Tamil Mirror - June 21, 2024Add to Favorites

Tamil Mirror - June 21, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99 $49.99

$4/måned

Spare 50%
Skynd deg, tilbudet avsluttes om 2 Days
(OR)

Abonner kun på Tamil Mirror

1 år$356.40 $12.99

Kjøp denne utgaven $0.99

Gave Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

June 21, 2024

“இந்தியாவை மீறி எதுவுமே அசையாது”

இந்தியாவை மீறி எந்தவொரு நாடும் இலங்கைப் பிரச்சினையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சினையில் தலையிட முடியாது.

“இந்தியாவை மீறி எதுவுமே அசையாது”

1 min

ரணிலுக்கு முடியாதாம்; பீட்டருக்கு முடியுமாம்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார்.

1 min

"இந்தியாவுக்கு மிகுந்த நல்லெண்ணம் உள்ளது"

இலங்கை போன்ற அயல் நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இந்தியாவுக்கு இலங்கை மீது மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயசங்கர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கூறினார்.

"இந்தியாவுக்கு மிகுந்த நல்லெண்ணம் உள்ளது"

1 min

சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் குதிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், வியாழக்கிழமை (20) முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் ஈடுபட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம்.தாஜுதீன் தெரிவித்தார்.

சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் குதிப்பு

1 min

நுழைவாயில் வரவேற்பு வளைவு இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நுழைவாயில் வரவேற்பு வளைவு இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

1 min

ஜெய்சங்கர் வந்தது ஏன்?

இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து பாரதூரமான சில வேலைத் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இந்தியா திட்டமிடுவதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஜெய்சங்கர் வந்தது ஏன்?

1 min

வடக்கு, கிழக்கு மக்களின் அனுமதியுடனேயே காணிகள் சுவீகரிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் பொதுமக்களின் அனுமதியுடன் தான் அளவீடு செய்யப்பட்டு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படுவதாகக் காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் அனுமதியுடனேயே காணிகள் சுவீகரிப்பு

1 min

“ஒட்டிப்பிறந்த பிள்ளைகளை பிரித்து உயிர்களை காக்கவும்”

அரநாயக்க பகுதியில் ஒட்டிப் பிறந்த பிள்ளைகளைப் பிரித்து உயிர்களைக் அவர்களின் காக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கூடிய விரைவில் சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஒட்டிப்பிறந்த பிள்ளைகளை பிரித்து உயிர்களை காக்கவும்”

1 min

3 மைல்கற்கள் எட்டப்பட்டன

இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்

3 மைல்கற்கள் எட்டப்பட்டன

1 min

விசேட பாதுகாப்புடன் குருந்தூருக்கு பிக்குகள் பாதயாத்திரை

முல்லைத்தீவுகுருந்தூர் மலை பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிக்குகள் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

விசேட பாதுகாப்புடன் குருந்தூருக்கு பிக்குகள் பாதயாத்திரை

1 min

திடீர் தீ விபத்து; ஐவர் பாதிப்பு

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப் பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் வியாழக்கிழமை(20) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திடீர் தீ விபத்து; ஐவர் பாதிப்பு

1 min

சிகிச்சை பெற்று வந்த சாரதி மரணம்

தியகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த வேன் சாரதி, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (19) இரவு உயிரிழந்ததாக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த சாரதி மரணம்

1 min

அமெரிக்காவுக்கு 'பிராண்டட்' பொருள்களின் நகல்களுடன் செல்லாதீர்கள்

அமெரிக்காவுக்குச் செல்வோர், பிராண்டட் பொருள்களின் நகல்கள் என்று தெரியாமலோ தெரிந்தோ வாங்கி வைத்திருந்தால், அவற்றை கொண்டு செல்லாதீர்கள்.

அமெரிக்காவுக்கு 'பிராண்டட்' பொருள்களின் நகல்களுடன் செல்லாதீர்கள்

1 min

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், சென்.லூசியாவில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான குழு இரண்டு சுப்பர்-8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து

1 min

Les alle historiene fra Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

UtgiverWijeya Newspapers Ltd.

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt