CATEGORIES
Kategorier
பஞ்ச பிரயாகை தரிசனம்!
சார்தாம் யாத்திரையில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டியவை 'பஞ்ச பிரயாகை' எனப்படும் ஐந்து சங்கமங்கள்.
நூறு பிள்ளைகள் ஏன் இறந்தார்கள்?
குருக்ஷேத்ரப் போர் முடிந்திருந்தது. துரியோதனன் உள்ளிட்ட திருதராஷ்டிரனின் நூறு பிள்ளைகளும் போரில் மாண்டு போயினர்.
சினத்தைத் தவிர்ப்பது எப்படி?
பஞ்சமா பாதகங்களில் மிகவும் எளிதில் நம்மை தாக்கக்கூடியது, வலிமையாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது சினம்.
சர்ப்ப தோஷம் தீர்க்கும் சிவத்தலம்!
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே காமரசவல்லி என்னுமிடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாலாம்பிகா சமேத ஸ்ரீகார்கோடேஸ்வரர் திருக்கோயில்.
குபேரனுக்கு நிதி கொடுத்த ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள்!
செல்வத்துக்கு அதிபதியான குபேரனுக்கே நிதி கொடுத்த தலமாக தூத்துக்குடி மாவட்டம், திருக்கோளூரிலுள்ள ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோயில் திகழ்கிறது.
காராமணி கிரேவி
காராமணி கிரேவி
காரடையான் நோன்பு சிறப்பு
மாசி முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் கொண்டாடப்படுவது காரடையான் நோன்பு. தனது கணவன் சத்தியவான் உயிரை மீட்க, சாவித்ரி விரதமிருந்து வழிபட்ட நன்னாள்.
இமயமலையில் பொங்கல்!
பகவான் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர்!
அம்மையப்பத் திருக்கோலம்!
‘மாதொருபாதியன்' என்னும் திருக்கோலத்தில் அம்மையும் அப்பனுமாகக் காட்சி தருவதை, ‘அர்த்தநாரீச்வரர்' என்றும் ‘ஸ்ரீ கண்டார்த்த சரீரிணி' என்றும் போற்றுகிறோம். 'உமையும் உமை ஒரு பாகரும் ஏக உருவில் வந்து' என்கிறார் அபிராமி பட்டர்.
அனுமனா? அர்ஜூனனா?
அன்பு இல்லாத இடத்தில் அகங்காரம் துளிர்க்கும். பின்னர் விருட்சமாக வளர்ந்து உறவுகளைக் குலைக்கும்.
जल-देवता वरुण के अवतार झूलेलाल
झूलेलाल को वेदों में वर्णित जल-देवता वरुण का अवतार माना जाता है। वरुणदेव को सागर के देवता, सत्य के रक्षक और दिव्य दृष्टि वाले देवता के रूप में सिंधी समाज भी पूजता है।
जन्मपत्री से कैसे जानें कब संतान सुख मिलेगा?
भविष्य में होने वाली घटनाओं को जानने की जिज्ञासा सभी की होती है। कौन-सी घटना कब घटेगी? यदि इसका सही समय पता लग जाए, तो समय चक्र की गति से व्यक्ति का तादात्म्य बन जाए।
आखिर कब तक और क्यों जीवित रहता?
प्रवेश का जन्म एक मध्यमवर्गीय किसान परिवार में हुआ। 18 वर्ष की आयु में ही प्रवेश ने अपनी खूबी प्लांट लगाकर, खूबी उगाने का काम शुरू कर दिया था। खूबी की खेती प्रवेश को फबी भी खूब। सदा खूबी की खेती में लाभ रहा।
कितनी कामयाब रहेगी केजरीवाल की तीसरी पारी?
कितनी कामयाब रहेगी केजरीवाल की तीसरी पारी?
कैसे करें मंगलदोष का शमन?
ज्योतिष का यह सुस्थापित सिद्धान्त है कि किसी भी ग्रह की शान्ति के लिए उसके मन्त्र का जप, स्तोत्र कवच आदि का पाठ, यन्त्र पूजन एवं धारण, सम्बन्धित वस्तुओं का दान, सम्बन्धित वार का व्रत इत्यादि किए जाने चाहिए ।
कैसे करें मंगलदोष का मिलान?
