CATEGORIES
Kategorier
ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை
ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது.
கடற்கரை சுத்தம் செய்தல் நிகழ்ச்சி
சுற்றுச்சூழல் தினம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' என்ற அருங்காட்சியகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
ரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாநிலம் சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனை சுல்தான்பேட்டை இணைந்து முஹம்மதியா நகர் கிளை மர்கஸில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்
வடபழனியில் பிரியாணி கடையில் 65 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
சென்னை வடபழனியில் உள்ள யா மொகிதீன் பிரியாணி கடையில் உணவின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் எழுந்தன.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசுவப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் ரூ.2.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில், வசுவப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் 1999ம் ஆண்டு கட்டப்பட்ட 100 வீடுகள் சேதம் அடைந்து மழைக்காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், சின்னப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் திரளாக வந்திருந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு பி.எம். கேர்ஸ் திட்ட தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தே.மு.தி.க ஆலோசனை கூட்டம்
தே.மு.தி.கவின் சின்னமனூ ர் நகர்கழகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர்கள் மெட்வெடேவ், சிட்சிபாஸ் தோல்வி
4வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான P சிட்சிபாஸை 19 வயது இளம் வீரர் வீழ்த்தினார்.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஓய்வு பெறும் வயது 60வதாக மாற்றப்பட்ட நிலையில் 30 துறைகளில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு
முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60வது மாற்றப்பட்ட நிலையில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.
பிரெஞ்ச் ஓபன்: உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சுடன் மோதவுள்ள நடால்
பிரெஞ்ச் டென்னிஸ் ஓபன் தொடர், பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒன்றையர் பிரிவின் 4வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது.
அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது சிறப்பு வாய்ந்தது - ஹர்த்திக் பாண்ட்பா
கோப்பையை வென்றது குஜராத்
மேல்சபை எம்.பி. தேர்தல் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல்
மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார்.
விஜய்யுடன் இணைய தயார் விருப்பம் தெரிவித்த கமல்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'.
புதுச்சேரியில் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரியில் 1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 அன்று மீண்டும் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் பிரதமர் தொடங்கி வைத்தார்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
‘தளபதி 66' படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த படக்குழு
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடர் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
தமிழகத்தில் ரூ.31500 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார்.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஒாண்டு தடை
தமிழக அரசு அரசிதழ் வெளியீடு
இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக்
இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார்.
பிரெஞ்ச் ஓபன்: ஜோகோவிச், நடால், ஸ்வரெவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பயாசுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களை பயாஸ் 6-2, 6-4 என கைப்பற்ற, அடுத்து சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த 3 செட்களை 6-1, 6-2, 7-5 என வென்றார்.
கே.எல்.ராகுல் போராட்டம் வீண் லக்னோவை வீழ்த்தி 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைதாகிறாரா?
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.
ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இன்று சென்னை வருகை
5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
தனுஷின் ஹாலிவுட் பட டிரைலர்
ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.
அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க மக்கள் என்னை விரும்புகிறார்கள்: சசிகலா
சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: