CATEGORIES

Jyotish Sagar

प्रतिमाह 2 लाख तक कमाने का अवसर!

ज्योतिष में कॅरिअर

time-read
1 min  |
January 2022
Jyotish Sagar

पत्थरों पर लिखा महाकाव्य कोणार्क का सूर्य मन्दिर

राजा ने चन्द्रभागा नदी और समुद्र तट के संगम स्थल को मन्दिर निर्माण के लिए उपयुक्त स्थान समझा और वहाँ सूर्य मन्दिर बनवाया, जो कोणार्क के नाम से विश्व प्रसिद्ध है।

time-read
1 min  |
January 2022
Jyotish Sagar

ऑस्ट्रेलिया में फेरे, भारत से मंत्रोच्चारण

ई-पूजा से फेरे

time-read
1 min  |
January 2022
Jyotish Sagar

83 ज्योतिष के आइने में

योग सामर्थ्य प्रदान करते हैं, तोदशाएँ अवसर देती हैं और उसमें सफलता प्रदान करती हैं, वही 1983 में हुआ।

time-read
1 min  |
January 2022
DEEPAM

ஞானச்சுடர் வீசும் கார்த்திகை தீபம்!

தீபம் ஏற்றுவது பாபம் போக்கும் என்பர் ஆன்றோர். இருள் என்னும் பாவத்தை நீக்கி, ஞானம் என்னும் அருள் ஒளி பாய்ச்சுவது தீபத்தின் சிறப்பாகும்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

தேவர்கள் இரவில் வழிபடும் திரிபுரமாலினி!

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரிபுரமாலினி திருக்கோயில்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

தன திரயோதசி திருநாள்!

தீபாவளித் திருநாளுக்கு முதல் நாள் திரயோதசி. இந்தத் திரயோதசி திதியில் எம தீபம் என்று கூறப்படும் தீபத்தை ஏற்றுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

தவறவிட்ட ரயிலில் ஏற்றிவிட்ட ஐயப்பன்!

வாழ்நாளில் இதுவரை முப்பது முறை சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பனை வழிபட்டு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலு என்பவர்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

கங்கா ஸ்நான மாண்பு!

கங்கைக்கு ஒப்பான புண்ய தீர்த்தம் இல்லை; கேஸவனை விட மேலான தெய்வம் இல்லை' என்பது மஹாபாரதக் கூற்று. 'புண்ய தீர்த்தங்கள், சரோவரங்கள், நதிகள் உலகில் ஏராளம்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

சூரியனைக் காண மறுக்கும் பவளமல்லி!

தெய்வீக மலராகக் கருதப்படுவது பவளமல்லி. ஆம், தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லி மரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா!

சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, 'பெற்றோர் செய்த பாபம் பிள்ளைகளை பாதிக்கும்னு சொல்றது எந்தளவுக்கு உண்மை' அப்படின்னு, என்னிடம் கேட்டார்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

சுப மாங்கல்ய வைபோகம் துளசி விவாஹம்!

அமுதம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு உன்னதங்கள் அதிலிருந்து வெளிப்பட்டன.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

அருளைப் பொழியும் பிந்துமாதவப் பெருமாள்!

நம்பியவர்க்கு நற்கதி நல்கும் நாராயணன் கோயில் கொண்டருளும் திருத்தலங்களில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும்! அழைத்தவர் குரலுக்கு ஓடோடி வந்து அருளும் மாதவப் பெருமாள் அருளும் இக்கோயிலின் நுழைவாயிலில் நாற்பத்தைந்து அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் நடுநாயகமாக விளங்குகிறது. கோயிலில் உள்ளே ஒரே கல்லால் ஆன அனுமன் உருவம் பொறித்த கல் தூண், கொடிமரம் காட்சியளிக்கிறது. ஒரே பிராகாரம் கொண்ட இந்தக் கோயிலில் மூன்று சன்னிதிகள் அமைந்துள்ளன.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

கைசிக மஹாத்மியம்!

கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி தினம், 'கைசிக ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. வருடத்தில் மாதந்தோறும் ஏகாதசி தினம் வந்தாலும், .

