CATEGORIES
Kategorier
தியானம் என்பது என்ன?
தியானத்திற்கான நான்கு தடைகள் என்னென்ன?
குருவின் குணாதிசயம்
ந நரேனாவரேண ப்ரோக்த ஏஷஸுவிஜ்ஞேயோ பஹுதா சிந்த்யமான: |அனன்ய ப்ரோக்தே கதிரத்ர நாஸ்தி ஹ்யணீயான்ஹ்யதர்க்யம் அணுப்ரமாணாத் || - கடோபநிஷத் 1.2.8
கபிலர்
இந்து தர்ம நெறிகளை வகுத்து, தொகுத்து உலகிற்கு வழங்கியவர்கள் நமது பாரம்பரிய ரிஷிகளே.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
சுவாமி விவேகானந்தர் கூறினார். வேதாந்தத்தின் மற்றொரு தனி கருத்து இது: வேறுபட்ட மதச் சிந்தனைகள் எத்தனை இருந்தாலும் அவை எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும், எல்லோரையும் ஒரே கருத்துக்குக் கொண்டு வர முயலக் கூடாது. கருத்து எப்படியானாலும் லட்சியம் ஒன்றுதானே?'
வெள்ளைப் பூக்கள் சிவப்பாக மாறியது ஏன்?
ஸ்ரீராம பக்தரான துளசிதாசர் தனது வீட்டு பூஜை அறையில் அமர்ந்து ராமாயணகாவியத்தை பாக்களாக எழுதிக்கொண்டிருந்தார். அவர் முன்பு ஸ்ரீராம பக்த அனுமனும் அரூபமாக அமர்ந்து, அவர் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் ஆனந்த பாஷ்யத்துடன் ரசித்துக்கொண்டிருந்தார். சுந்தர காண்டத்தில் அசோகவனத்தில் சீதா பிராட்டியார் மன இறுக்கத் தோடு அமர்ந்துள்ள காட்சி வர்ணிக்கப்படுகிறது.
சந்ததியை வாழ வைக்கும் வழிபாடு!
வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத அமாவாசை தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கோதை நாச்சியாரின் அன்புப் பரிசு!
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர். தற் போது எனக்கு 71 வயதாகிறது. கோதை நாச்சியாரின் தீவிர பக்தை யான எனக்குத் திருமணம் நடை பெற்றது கூட அவளது அருளால் தான். அது மட்டுமின்றி, எனது வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் அவளே காரணம் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை.
சனி தோஷம் தீர்ப்பார் ஸ்ரீ கூர்மநாதர்!
ஆபத்து வருங்காலத்தில் ஆமை தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தற்காத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தமது ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் எனும் அரிய தத்து வத்தை ஆமை (கூர்ம) அவதாரம் எடுத்ததன் மூலம் உலகுக்கு விளக்கினார் ஸ்ரீ மகாவிஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல் 'கூர்மம்.'
மகோன்னத மாயவன் தேரோட்டம்!
உலகின் மிகவும் பழைமையான ரத யாத்திரையாக பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரை கருதப்படுகிறது. புகழ் பெற்ற இந்த ரத உத்ஸவம் வருடா வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.
வேதத்துக்கு மணம் கூட்டிய பரிமள ரங்கநாதர்!
காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள ஐந்து அரங்கநாதரின் ஆலயங்களை, ‘பஞ்சரங்க க்ஷேத்ரம்" என்பர். அவை ! ஆதிரங்கம் ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்), அப்பாலரங்கம் திருப்பேர்நகர் என்ற கோவிலடி, மத்தியரங்கம் ஸ்ரீரங்கம், சதுர்த்தரங்கம் சாரங்கபாணி கோயில், கும்பகோணம், பஞ்சரங்கம் பரிமள ரங்கநாதர் கோயில் திருஇந்தளூர்.
குபேரனுக்குக் கிடைத்த பொன் வில்வ சாரம்!
திருச்சி மாவட்டம், நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். திருவண்ணாமலையார் வழிகாட்ட, குபேரனின் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஆலயம் இது.
இசைவாணி இதயவாணியாவாள்!
அம்பாளின் வாக்கு மேன்மையே இசை வடிவாகிறது என்பதனை, சரஸ்வதியையும் வீணையையும் வைத்து ஆதிசங்கரர் காட்டினார். அபிராமி பட்டரோ, அதனையே அம்பாளிடம் நேரடியாக உரைத்தார்.
ஆத்தாடி மாரியம்மா...!