ग्रह-मेलापन के अन्तर्गत मंगलीदोष का न मिलान सतर्कता के साथ करना चाहिए। वर और वधू की कुण्डलियों में मंगलदोष से सम्बन्धित निम्नलिखित तीन स्थितियाँ सम्भव हैं :
आसमान से ऊँचा कद, गिरकर जमीन पर कैसे टूट गया?
बादल जितनी जल्दी विदशी युवतियों के सहारे करोड़पति बना, तो वहीं एक विदेशी युवती की वजह से रोडपति बन गया। आसमान से नीचे जमीन पर आ पड़ा।
कौन है 'मंगली' ?
ग्रहमेलापन प्रक्रिया के अन्तर्गत मंगलदोष के आधार पर मेलापन का प्रचलन सर्वाधिक है। मंगलदोष को 'कुजदोष', 'भौमदोष' आदि नामों से भी जाना जाता है। दक्षिण भारत में इसे 'कलत्रदोष' के नाम से भी जाना जाता है। बोलचाल की भाषा में इसे 'मंगलीदोष', 'मंगलीक दोष', 'मांगलिक दोष' आदि नामों से भी जानते हैं।
क्या है शनि ढैया और क्यों शनि ढैया में विशेष हो जाते हैं?
'ढैया' का मतलब होता है ढाई वर्ष। वैसे तो शनिदेव प्रत्येक राशि में ही ढाई वर्ष रहते हैं, परन्तु ढैया का विचार और कहीं से नहीं होता है, फिर चतुर्थ और अष्टम से ही क्यों?
क्या होता है मंगलदोष से?
क्या होता है मंगलदोष से?
மக்களோடு மகேசன் கொண்டாடும் மாமல்லபுரம் மாசிமகம்
உலகப் பிரசித்தி பெற்ற கடற்கரை நகரமான கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரி இருளர்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.
மாசி மகத்தன்று காமதகனம் புரிந்த வீரட்டானேஸ்வரர்
சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை(மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது.
ராஜயோகம் அருள்வார் நாகேஸ்வரர்
சோழமன்னன் அனபாயன் குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆண்டபோது, இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அவனது அரசவையில் அமைச்சராகப் பணியாற்றினார்.
ரங்கா பராக்! கோவிந்தா பராக்!
மாசிமக நாளில் மகத்தான தேர்த் திருவிழா
வாஸ்து தோஷம் போக்கும் கோயில்
வாஸ்து பரிகாரத்திற்கென திருச்சியில் ஓர் அற்புத ஆலயம் உள்ளது.
வாலி
இதுவரை... வாலியின் பிறப்பிற்கான காரணம்; பலம்; வாலிக்கும் ராவணனுக்கும் இடையேயான தொடர்பு;
பக்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே!
மீனாட்சி அம்மன் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தைச் சுற்றி ஆறுகால் மண்டபம் எனப்படும் முகப்புமண்டபம் வழியே முதற்பிராகாரத்தை அடையலாம்.
மகிழ்வான வாழ்வருளும் மாலோலன்
பிரகலாதனின் பக்திக்காக தூணைப்பிளந்து எழுந்தருளிய சிங்கபிரானது கோயில் ஒன்று, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. தென் அஹோபிலம்' என்று கொண்டாடப்படும் எனும் திருத்தலம்தான் அது.
மகத்துவம் நிறைந்த மாசி மகம்
நாம் செய்கின்ற நல்வினைகள், தீவினைகள் பிறவிதோறும் தொடர்கின்றன. அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்.
மகாமக குளமும் மகான் கோவிந்த தீட்சிதரும்....
பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களான சேவப்பநாயக்கர் அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மன்னர்களுக்கு அமைச்சராகவும் ராஜ குருவாகவும் இருந்தவர் ஸ்ரீ கோவிந்த தீட்சிதர் ஆவார்.