CATEGORIES
Kategorier

சுடர் விடும் சூடாமணியின் கதாபாத்திரங்கள்
ஆர். சூடாமணியின் (1931-2010) எழுத்துக் களைப் படித்து வியக்காத தமிழ் வாசகர்கள் இருக்க முடியாது. அதற்குக் காரணம் அவருடைய எழுத்துக்களில் இருந்த மனித நேயம். மனித மனங்களை, மனச்சிக்கல்களை வெகு ஆழமாக, துல்லியமாகப் புரிந்து கொண்டு, அதை அழுத்தமான எழுத்துக்களில் வடித்தது அவரது சிறப்பு.

பசிப்பிணி தீர்க்கும் அன்னபூரணி
பசிக்குதே யாராவது உணவு தர மாட்டார்களா என்று ஊரடங்கால் வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களில் நாலா திசைகளிலும் தேடும் பஞ்சடைந்த கண்கள். பசியால் அழும் குழந்தைகளுக்குப் பால் கிடைக்காமல் பரிதவிக்கும் அன்னைகள். இவர்களைத் தேடி தேடி உணவும் பாலும் பிஸ்கட்டுகளும் மோடிஜி ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து தினமும் சலிப்பில்லாமல் இனிய முகத்துடன் தாய்மையின் பரிவுடன்.....

நெய்வேலியின் 'சிஷ்யகுலம்'
சமீபத்தில் சென்னையில் கர்னாடக இ ைசக கலை நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் ' சிஷ்யகுலம்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். குருகுலம் தெரியும். அது என்ன சிஷ்யகுலம்? நெய்வேலி அவர்களை இது தொடர்பாக சந்தித்தபோது:

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி ஆய்வு செய்தவர்!
பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் அல்ல. தங்களுக்குள் இருக்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வெளிக் கொணர்ந்து எதையும் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டானவர்கள் பெண்கள்.

ஊரடங்கு
'ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசநாய தருலோக்யநாதாய மகா விஷ்ணவே நம:'

ஊரடங்கிலும் உற்சாகம்!
எந்த அவசர காலத்திலும் சிலரால் நிதானமாக இருக்கமுடிகிறது. எந்த நிதானமான சூழ்நிலையிலும் சிலரால் சுறுசுறுப்பாக இயங்கமுடிகிறது. சிறந்த கலைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அதை நம்மால் ஊரடங்கு நேரத்தில் உணரமுடிகிறது. மனம் தளர்ந்த பலரது மனங்களை இவர்களால் ரசிக்கும்படியாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முடிகிறது.

'கடுகு'க்குள்ளே மலையைக் காணலாம்
ஸ்ரீதரின் சுமைதாங்கி படத்தில் "மனிதன் UIS என்பவன் தெய்வமாகலாம்" என்கிற பாட்டில் ஒரு வரி வரும். 'வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்!' என்று. தெரிந்தோ தெரியாமலேயோ, அவருக்கே, கடுகு என்கிற பெயரில் ஒரு நண்பர் அமைந்து, அந்தக் கடுகின் உள்ளே ஓர் இலக்கிய மலையையே நாம் கண்டு விட்டோம்.

பிறவி எழுத்தாளர் வல்லிக்கண்ணன்
'பிறவி எழுத்தாளர்' என மிக அரிதான சிலரையே சுட்ட முடியும். அவர்களுள் முதன்மையானவர் வல்லிக்கண்ணன்.

மது அனைவருக்கும் பொது அமுதசுரபி
"இந்த ஷட்டௌன் வடிகட்டின முட்டாள் தனம்!': சங்கர் எரிச்சலுடன் மனைவி லதாவிடம் அலுத்துக்கொண்டார்.

இயக்குநர் விசு: திரைத்துறையில் ஒரு பண்பாளர்!
கடைசியாக நான் இயக்குநர் விசு அவர்களைச் சந்தித்தது 'சாய்சங்கரா மேட்ரிமோனியல்ஸ்' பஞ்சாபகேசன் அவர்களின் புதல்வர் திருமண வரவேற்பில். அந்த வரவேற்பு சென்னையில் ஹோட்டல் பாம்குரோவில் நடைபெற்றது. அது புதுமையான நிகழ்ச்சி. பஞ்சாபகேசன் தாம் செய்யும் எல்லாவற்றையும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.

க.நா.சு.என்னும் பன்முகப் படைப்பாளி!
"இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி தோல்விகள் பூரணமானவை. என் புதுக்கவிதை முயற்சி வெற்றி பெறும் எனறே நான் எண்ணிச் செய்கிறேன். சோதனைகளின் தன்மையே இதுதானே! செய்து, செய்து பார்க்கவேண்டும். அவ்வளவுதான்" க.நா.சு. 'சரஸ்வதி' 1959 ஆண்டுமலரில்.

தொண்ணூறு காணும் தொன்மையான சபா!
சங்கீத, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளுக்காக, சென்னை நகரில் உருவான இரண்டாவது சபா, 'பெரம்பூர் சங்கீத சபா.' முதலாவது திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி சபா.

