபாடு கடந்த ஆண்டை விட பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால், மாநகராட்சியின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து ரூ.3,186 கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
மேலும் குறிப்பாக, சொத்துவரி மூலம் ரூ.2020 கோடியும், தொழில்வரி மூலம் ரூ.600 கோடியும், மாநில மானியமாக நிதிக்குழு ரூ.1150 கோடியும் பெறப்படும்.
இவை சிறப்பான நிதி மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது. நமது பெருநகர மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த 2025-26 நிதியாண்டில் சிறப்புத் திட்டங்களாக:
பேருந்து சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.628.35 கோடி.
மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கு ரூ.1032.25 கோடி.
திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.352 கோடி.
கட்டட உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.413.63 கோடி.
சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.179.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.
この記事は Malai Murasu の March 24, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の March 24, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
முதல்வர் ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு!
திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக எர்ணாவூர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியா மீதான 100 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது!
இந்தியாவிற்கு போட்டியாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மதுரவாயலில் 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் திருட்டு!
மதுரவாயலில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் இரவில் திருடப்பட்டது.
காஷ்மீருக்குள் ஊடுருவிய 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
அண்ணாமலை வேண்டும்; அ.தி.மு.க. வேண்டாம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கச்சத்தீவை தாரை வார்த்த தி.மு.க.வே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது! டி.டி.வி. தினகரன் அறிக்கை!!
கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே, அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா : 35 பெண்களுக்கு சூரிய மகள் விருது! துர்கா ஸ்டாலின், நடிகர்கள் பிரபு, சத்தியராஜ் வழங்கினர்!!
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சாதனை புரிந்த மகளிர் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பல்லாவரம் அருகே பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!
பல்லாவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தாம்பரம் மாநகராட்சி லாரி ஓட்டுநர், தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பரிதாப சாவு!
திருப்போரூர் அருகே மோட்டார்சைக்கிள்மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகிவிட்டார்கள்.

கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!