試す 金 - 無料
இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை மீட்ட பொருளாதார மேதை மன்மோகன் சிங்!
Penmani
|September 2024
இந்திய நாட்டின் தலைமைப்பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இட்டக்குழுதலைவர், நிதிஅமைச்சர், பிரகம மந்திரி- இவ்வளவு பதவிகள் வகித்தும் "நேர்மை' என்னும் தம் அடிப்படைப் பண்பில் இருந்து மாறாதவர் டாக்டர் மன்மோகன்சிங்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுக் கொடுத்த இவருடைய வரலாற்றை இளைய சமுதாயம் அறிவது அவசியம். ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த பஞ்சாபில் 26.09.1932 அன்று மன்மோகன் சிங் பிறந்தார். இவருடைய பெற்றோர் குருமிக்சிங் அம்ரித் கவுர் ஆவர்.
தம் இளமைக் காலத்திலேயே உயர்ந்த சிந்தனையையும் நிதானப் போக்கையும் கல்வியில் ஆர்வத்தையும் கொண்டிருந்தார், மன்மோகன் சிங்.
இந்தப் பண்புகளால் அவர் எங்கிருந்தாலும் அறியப்படும் நட்சத்திரமாக காட்சியளித்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைலக்கழகத்தில், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றதும் ஐக்கிய நாடுகள்சபையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு அவர் செயலாற்றிய விதமும் நுண்ணறிவும் இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரிய வந்தது. அவர் சேவையை பயன்படுத் இக் கொள்ள நாடு தயாரானது.
1970களில் நான்காண்டுகள் இந்திய நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். 1980 களில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மூன்று ஆண்டுகளும் இட்டக் குழுவின் தலைவராக இரண்டு ஆண்டுகளும் வீற்றிருந்தார்.
இப்பொறுப்புகளின் காரணமாக இந்திய பொருளாதாரத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்தார்.
வளைகுடா போரின் விளைவாக கச்சா எண்ணெயின் விலை மூன்று மடங்காக அதிகரித்தது.
அந்நிய கையிருப்பு செலாவணி குறைந்த பட்ச அளவு கூட கையில் இல்லை.
இத்தகைய கடுமையான பொருளாதார நெருக்கடி நேரத்தில் 1991-ல் பிரதமராக நரசிம்மராவ் பொறுப்புக்கு வந்தார்.
இந்த சூழலில் நாட்டை நிலை நிறுத்துவதற்குதகுதியான ஒரே நபர் மன்மோகன் சிங்தான் என்று அவர் கணித்தார்.
このストーリーは、Penmani の September 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Penmani からのその他のストーリー

Penmani
ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!
பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.
1 min
August 2025

Penmani
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!
ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.
4 mins
August 2025
Penmani
வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!
பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.
1 min
August 2025

Penmani
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:
4 mins
August 2025

Penmani
அரபிக் கடலின் ராணி கொச்சி!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
3 mins
August 2025

Penmani
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...
மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
1 mins
August 2025

Penmani
கருணை நிறைந்த கிழங்கு!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.
1 mins
August 2025

Penmani
சம்யுக்கையின் வேம்புலி.!
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.
4 mins
August 2025

Penmani
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!
தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.
2 mins
August 2025

Penmani
விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
2 mins
August 2025
Translate
Change font size