துண்டினால் ஆன பயன்....
போயும் போயும் இம்மாத் துண்டு துண்டு, என்று அலட்சியப்படுத்தாதீர்கள். துண்டுக் காகிதமாகட்டும், அல்லது கை, கால் துடைத்துக் கொள்ளும் துண்டாகவே இருக்கட்டும், துண்டுகள் உதவுவதுபோல் நோட்டுப் புத்தகமும் வேட்டியும் கூட உதவாது.

வானில் கலந்த நட்சத்திரம்!
ரமணாஸ்ரமத்தில் எவர் முகத்திலும் சந்தோஷம் இல்லை. எத்தனையோ கணகள் குளமாகக் காட்சி அளித்தன.

தந்தையின் அடிச்சுவட்டில் தனயன்
'கொரோனா' காலம் உலகத்துக்கே இருண்ட காலம்! ஆனால் நம்மில் பலரும் இந்தக் காலத்தில்தான் 'அக ஒளி' பெற்றிருக்கிறோம். ஆன்மிகம், கலைகள், போன்றவற்றின் முக்கியத்துவத்துவத்தை உணர ஒரு வாய்ப்பாக அமைந்து ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ சத்யசாய் பாபாவும்
பாரதிய மரபில் புத்தாண்டின் தொடக்கமான சித்திரை மாதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இம்மாதத்தில்தான் மெய்யடியார்கள் பலர் தோன்றினர். சிலர் ஸித்தியடைந்தனர். சங்கரரும் ராமானுஜரும், சங்கீத மும்மூர்த்திகளும் தோன்றியது இம்மாதத்தில்தான். அதேபோல அப்பரும், ரமணரும் ஸித்தியடைந்ததும் இம்மாதத்தில்தான்.

யார் ஆசிரியர்?
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவத் வத் தூறவி விழா நடந்திருக்கு. முதல் காப்பியை இராமாநுஜருக்கும் எனககும தொடர்ந்து சுவாரஸ்யமான தொடர்பு இருந்துகொண்டே வருகிறது.

ஞான தீர்த்தம்
காலை மலர்ந்தது. அன்று கல்லூரி விடுமறையாதலால் என் தந்தையுடன் சிறிது பேசலாம் என அவர் அறைக்குச் சென்றேன்.

தாயினும் சாலப் பரிந்து...
தர்ஷிணி அடையார் எக்ஸ்னோரா பெண்களின் அமைப்பு

ரஞ்சன்
தமிழ் சினிமாவின் முதல் சகலகலா வல்லவன் ரஞ்சன். பலதுறைகளில் திறமைசாலி, சிறந்த நடிகர், டான்சர், ஓவியர், விமானம் ஓட்டுபவர், குதிரை சவாரியில் வல்லவர், பத்திரிகையாளர், ஓட்டல் நடத்தியவர், அற்புதமான கலைஞர்.

சில்க் ஸ்மிதா அவர்களின் இன்னொரு முகம்!
மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன்

எழுத்தாளர் அய்க்கண்: இலக்கியத் துறையில் ஒரு நட்சத்திரம்!
சரித்திர நாவல் துறையில் தடம் பதித்த பிரபல எழுத்தாளர் அய்க்கண் (85) ஏப்ரல் 11 சனிக்கிழமை இரவு காலமானார். முறையாகத் தமிழ் கற்றவர்.

அன்பும், அறனும்...
சென்ற இதழ்க் கதைச் சுருக்கம்: தன் காதலைப் புறக்கணித்துச் சென்ற நரேனைப் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தாள் நிவேதா. தன் தோழியின் உதவியால் இறுதியில் அவனைச் சந்தித்தாள். ஆனால் அவன் பெண் வேடத்தில் இருந்தான்....

இதோ ஒரு கலை வித்தகி!
கலைமணி, வேத முதல்வி, கலைவித்தகி' போன்ற மாநில அளவிலான விருதுகளையும், இந்திய அளவில் மகாத்மாகாந்தி, அன்னை தெரசா தங்க மெடல் விருதுகளையும் பெற்றுள்ளவர் லதாமணி ராஜ்குமார். இன்னும் எண்ணற்ற விருதுகளை, தனது கலைக்கூடத்தில் குவித்து வைத்திருக்கிறார்.

Donation of Food grains to needy people of Karnataka by Ramco Cements
ராம்கோ சிமென்ட்ஸ், கரோனா நுண்கிருமி பரவல் காரணத்தினால் உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க வேண்டி கர்நாடக அரசு விடுத்த கோரிக்கையை முழுமனதாக ஏற்றுக்கொண்டது.
We Are Looking into It
Swiss-based artists Jojakim Cortis and Adrian Sonderegger talk to us about the evolving meaning and purpose of photography and the many perspectives it lends to history

Cracked Wide Open
Building one of the world’s largest domes was no mean task for anyone, let alone an amateur goldsmith, so how did Filippo Brunelleschi accomplish building not one, but two of them?
In Search of a Witness
In conversation with legendary artist Arpana Caur on all things epiphanic, on all things pandemic, and on all things artistic
Where the Shadows Speak
The founder of Sarmaya Arts Foundation takes us through the bylanes of his journey with Sindhe Chidambara Rao, the custodian of the ancient art form of shadow puppetry – Tholu Bommalata

Bodies in Motion
What happens to the memory of a revelatory experience when it is re-watched through the frames of a screen? It somehow makes the edges sharper and the focal point clearer, as we discover through Chandralekha’s iconic Sharira