Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

முதல்வர் ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு!

Malai Murasu

|

April 02, 2025

திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக எர்ணாவூர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பெருந்தலைவர் ஆட்சியில், தமிழக முழுவதும் கல்வி நிலையங்கள் அமைத்து, மதியச் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.

கல்விப் புரட்சி ஏற்படுத்தி, இன்று தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்குக் காரணம், காமராஜருடைய பொன் ஆட்சி காலத்தில் அமைந்த கல்விக் கூடங்களே.

Malai Murasu

このストーリーは、Malai Murasu の April 02, 2025 版からのものです。

Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。

すでに購読者ですか?

Malai Murasu からのその他のストーリー

Malai Murasu Chennai

மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!! போலீசார் அறிவிப்பு !!

சென்னையின் மத்திய கைலாஷ்பகுதியில் இருந்து டைடல் பார்க் வரை போக் குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை முதல் காலை நேரத் தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்துள்ள னர்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

எனக்கு தம்பி போன்றவர்: அ.தி.மு.க.- பா.ஜ.க. அணியில் விஜய் சேர வேண்டும்!

குஷ்பு பரபரப்பு பேட்டி !!

time to read

1 mins

July 31, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பா.ஜ.க.வின் கூட்டணி அமைத்திருப்பது அ.தி.மு.க. எடுத்திருக்கும் மிக மிக தவறான முடிவு!

பா.ம.க. ஒரு சாதி கட்சி என்று சீமான் பேட்டி !!

time to read

1 min

July 31, 2025

Malai Murasu Chennai

சேத்துப்பட்டு நவீன சலவைக் கூடப் பணிகள்! அமைச்சர் சேகர் பாபு ஆய்வு !!

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், பெரியார் நகர் பேருந்து நிலையம் மற்றும் சேத்துப் பட்டுநவீனசலவைக்கூடப் பணிகளை இந்து சமய அற நிலையத்துறை அமைச்ச ரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவ ருமான பி.கே. சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu Chennai

கவின் ஆவைக் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

நெல்லையில்கவின்செல்வகணேசு ஆணவக்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ. வியனரசுவலியுறுத்தியுள் ளார்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

செங்கல்பட்டு அருகே குளவி கொட்டியதால் 7வயது சிறுவன் சாவு! மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!!

செங்கல் பட்டு மாவட் டம் செம்பாக் கம் பகுதியை சேர்ந்தவர் கார்த் திகேயன்(36). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரதுமகன் அர்த்தனேஷ் (7) இவர் அதே பகு தியில் சிஎஸ்ஐ பள்ளியில் இரண்டாம்வகுப்புபயின்று வந்துள்ளான்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu Chennai

பள்ளிக்கூட வாசலில் பிளஸ் 2 மாணவியை காரில் கடத்திய முன்னாள் மாணவர்!

பட்டப் பகலில் நடந்த துணிகரம் !!

time to read

1 min

July 31, 2025

Malai Murasu Chennai

நலம் காக்கும் ஸ்டாலின்'...

2 ஆம் நாளன்று \"நலம் காக்கும் ஸ்டாலின்\" மருத் துவமுகாம்களை, சென்னை செயின்ட்பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள் ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.

time to read

2 mins

July 31, 2025

Malai Murasu Chennai

மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் ! போலீசார் அறிவிப்பு !!

சென்னையின் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து டைடல் பார்க் வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை முதல் காலை நேரத்தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu Chennai

சலுகாந்தி காத்த தலைவர்கள் நினைவிடத்தில் ஆக். 6-ஆம் தேதி உண்ணாவிரதம்!

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம். பி. ரஞ்சன் குமார் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது :

time to read

1 min

July 31, 2025