Tamil Mirror - June 21, 2024
Tamil Mirror - June 21, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Mirror
1 år$356.40 $12.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
June 21, 2024
“இந்தியாவை மீறி எதுவுமே அசையாது”
இந்தியாவை மீறி எந்தவொரு நாடும் இலங்கைப் பிரச்சினையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சினையில் தலையிட முடியாது.
1 min
ரணிலுக்கு முடியாதாம்; பீட்டருக்கு முடியுமாம்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார்.
1 min
"இந்தியாவுக்கு மிகுந்த நல்லெண்ணம் உள்ளது"
இலங்கை போன்ற அயல் நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இந்தியாவுக்கு இலங்கை மீது மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயசங்கர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கூறினார்.
1 min
சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் குதிப்பு
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், வியாழக்கிழமை (20) முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் ஈடுபட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம்.தாஜுதீன் தெரிவித்தார்.
1 min
நுழைவாயில் வரவேற்பு வளைவு இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு
வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
ஜெய்சங்கர் வந்தது ஏன்?
இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து பாரதூரமான சில வேலைத் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இந்தியா திட்டமிடுவதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
1 min
வடக்கு, கிழக்கு மக்களின் அனுமதியுடனேயே காணிகள் சுவீகரிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் பொதுமக்களின் அனுமதியுடன் தான் அளவீடு செய்யப்பட்டு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படுவதாகக் காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
1 min
“ஒட்டிப்பிறந்த பிள்ளைகளை பிரித்து உயிர்களை காக்கவும்”
அரநாயக்க பகுதியில் ஒட்டிப் பிறந்த பிள்ளைகளைப் பிரித்து உயிர்களைக் அவர்களின் காக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கூடிய விரைவில் சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
3 மைல்கற்கள் எட்டப்பட்டன
இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்
1 min
விசேட பாதுகாப்புடன் குருந்தூருக்கு பிக்குகள் பாதயாத்திரை
முல்லைத்தீவுகுருந்தூர் மலை பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிக்குகள் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
1 min
திடீர் தீ விபத்து; ஐவர் பாதிப்பு
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப் பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் வியாழக்கிழமை(20) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
1 min
சிகிச்சை பெற்று வந்த சாரதி மரணம்
தியகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த வேன் சாரதி, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (19) இரவு உயிரிழந்ததாக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min
அமெரிக்காவுக்கு 'பிராண்டட்' பொருள்களின் நகல்களுடன் செல்லாதீர்கள்
அமெரிக்காவுக்குச் செல்வோர், பிராண்டட் பொருள்களின் நகல்கள் என்று தெரியாமலோ தெரிந்தோ வாங்கி வைத்திருந்தால், அவற்றை கொண்டு செல்லாதீர்கள்.
1 min
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், சென்.லூசியாவில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான குழு இரண்டு சுப்பர்-8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt