CATEGORIES

விளம்பரங்கள் விதைக்கும் வினைகள்
Kanaiyazhi

விளம்பரங்கள் விதைக்கும் வினைகள்

ஈரடியில் முக்காலமளந்த 'அய்யன் திருவள்ளுவர்' குறிப்பிடும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்' எனும் முத்தான குறளுக்கு முழுவதும் எதிரானதாக இருப்பதே இன்றைய விளம்பரங்கள்

time-read
1 min  |
June 2022
கிராதகி
Kanaiyazhi

கிராதகி

டாக் டாக் என்று நடந்து போகும் நேத்ராவைக் கண்டு மிதுனுக்கு கோபம் கலந்த எரிச்சல் அதிகரிக்கிறது. காரிடரில் நடந்து வாசல் நோக்கித் திரும்பும் வரை பளீரென்று தெரிகிறது ரத்தச் சிவப்பு ஹை ஹீல்ஸ்.

time-read
1 min  |
June 2022
‘வாய்தா'- திரைப்பட அனுபவமும், திரைப்படம் பேசுகிற அரசியலும்!
Kanaiyazhi

‘வாய்தா'- திரைப்பட அனுபவமும், திரைப்படம் பேசுகிற அரசியலும்!

தவணை கேட்பது அல்லது தவணை கொடுப்பதற்குப் பெயர் 'வாய்தா' என்கிறார்கள். நீதிமன்றங்களால் மக்கள் வழக்குக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் தினமும் அடிபட்டுக் கிடக்கிற இந்த 'வாய்தா' என்கிற சொல், 'கெடுவைத் தள்ளிவைத்தல்’ அல்லது 'விசாரணையைத் தள்ளிவைத்தல்' என்பதை விளக்க, அரபுலிருந்து உருதுவிற்கு மருவி, உருதுவிலிருந்து தமிழுக்கு இறங்கித் தமிழ்ச் சொல்லாக நம்மிடம் புழங்கிப் போயிருக்கிற ஒரு கலைச்சொல்! ‘வாய்தா’ திரைப்படத்திற்கு முதலில் வைக்கப் பட்டிருந்த பெயர் ‘ஏகாலி’! ‘எதுவும் சுத்தமில்லை' (Nothing is Clean) என்கிற உட்தலைப்பின் விளக்கம், வெள்ளாவி வைத்துத் துணியைச் சுத்தம் செய்கிற ஒடுக்கப்பட்ட ‘ஏகாலி'யின் பார்வையில், மனுவின் கெடுவினை மீதான ஓர் அறச்சீற்றமாகும். ஆயின், 'ஏகாலி' என்ற பெயரைவிடவும், 'வாய்தா' என்கிற பெயர் மிகவும் பாந்தமாய் இந்தப் படத்திற்குப் பொருந்தி வந்திருக்கிறது.

time-read
1 min  |
June 2022
பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்!
Kanaiyazhi

பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்!

தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிப் பெண் விடுதலையைப்பற்றிப் பாடி, எழுதி அதனைத் தீவிரமாக வலியுறுத்தியவர் பாரதியார்.

time-read
1 min  |
June 2022
அவளும் நோக்கினாள்
Kanaiyazhi

அவளும் நோக்கினாள்

"தப்பான நேரத்தில் வந்து விட்டோமோ...?" நான் தயங்கினேன். "மேல ரூம் ரெடி பண்ணிருக்கேன்... நீ எதையும் யோசிக்க வேண்டாம்... உன் வேலைய பாரு... என்ன... நான் தான் உன்கூட இருக்க முடியாது... சூழல் புரியுதுதான” என்ற நண்பன் அன்புசெல்வனை கட்டிக் கொண்டேன்.

time-read
1 min  |
June 2022
ஔரங்கசீப்பின் மனசாட்சிக்கு தெரியும்
Kanaiyazhi

ஔரங்கசீப்பின் மனசாட்சிக்கு தெரியும்

“பேரரசர் ஔரங்கசீப்" சந்தோஷ மனநிலையில் அந்தபுரத்தை நோக்கி மெய்க்காவலர்கள் புடைசூழ கம்பீரமாக ஆண்மை பலத்தோடு சென்றுக்கொண்டிருந்தார். நந்தவனத்திலிருந்த பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி அவரை அன்போடு வரவேற்றன.

time-read
1 min  |
June 2022
அடங் ... கொங்காங்கோஸ்!!!
Kanaiyazhi

அடங் ... கொங்காங்கோஸ்!!!