தெய்வம் பேசுமா? அந்த அற்புதம், கண்களை மூடிக் காணவேண்டிய காட்சி கொடுக்கல், வாங்கல் பரிவர்த்தனை போலவே தோற்றமளித்தாலும் எதிர்பாராத் தன்மையும் நிச்சயமின்மையும்தான் ஆன்மிகத்தின் வித்தியாசங்கள். மனிதன் யாரைப் பற்றிக்கொள்ளுகிறான் என்பதல்ல... எப்போது, எப்படிப் பற்று கிறான் என்பதே பக்தியின் சாரம்.
அனுமனின் கர்வம்!
அனுமனின் வாலில் ராவண சேனை பற்ற வைத்த நெருப்பு, லங்காபுரியையே பொசுக்கியது. பாய்ந்து பாய்ந்து எல்லா இடங்களிலும் நெருப்பைப் பற்ற வைத்தான் அனுமன்.
श्री आशुतोषाय नम :
कल्पना कीजिए एक ऐसी स्थिति की, जब आपके तन का रोम-रोम दर्द से कराह रहा हो! मन का मनका-मनका बिखरा हो! श्वासें उखड़ी-उखड़ी सी हों! विचारों में झंझावात उठा हो! हृदय में टीस हो!
एक शाम सद्रगरु के नाम...
.बंगाल का 'छोटो मोशाय' (Little Sir) आगे चलकर इतना 'बड़ा' हो जाएगा कि विश्व उसे योगानंद परमहंस के नाम से जानेगा- किसी ने सोचा तक नहीं था। सिवाय उनके गुरु युक्तेश्वर गिरि जी के।
कौन उठा सकता है भगवान आशुतोष को समाधि से ?
वक्त है आया ऐतिहासिक वीरों जैसे बलिदान का, कार्य क्षेत्र में ध्यान रहा है जिन्हें गुरु के मान का। भक्ति भाव से ओत-प्रोत हो कुछ तो ऐसा कर जाएँ, सच्चे शिष्य बनकर के हम विजय पताका लहराएँ।
गुरु पूर्णिमा को व्यास पूर्णिमा क्यों कहते हैं।
शताब्दियों पूर्व, आषाढ़ मास के शुक्ल पक्ष की पूर्णिमा को महर्षि वेद व्यास जी का अवतरण हुआ था। वही वेद व्यास जी, जिन्होंने वैदिक ऋचाओं का संकलन कर चार वेदों के रूप में वर्गीकरण किया था। 18 पुराणों, 18 उप-पुराणों, ब्रह्मसूत्र, महाभारत आदि अतुलनीय ग्रंथों की रचना करने का श्रेय भी इन्हें ही जाता है।
साधक उपनिषद्र
समाधान प्रदाता
हे अंतर्यामी आशुतोष! आपको शत-शत नमन!
तुझसे भला क्या छिप पाएगा, तुम तो अंतर्यामी हो, बिन माँगे सब देने वाले, तुम तो प्रभु महादानी हो। अपनापन तेरे जैसा कहीं और नहीं मिल पाएगा, तेरे निश्छल स्नेह को पाकर जीने का ढंग आएगा।
जो छिपकर प्यार करते हैं. वो पिता होते हैं
स्वार्थ को तिलांजली देने की प्रतिज्ञा के साथ ही संबंध आत्मीयता के साथ गहरे होते हैं
पतंजलि का योग - विज्ञान
योग भारतवर्ष की अमूल्य निधि है।
अध्यात्म की यात्रा
बेना अध्यात्म मनुष्य का जीवन नीरस और सूखे पेड़ की भाँति है।
महान वैज्ञानिक महर्षिअगस्त्य
आशा और आत्मविश्वास से ही हमारी शक्तियाँ जागृत होती हैं।
बच्चों की गलती कैसे सुधारें ?
निगाहों से नफरत के शोले नहीं, प्रेम के झरने बहाना सीखो
वर्तमान शिक्षा में परिवर्तन की आवश्यकता
आधुनिक शिक्षा व्यवस्था और धार्मिकता की धज्जियाँ उड़ाने का समय अब परिपक्व हो चुका है।
வெற்றி தரும் வாராகி வழிபாடு
லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே, தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராகி தேவி.
வெண்ணீற்றின் மணம் கமழும் சேக்கிழார்!
பாலாறு பாயும் தொண்டை நாட்டிலுள்ள இன்றைய சென்னை - குன்றத்தூரான புலியூர் கோட்டமெனும் தலத்தில் சேக்கிழார் குடியினர் வசித்து வந்தனர்.
மணலுக்குள் புதைந்திருந்த மகேசன் வெளிவந்தார்!
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பெருமல்லபடு என்ற கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த மணல்பாங்கான இடத்தை தோண்டியபோது பெரிய சிவன் கோயில் இருப்பதை ஊர் மக்கள் கண்டறிந்துள்ளனர்.
வரும்முன் காப்பாள் பள்ளூர் வாராஹி
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபரா சக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு பள்ளூரிலும் ஒரு ஆலயம் உள்ளது.