Tamil Mirror - June 25, 2024Add to Favorites

Tamil Mirror - June 25, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99 $49.99

$4/måned

Spare 50%
Skynd deg, tilbudet avsluttes om 2 Days
(OR)

Abonner kun på Tamil Mirror

1 år$356.40 $12.99

Kjøp denne utgaven $0.99

Gave Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

June 25, 2024

8,000 அடுக்குமாடிகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்கள்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை அடுத்த மாதம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

8,000 அடுக்குமாடிகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்கள்

1 min

ஜனாதிபதி வேட்பாளரின் டொலர்களை அரித்த கரையான்

முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் வைத்திருந்த சுமார் 25 கோடி ரூபாய் பெறுமதியான ஐக்கிய அமெரிக்க டொலர்களை கரையான் அரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரின் டொலர்களை அரித்த கரையான்

1 min

மைத்திரி இன்றி வழக்கு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் சந்துன் விதான, திங்கட்கிழமை (24) தீர்மானித்தார்.

மைத்திரி இன்றி வழக்கு விசாரணை

1 min

தரம் 8-12 வரை சுயக் கற்கை நெறி

இலங்கையின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், 8ஆம் தரம் முதல் 12ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு 3 மொழிகளிலும் 'Cambridge Climate Quest' சுயக் கற்கை நெறியை கற்பதற்கான வாய்ப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தரம் 8-12 வரை சுயக் கற்கை நெறி

1 min

குருந்தூர்மலை, வெடுக்குநாறியில் "சைவர்கள் வழிபடலாம்"

யாழில் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்பு

குருந்தூர்மலை, வெடுக்குநாறியில் "சைவர்கள் வழிபடலாம்"

1 min

பறவைக் காய்ச்சல் பதிவாகி இருந்தால் இறக்குமதி இல்லை

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்குப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

பறவைக் காய்ச்சல் பதிவாகி இருந்தால் இறக்குமதி இல்லை

1 min

பழ நுகர்வு அதிகரிப்பு

2023ஆம் ஆண்டில் இலங்கையில் பழ நுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக (1,283,039 மெட்ரிக் தொன்) அதிகரித்துள்ளது என விவசாயத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழ நுகர்வு அதிகரிப்பு

1 min

கல்முனையில் தமிழர்கள் வெகுண்டெழுந்தனர்

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்து பிரதேச மக்கள் 92வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனையில் தமிழர்கள் வெகுண்டெழுந்தனர்

1 min

இளைஞன் படுகொலை

நெடுந்தீவில் கடந்த புதன்கிழமை (19) அன்று இடம்பெற்ற மது விருந்தின்போது நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

இளைஞன் படுகொலை

1 min

மிகப்பெரிய ஹெரோயின் தொகையுடன் ஆசிரியையும் கணவனும் கைது

தாங்கள் ஆரம்பித்த சட்டவிரோதமான வர்த்தகத்துக்கு ஒருவருடம் நிறைவடைவதை முன்னிட்டு, வருடத் தள்ளுபடி கொடுத்த ஆசிரியையும், அவருடைய கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய ஹெரோயின் தொகையுடன் ஆசிரியையும் கணவனும் கைது

1 min

“போதைப்பொருளை தடுக்க வாருங்கள்”

சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனை மலையகத்தில் முற்று முழுதாக தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

“போதைப்பொருளை தடுக்க வாருங்கள்”

1 min

வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த தமன்னா

'அரண்மனை 4' திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த தமன்னா

1 min

அட்லி-சல்மான் படத்தில் சூப்பர் ஸ்டார்

அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் கான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி-சல்மான் படத்தில் சூப்பர் ஸ்டார்

1 min

ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதலில் 15 பொலிஸார் உட்பட பலர் பலி

ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் இரு நகரங்களில் தேவாலயம், மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், ஒரு மத குரு, 15 பொலிஸார், பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்ததாக அப்பிராந்திய ஆளுநர் செர்கய் மெலிகோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதலில் 15 பொலிஸார் உட்பட பலர் பலி

1 min

Les alle historiene fra Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

UtgiverWijeya Newspapers Ltd.

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt