CATEGORIES

நோய் தடுக்கும் மூச்சுப் பயிற்சி!
DEEPAM

நோய் தடுக்கும் மூச்சுப் பயிற்சி!

வேதாத்திரி மஹரிஷியின் பால பருவத்தில், மூன்றாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத அளவுக்கு வீட்டில் மோசமான வறுமை. அதிகாலை முதல் இரவு வரை உடலை கடுமையாக வருத்தும் உழைப்பு.

time-read
1 min  |
May 05, 2020
பஞ்சகிருஷ்ண க்ஷேத்ரங்கள்!
DEEPAM

பஞ்சகிருஷ்ண க்ஷேத்ரங்கள்!

எம்பெருமான் மஹாவிஷ்ணு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முக்கியமான திருத்தலங்கள் பல இருப்பினும் அவற்றில் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்கள் விசேஷமானவை. இவற்றில் திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை ஆகிய திருத்தல மாண்பை சென்ற இதழில் கண்டோம். இந்த இதழில் மற்ற மூன்று திருத்தல பெருமைகளைக் காண்போம்.

time-read
1 min  |
May 05, 2020
நினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன்!
DEEPAM

நினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன்!

உலகில் எத்தனையோ முருகன் திருத்தலங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் கந்தர் மலை. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ளது இந்த கந்தர்மலை முருகன் திருக்கோயில். இந்த மலை மீது சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

time-read
1 min  |
May 05, 2020
சித்துக்கள் புரியும் சித்துக்கண் மாரியம்மன்!
DEEPAM

சித்துக்கள் புரியும் சித்துக்கண் மாரியம்மன்!

கோயில் பூசாரியோடு சேர்த்து மூன்று நண்பர்கள் குளிப்பதற்காக அருகே இருந்த காவிரியை நோக்கி நடந்தனர். வழியெங்கும் அடர்ந்த கருவேல மரக் காடுகள்.

time-read
1 min  |
May 05, 2020
தொற்றுநோய் அகற்றும் திருநீலகண்டப் பதிகம்
DEEPAM

தொற்றுநோய் அகற்றும் திருநீலகண்டப் பதிகம்

தொற்றுநோய்கள் அந்தக்காலத்தில் இருந்தே உலகை அச்சுறுத்தி வந்திருக்கின்றன. அவற்றை சமாளிக்கும் வகையில் ஆன்மிகரீதியாக நம் முன்னோர்கள் மாரியம்மன் வழிபாடு, பத்ரகாளி வழிபாடு என வழிபாட்டு முறைகளையும் அமைத்து தற்காத்துக் கொண்டனர்.

time-read
1 min  |
May 05, 2020
திருச்செம்பொன் செய் கோயில் ஸ்ரீ பேரூராளாளன்
DEEPAM

திருச்செம்பொன் செய் கோயில் ஸ்ரீ பேரூராளாளன்

ஸ்ரீராமபிரானால் கோபுரம், மண்டபம், படிகள், கருடன் சன்னிதி போன்றவை செம்பொன்னினால் புதுப்பிக்கப்பட்ட பெருமை உடையது இந்த ஆலயம். ஆதலால், விஸ்வாமித்ரரின் புத்திரரான த்ருடநேத்ரர் என்ற மகரிஷிக்குப் பிரத்யட்சம் ஆனவர் செம்பொன் அரங்கர்.

time-read
1 min  |
May 05, 2020
கேள்வி நேரம்
DEEPAM

கேள்வி நேரம்

ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த இடம் மந்திராலயம். ஆனால், அவர் அவதரித்தது தமிழ்நாட்டில் உள்ள புவனகிரி என்ற ஊரில்! சுவேத நதி என்ற வெள்ளாறு ஓடுகின்ற புவனகிரியில் உள்ள மாட்டுப்பட்டி என்னும் இடத்தில்தான் ஸ்ரீ ராகவேந் திரர் அவதரித்தார்.

time-read
1 min  |
May 05, 2020
ஆதி சுவாமிமலை
DEEPAM

ஆதி சுவாமிமலை

மோகனக்குஞ்சரியின் மணவாளனான முருகப் பெருமான், தனது தந்தையான சிவபெருமானுக்கு தானே ஆசானாக இருந்து, பிரணவ மந்திரத்தினை உபதேசம் செய்தது ஆதி சுவாமிமலை என்ற திருத் தலத்தில்தான்!

time-read
1 min  |
May 05, 2020
அன்பால் கிடைக்கும் அட்சய பாத்திரம்!
DEEPAM

அன்பால் கிடைக்கும் அட்சய பாத்திரம்!

