CATEGORIES
Kategorier
கல்விக் கடன் சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 20 வங்கிகள் பங்கு பெற்ற சிறப்பு கல்வி கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதியுடன் எம்எல்ஏக்கள் சந்திப்பு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவை தலைவர் செல்வம் தலைமையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிமேலாண்மை குழு என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பகுதி நேர நியாய விலை கடை திறப்பு
உளுந்தூர்பேட்டை, ஆக. 9 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை ஒன்றியம் பிடாகம் ஊராட்சியில் பிஎன் பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் 2ம் கட்ட நடைபயணம் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டார்.
மாணவர்களுக்கு பாராட்டு விழா அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மடிக்கணினிகளும் வழங்கி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
ஹிரோஷிமா நினைவு தின கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஹிரோஷிமா தின நினைவு தின கருத்தரங் கம் நடைபெற்றது.
ராகுல் காந்தி மக்களவைக்கு செல்ல அனுமதி காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராகுல் காந்தி மக்களவைக்கு மீண்டும் செல்லலாம் என மக்களவை செயலகம் அனுமதி வழங்கியதை அடுத்து காரைக்காலில் காங்கிரஸார் நேற்று மாலை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாணவிகள் எப்போதும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தல்
ஆதிதிராவிடர் இடம் ஆக்கிரமிப்பு ஆட்சியரிடம் மக்கள் புகார் மனு
மதுரை மாவட்டம் பெருங்குடியில் அம்பேத்கர் சிலை அருகே ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் விவாதம் தொடக்கம்
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
நீர்வளத்துறை சார்பில் பொறியாளர்களுக்கு கையடக்க ஜிபிஎஸ் கருவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள 9 கோட்டங்களுக்கு 9 DGPS (Digital Global Positioning System) கருவிகளையும், 214 கையடக்க GPS கருவிளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 5 பொறி யாளர்களுக்கு அக்கருவிகளை வழங்கினார்.
டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி
புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில் ஏழாம் ஆண்டு புதுச்சேரி காதுகேளாதோர் டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி இலாஸ்பேட்டை மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
யாதவ மகாசபை கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் யாதவர் மஹாலில் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
5ம் ஆண்டு நினைவு தினம் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
முதல் முறையாக புதுவைக்கு வந்தார் ஜிப்மரில் லீனியர் ஆக்சிலேட்டர் உபகரணத்தை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு
கூட்டுறவுத்துறை மூலம் 12 டன் அளவில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது
ஆட்சியர் சங்கீதா தகவல்
தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக புரட்சித்தலைவர் கேப்டன் 71வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பன்முக சாதனையாளர் பிரதியுஷாவிற்கு கவர்னர் விருது
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் கே. மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி சத்திய பிரியா.
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்து இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
மேற்கு மெக்சிகோவில் அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 7ம் தேதி புதுச்சேரி வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக 7ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
தேசிய நெடுஞ்சாலை துறையை கண்டித்து சாலை மறியலுக்கு அழைப்பு
கும்பகோணம் அருகே சரித்திர புகழ் பெற்ற பூம்புகார் கல்லணை சாலையை மூடிய தேசிய நெடுஞ்சாலை துறையின் நடவடிக்கையை கண்டித்து புளியஞ்சேரியில் வரும் 11ம் தேதி ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் சாலை மறியலில் கலந்து கொள்ள போராட்ட குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
திதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறை காவலர்களுக்கு 7 மாத அடிப்படை பயிற்சி
காவல்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார்
சென்னைக்கு நாளை வரும் ஜளாதிபதி திரவுபதியை விமான நிலையத்தில் வரவேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன் முறையாக திரவுபதி முர்மு சென்னைக்கு நாளை மாலை வருகிறார்.
அதிமுக மதுரை எழுச்சி மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர் வாகனங்களுக்கு ஓட்டும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு, ஆக.3-செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க ஆகஸ்ட் 20ஆம் அன்று நடைபெற விருக்கும் மதுரை எழுச்சி மாநாட்டை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் மறைமலைநகர் நகர மன்ற தலைவருமான எம். ஜி.கே. கோபி கண்ணன் ஏற்பாட்டில் மறைமலை நகரில் மதுரை எழுச்சி மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர் வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றில் விசேஷ பூஜை
சிதம்பரம், ஆக.3-கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் வல்லம்படுகை பகுதி முகப்பில் கொள்ளிடம் ஆறு உள்ளது
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வழங்கினார்
காஞ்சிபுரம், ஆக. 3- காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் 319 மாணவ, மாணவிகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்
357 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி வழங்கினார்
திருப்பத்தூர், ஆக. 3திருப்பத்தூர், கந்திலி தெற்கு ஒன்றியம், கெஜல்நாயக்கன்பட்ட இ.வே.ந அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 357 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நங்கநல்லூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, ஆக. 3-சென்னை, நங்கநல்லூரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்