"வேண்டாம்! சொன்னா கேளுங்க! வாட்ஸ்அப் குரூப்பெல்லாம் "வேணாம்! போன் இருக்கு! கூப்பிட்டுச் சொல்லிக்கலாம். மரியாதையாகவும் இருக்கும்! அப்படிக் கூப்பிட்டு சொன்னா எல்லோருமே வருவாங்க! ஏதோ நாம நேர்லயே வந்து கூப்பிடுற மாதிரி இருக்கும்.

time-read
1 min  |
June 2022
மாமா அனுப்பிய தந்தி
Kanaiyazhi

மாமா அனுப்பிய தந்தி

இன்று சனிக்கிழமை. மார்கழி மாதம் ஆதலால் குளிர்காலம். அதனால் வெளியில் எங்கும் போகவும் விருப்பமில்லை. வெளியே எட்டிப் பார்த்தேன்.

time-read
1 min  |
May 2022
மண் அடுப்பு
Kanaiyazhi

மண் அடுப்பு

விடுமுறைக்கு எங்கள் ஊர் செல்வது என்றால் எங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவோ சந்தோஷம்.. உற்சாகம் கூட... னக்கு மட்டும் கொஞ்சம் இக்கட்டாகவே இருந்தது. இருப்பினும் என்னுடைய பற்று விடமுடியாதவை.

time-read
1 min  |
May 2022
பின்நவீனத்துவம் - ஒரு பார்வை
Kanaiyazhi

பின்நவீனத்துவம் - ஒரு பார்வை

நுட்பமான எதிர்வினைகளோடு வினைகளின் தீர்க்கம் குறித்து... குவிந்து நு எழும் சந்தேகம் உள்பட நாம் அறிந்தும் அறியாமலும் தான் எப்போதும் என்பதன் சாரத்தில்... கண்டறிய இருக்கிறது.... பின் நவீனத்துவம் உள்ளதும்... கண்டறிந்த உள்ளதும் நிறைய. அது ஒரு தொடர் கவனிப்பு.

time-read
1 min  |
May 2022
நேர்முகம்
Kanaiyazhi

நேர்முகம்

வருண் மருத்துவம் படிப்பதற்கான நேர்முகத் தேர்வுக்காக மெல்பேர்ணில் இருந்து சிட்னி வந்திருந்தான்.

time-read
1 min  |
May 2022
நீங்கெல்லாம் எங்கடா உருப்படப் போறீங்க!
Kanaiyazhi

நீங்கெல்லாம் எங்கடா உருப்படப் போறீங்க!

அன்று மதியம் இரண்டு மணிக்கே சௌந்தர் வீட்டிற்கு வந்துவிட்டார். “சரண் இன்னும் காலேஜிலிருந்து தன் துணைவி, அம்பிகாவிடம், வரலியா?” என்று கேட்டார்.

time-read
1 min  |
May 2022
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா!- உன்னைத் தீண்டும் இன்பம் தோணுதடா நந்தலாலா!
Kanaiyazhi

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா!- உன்னைத் தீண்டும் இன்பம் தோணுதடா நந்தலாலா!

தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்கிறது அறிவியல்! நெருப்பு, அக்கினி, பனிப்பகை போன்றன ‘தீ’யின் மாற்றுப் பெயர்கள்!

time-read
1 min  |
May 2022
சமையலறையில் சிப்பிகள்
Kanaiyazhi

சமையலறையில் சிப்பிகள்

அன்று வெள்ளிக்கிழமை. “ஒத்தாசையாக இருந்த மாமியார் வேற ஊருக்குப் போயிருக்கிறார்.

time-read
1 min  |
May 2022
உத்தி
Kanaiyazhi

உத்தி

"டேய் கோவாலூ! தம்பிய வெச்சிக்கிணு வூட்ல ஜாக்கிரதையா இருக்கணும் தெர்தா?. வெளிய சுத்தறன்னு தெரிஞ்சிது, பிச்சிப்புடுவேன். அப்புறம் நானு பொழுதாட வந்திட்றேன் இன்னா?.'

time-read
1 min  |
May 2022
வசுமதி வா போகலாம்!
Kanaiyazhi

வசுமதி வா போகலாம்!

சிவராமன் கையில் பையுடன் மார்க்கெட்டிற்குப் புறப்பட்டான். சிறிது தூரம் நடந்து வந்தபிறகு சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தான். பணமில்லை.

time-read
1 min  |
April 2022
சித்தம்!
Kanaiyazhi

சித்தம்!

புலி உறுமியது.

time-read
1 min  |
April 2022
ரொட்டித் துண்டு
Kanaiyazhi

ரொட்டித் துண்டு

சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு எதாவது சாப்பிட வாங்கி குடுங்க.''

time-read
1 min  |
April 2022
தேவரின் மாமரம்
Kanaiyazhi

தேவரின் மாமரம்

தொண்ணூறு வயசுக்கும் அதிகமான பெரியண்ணாத் தேவர் படுத்த படுக்கையாகி மூன்று மாதக் காலத்திற்கும், அதிக நாளாயிற்று.

time-read
1 min  |
April 2022
தொலைந்துபோன அத்தியாயம்
Kanaiyazhi

தொலைந்துபோன அத்தியாயம்

காதர் ஒரு பத்து ஆண்டுகள் தொலைந்துபோய் திரும்பி வந்திருந்தான். காதர் இலங்கை சென்று தகவல் இல்லாமல் போன வாப்பாவை பற்றி விசாரிப்பதற்காக குடும்பத்தினர் சம்மதத்துடன் கள்ளத்தோணியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போனவன்.

time-read
1 min  |
April 2022
மார்ச்,14 – என் செயற்பாட்டுக் கணக்கை நேர்செய்யும் தணிக்கை நாள்!
Kanaiyazhi

மார்ச்,14 – என் செயற்பாட்டுக் கணக்கை நேர்செய்யும் தணிக்கை நாள்!

காரமுடையார் நோன்பு

time-read
1 min  |
April 2022
தீ சூட்டுக்குப் பயந்தால் புல்லாங்குழல் ஆக முடியுமா!
Kanaiyazhi

தீ சூட்டுக்குப் பயந்தால் புல்லாங்குழல் ஆக முடியுமா!

'சங்க காலத்து வெயில்" கலாப்ரியாவின் கவிதை நூல் குறித்து

time-read
1 min  |
April 2022
83 - சினிமா ஒரு கொண்டாட்டம்
Kanaiyazhi

83 - சினிமா ஒரு கொண்டாட்டம்

கட்டுரை

time-read
1 min  |
April 2022
காட்சி
Kanaiyazhi

காட்சி

அன்னப்பூரணி அது பற்றி யோசித்தாயிற்று கௌரியிடம் பேசுவதற்குண்டான நேரம்தான் அமையவில்லை. அமைந்தாலும் தான் சட்டெனப் பேசிவிட இயலுமா!

time-read
1 min  |
April 2022
இருசம்மா
Kanaiyazhi

இருசம்மா

அப்ப என்ன தான் முடிவு...? “தொக்கி நிற்கும் கேள்வியோடு நிறுத்தினார் கழுத்துகோல் திருமூலம்.

time-read
1 min  |
April 2022
படைப்பாளிகளை உருவாக்கும் படைப்பாளி கவிஞர் மு. முருகேஷ்
Kanaiyazhi

படைப்பாளிகளை உருவாக்கும் படைப்பாளி கவிஞர் மு. முருகேஷ்

மகாகவி பாரதி தமிழில் அறிமுகப்படுத்திய ஹைக்கூ கவிதைகளை, இன்று தனது தோளில் சுமந்து செல்பவர் கவிஞர் மு. முருகேஷ் அவர்கள்.

time-read
1 min  |
March 2022
தேவதா உன் கோப்பை வழிகிறது
Kanaiyazhi

தேவதா உன் கோப்பை வழிகிறது

இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் நேரமும் சூழலும் கோரும் கவிதைகள்.

time-read
1 min  |
March 2022
தெளிவு
Kanaiyazhi

தெளிவு

கோபமும் தாபமும் உந்தித் தள்ளிய வேகத்தில் வீட்டைவிட்டு வெளியேறி பிரியா சொகுசுப் பேருந்தில் ஏறி உட்கார்ந்து விட்டாள்.

time-read
1 min  |
March 2022
தமிழில் பேசுங்கள். தமிழ் வளர்க்க என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?
Kanaiyazhi

தமிழில் பேசுங்கள். தமிழ் வளர்க்க என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?

திரு ப.சிதம்பரம் அவர்கள், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர். சென்னைப் புத்தகத் திருவிழாவில் (26/2/22) ஆற்றிய உரையிலிருந்து...

time-read
1 min  |
March 2022
தகிப்பு
Kanaiyazhi

தகிப்பு

ஒன்பது நாட்கள் முடித்த பின்னும் 'பாரதப் போரில்' வெற்றி யாருக்கு என்று இதுவரை முடிவாகவில்லை.

time-read
1 min  |
March 2022