CATEGORIES
Kategorier
தர்மபுரியின் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.60 கோடி திப்பீட் டி ல் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ம ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்களால் ரேஷன் கடை திறப்பு
கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிக்கு பூமிபூஜை
கிராமத்தில் கழிவு நீர் வடிகால் கட்டும் பணி
ஆயுள் தண்டளை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்
வன்னியர் முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்
தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலை கல்லூரியில் ரத்ததான முகாம்
புதுச்சேரியில் ரத்ததான முகாம்
புதுக்கோட்டையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்க பொதுமக்கள் கோரிக்கை
முத்தரையர் ஆட்சியின் கீழ் முத்தரையர் ஆட்சியின் கீழ் சிறந்து விழங்கிய மன்னர்களில் ஒருவர் இரண்டாம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார். இவர் 16 பெரும் போர்களில் வெற்றிகண்டவர். தமிழுக்கு பெரும் கீர்த்தி கண்டவர் பேரரசர்.
காரைக்கால் திரு.பட்டினத்தில் 3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலி
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் கீழையூரில், 3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலியானது குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு விசாரித்து செய்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பேரணி
இந்நிகழ்ச்சியினை வட்டார இயக்க மேலாளர் சி.மகாலட்சுமி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி
ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
ஸ்மிருதி மந்தனா அதிரடி: சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
இந்திய அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
உலகக் கோப்பையை வெல்லும் கனவு முடிவுக்கு வந்து விட்டது - கிறிஸ்டியானோ ரொனால்டோ
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார் தீபாங்கர் தத்தா
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை 11 மணியளவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
நாளை மறுநாள் அமைச்சர் ஆகிறார் உதயநிதி: இளைஞர் நலன் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்க வாய்ப்பு
தி.மு.க. தலைவர் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த நிலையில் 'ரெட் ஜெயண்ட்' நிறுவனம் மூலம் திரைப்படங்களை திரையிட்டும் வருகிறார். சினிமா துறையில் மிகவும் பிசியாக இருக்கும் அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.
வங்கக்கடலில் 16ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றது. எனினும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 4 வது நாளாக கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது.
விழிப்புணர்வு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
தடுப்பூசி முகாமில் அமைச்சர் வேண்டுகோள்
போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பங்கேற்பு
அதிமுக பொதுக்குழு வழக்கு - ஈபிஎஸ் கூடுதல் மனு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி கட்சி கோரிக்கை
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், செயலாளர் உமையராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பாஜக: எங்கெங்கு சறுக்கியது ஒரு அலசல்
குஜராத்தில் இமாலய வெற்றியை ருசித்த பா.ஜனதா இமாச்சல பிரதேசத்தில் கைவசம் இருந்த ஆட்சியை இழந்தது ஏன் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.
சேப்பாக்கத்தில் மார்ச் 22ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: பிசிசிஐ அறிவிப்பு
2023ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கு விருது
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சரந்தாங்கி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், வருகை, ஆங்கிலத் திறன், சுற்றுச்சூழல் கட்டமைப்பு, ஆசிரியர்களின் பயிற்சி மேம்பாடு உள்ளிட்டவற்றில் மதுரை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார்.
மாமல்லபுரம் அருகே நண்வீரவில் கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்
சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும்
அசுர வெற்றி: குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக
149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7வது முறையாக ஆட்சி குஜராத்தில் தக்கவைக்க உள்ளது.
நெல்லை செங்குளம் கிராமத்தில் புதிதாக வாழை நார் உற்பத்தி நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
இந்த வாப்பினை சுற்று வட்டார விவசாயிகளும், மகளிரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்கள்.
அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிப்பு
சேலம் பாரத் ரத்னா அம்பேத்கரின் 66வது நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி மாநில தலைவர் வாத்தியார் அம்பேத்கர் தலைமையில், சேலம் மரவனேரி அம்பேத்கர் விடுதியில் இருந்து அன்னாரது நினைவு ஊர்வலம் நடைபெற்று பின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மதுரை டி.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பொன்விழா ஆண்டு
மதுரை பழங்காநத்தம் டி.வி.எஸ் நகரில் உள்ள டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி பொன் விழா ஆண்டு வருகிற 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
எய்ட்ஸ் தடுப்பு செயல்பாட்டில் சிறந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து
திருநெல்வேலி மாவட்டம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகானது சிறந்த செயல்பாட்டிற்காக சென்னையில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விருது
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், சிறந்த பள்ளிக்கான விருது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டது.