'அத்தனைக்கும் ஆசைப்படு' என்ற அழிவியல் தத்துவம்தான் அனைத்துப் பாவங்களுக்கும் அடித்தளமாக இருக்கிறது. அதுவே, அன்பை அடைக்கும் தாழ் ஆகும். சரி, அன்பை விதைக்கும் பண்பு எது? ஆராயலாம்.

time-read
1 min  |
May 05, 2020
அக்கரைப்பட்டி தென் சீரடி
DEEPAM

அக்கரைப்பட்டி தென் சீரடி

திருச்சி, சமயபுரம் அருகில் அக்கரைப்பட்டி என்ற இடத்தில் சீரடி சாய் பாபாவுக்கு, தென் சீரடி' என்ற பெயரில் பிரமாண்டமான ஆலயம் உருவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சீரடி சாய் பாபா முதன் முதலில் வந்தபோது, பாறைக்குள் இருந்து முளைத்து வந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் தான் அமர்ந்தார். அந்த இடமே, 'குருஸ்தான்' என்று கோடானுகோடி மக்களால் வணங்கப்படுகிறது. அங்கு அமர்ந்துதான் பாபா பல்லாயிரக்கணக்கானோர் குறைகளைத் தீர்த்தார்.

time-read
1 min  |
May 05, 2020
Productify Your Loneliness!
Akhand Gyan - English

Productify Your Loneliness!

Do you know, as per the latest sources, besides the severe catastrophes caused by the latest pandemic among the nations, there is a chance of another blow to the mankind with one more impending epidemic.

time-read
9 mins  |
May 2020
Nature and its Devastating Dance!
Akhand Gyan - English

Nature and its Devastating Dance!

Nature and its Devastating Dance!

time-read
10+ mins  |
May 2020
My Quarantine Days
Akhand Gyan - English

My Quarantine Days

Life is unpredictable, we all have heard and experienced it, but this year the most unexpected happened.

time-read
4 mins  |
May 2020
Ayurvedic Cure For Pandemics
Akhand Gyan - English

Ayurvedic Cure For Pandemics

The word 'pandemic' is derived from the Greek term 'pandemos', where 'pan ' means inclusive of all and 'demos' depicts people i.e. an outbreak of a disease covering global proportions. The struggle of the world to deal with such unanticipated eruptions has always been a challenge due to a number of reasons, such as, the novelty of causative organisms, its unexpected virulence, delayed detection, rapid widespread, lack of treatment, and many more. As a result, consequences are devastating i.e. manifold rise in morbidities and mortalities.

time-read
7 mins  |
May 2020
Lockdown: Let's Sit Down And Look Around!
Akhand Gyan - English

Lockdown: Let's Sit Down And Look Around!

Flying under the clear sky, Rejoicing with a relieved sigh, You can hear me chirping after a long time, Because now, it's all placid, everywhere, every time…

time-read
3 mins  |
May 2020
From The Age Of Spiritual Emptiness To Spiritual Fullness!
Akhand Gyan - English

From The Age Of Spiritual Emptiness To Spiritual Fullness!

In the current context, besides the ghastly dance Iof death that we are seeing today, wherein heaps of dead bodies are swelling further every day, do we see deadness or lifelessness in some other terms as well? Perhaps yes.

time-read
8 mins  |
May 2020
பாதம் பணிவோம்!
OMM Saravanabava

பாதம் பணிவோம்!

ராமபிரான், சீதை மற்றும் லட்சுமணனுடன் வனவாசம் சென்றபோது, யாசகன் வேடத்தில் வந்த இராவணன், சீதையைக் கடத்திச் சென்றுவிட்டான்.

time-read
1 min  |
April 2020
ராமரும் அனுமனும்!
OMM Saravanabava

ராமரும் அனுமனும்!

மகாவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில் தான் ஆதிசேஷனைக் காணமுடியும்.

time-read
1 min  |
April 2020
பாபாவின் அற்புதங்கள்!
OMM Saravanabava

பாபாவின் அற்புதங்கள்!

உலக பாபாவின் பந்தங்களே! தனி நூலைக் கட்டியிழுத்தால் தாங்காது அறுந்து விடும்.

time-read
1 min  |
April 2020
மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!
OMM Saravanabava

மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!

வங்கக்கடல் அலையாடும் தங்கத் தமிழகத்தின் கடலோர மாவட்டமாம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதமங்கலத்தில் தேவாரப் பாடல்பெற்ற சிவபெருமான் அருளாட்சி செய்கிறார்.

time-read
1 min  |
April 2020
பாலி பலாலேஸ்வரர்!
OMM Saravanabava

பாலி பலாலேஸ்வரர்!

பலாலேஸ்வரர் கணபதி ஆலயம்... மகாராஷ்ட்ர மாநிலத்திலுள்ளது. இதை 'பலாலேஸ்வர் விநாயக் மந்திர்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயம். 'ரைகாட்' மாவட்டத்தில் பாலி என்னுமிடத்தில் இருக்கிறது.

time-read
1 min  |
April 2020
ஏப்ரல் மாத ராசி பலன்கள்
OMM Saravanabava

ஏப்ரல் மாத ராசி பலன்கள்

ராசி பலன்கள்

time-read
1 min  |
April 2020
நீதியை நிலைநாட்டும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி!
OMM Saravanabava

நீதியை நிலைநாட்டும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி!

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. - வள்ளுவர்

time-read
1 min  |
April 2020
கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!
OMM Saravanabava

கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!

பலரும் எப்பொழுது பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம்' என்று துன்பத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

time-read
1 min  |
April 2020
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
OMM Saravanabava

சித்தர்கள் அருளிய வாசி யோகம்!

'கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணஉருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்தருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்இருக்கிலே இறக்கிலே இரண்டுமற் றிருந்ததே.'(சிவ வாக்கியர்)

time-read
1 min  |
April 2020
கந்தனை முந்த பிரம்மா கதை!
OMM Saravanabava

கந்தனை முந்த பிரம்மா கதை!

பெருங்குன்றம் போன்ற பட்டத்து யானை, இளவலைத் தாலாட்டுவது போல் அம்பாரியை அசைத்து, பெருமிதத்தோடு ராஜநடை போட்டு, கந்தக் கோட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்ததும், வாலைகுருநாதர் கோவிலில் இறைவனுக்காகப் படைக்கப்பட்ட பல்லயம் பிரிக்கப்பட்டு, அக் கோவிலைச் சுற்றிலும் பரந்த வெளியில் அமைக்கப் பட்டிருந்த நிழற்பந்தலுக்குள் திருவமுது உண்ண அனைவரும் வாருங்கள் என்றழைப்பதற்கான அன்னப் பறைகள் தொடர்ந்து முழக்கப்பட்டன.

time-read
1 min  |
April 2020
கண்ணன் திருவமுது
OMM Saravanabava

கண்ணன் திருவமுது

உத்தவர்: பாண்டவதூதனே! கண்ணா , நீ பாண்டவர்களின் உற்ற நண்பனாவாய்.

time-read
1 min  |
April 2020
அற்புதங்கள் நிறைந்த நாள்!
OMM Saravanabava

அற்புதங்கள் நிறைந்த நாள்!

'அட்சய' என்றால் குறைவற்றது என்று பொருள்.

time-read
1 min  |
April 2020
உடையவர்!
OMM Saravanabava

உடையவர்!

'புரட்சித்துறவி' என்று போற்றப்படும் ராமானுஜர், கி.பி. 1017-ல், சக ஆண்டு 939, கலியாண்டு 4,118, சித்திரை மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில், அசூரி கேசவ சோமயாஜுலு- காந்திமதி தம்பதிக்கு திருப்பெரும்புதூரில் பிறந்தார். குழந்தையைக் காணவந்த தாய்மாமன் திருமலை நம்பி, குழந்தை லட்சுமணனின் அம்சம்போல இருந்ததால் இளைய பெருமாள் என்று பெயர் சூட்டினார். காரணம், குழந்தை, ஆதிசேஷன் அவதாரத்தை நினைவூட்டியதாம்.

time-read
1 min  |
April 2020
அரவானின் தியாகம்!
OMM Saravanabava

அரவானின் தியாகம்!

சித்ரா பௌர்ணமியையொட்டி தமிழகமெங்கும் திருவிழா நடைபெறுவதைக் காணலாம்.

time-read
1 min  |
April 2020