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

ஆடல் காணீரோ...

மாதங்களில் ஸ்ரேஷ்டமான மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது, ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும்தான், 'திரு' எனும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில், 'ஆர்த்ரா' என்று கூறுவர். இதுவே ஆருத்ரா என்றாயிற்று.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

கிணற்றில் பொங்கிய கங்கை!

காசி திருத்தலம் சென்று கங்கையில் நீராடும் பெரும் பேறு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அக்குறையைப் போக்கும் விதமாக, தமிழகத்தில் அமைந்த திருவிசநல்லூர் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் இருக்கும் கிணற்றில் வருடத்துக்கு ஒருமுறை, அதாவது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று கங்கா தேவி பிரவேசிக்கிறாள். அன்று ஏராளமான பக்தர்கள் இந்த கிணற்றில் நீராடி பாவம் போக்கி, புண்ணியம் பெறுகின்றனர்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

உலக மக்கள், தாம் வேண்டும் நன்மைகளைப் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேக வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. சோமன் என்பவன் விரதமிருந்து சங்காபிஷேக வழிபாடு செய்ததன் பலனாக, சிவனாரின் திருமுடியிலேயே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றான்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

பிரணவத்தின் பொருளுரைத்த பெருமான்!

திருவிளையாடல்களின் தலைவன் சிவபெருமான். அந்தத் திருவிளையாடல்களுக்கு பார்வதி தேவியும் விலக்கில்லை என்பதற்கு ஆதாரமாகவும் அடையாளமாகவும் திகழ்கிறது ஓமாம்புலியுர் அருள்மிகு பூங்கொடிநாயகி சமேத பிரணவபுரீஸ்வரர் திருக்கோயில்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

நேத்ரோன் மீலனம்!

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகாபெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம். தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தனது பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

மார்கழி மகோத்ஸவம்!

மார்கழி என்பதை வடமொழியில், 'மார்கசீர்ஷம்' என்பர். இதில், 'மார்கம்' என்றால் வழி என்றும், சீர்ஷம்' என்றால் தலைசிறந்தது அல்லது உயர்ந்தது என்றும் பொருள்படும். இறைவனைச் சேரும் உன்னத வழியைக் கூறும் மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதே இதன் பொருளாகும்.

time-read
1 min  |
December 01, 2021
Rishi Prasad Hindi

मैं जिंदा हूँ तो केवल पूज्य बापूजी की वजह से !

सन् २००१ की बात है। मेरा प्लाइवुड का धंधा अच्छा चल रहा था लेकिन ज्यादा मुनाफे के लालच में मैं 'फिल्म डिस्ट्रीब्यूटर' का काम करने लगा । उसमें मुझे बहुत घाटा सहना पड़ा और मेरे ऊपर डेढ़-दो करोड़ रुपये का कर्जा हो गया । पैसे समय पर न लौटाने के कारण मेरे ऊपर २२ केस हो गये । कई जगहों पर तो कोर्ट ने अरेस्ट वारंट तक निकाल दिये थे । जेल जाने की नौबत आ गयी थी। आखिर कोई रास्ता न निकलता देख परेशान होकर मैंने आत्महत्या करने का र निर्णय ले लिया।

time-read
1 min  |
December 2021
...तो समझ लेना चाहिए कि मोह प्रबल है
Rishi Prasad Hindi

...तो समझ लेना चाहिए कि मोह प्रबल है

मोह (अज्ञान) सारी व्याधियों का मूल है, इससे भव का शूल उत्पन्न होता है।

time-read
1 min  |
December 2021
Rishi Prasad Hindi

तुलसी के एक पत्ते पर बिक गये भगवान

जहाँ अपनापन होता है वहाँ प्रीति होती है अतः भगवान को अपना मानो।

time-read
1 min  |
December 2021
Rishi Prasad Hindi

भक्तों की सुनते पुकार, सर्वांतर्यामी हैं मेरे करतार !

'पूज्य बापूजी के प्रेरक जीवन-प्रसंग' गतांक से आगे

time-read
1 min  |
December 2021
Rishi Prasad Hindi

बापूजी के साथ अन्याय हो रहा है, उनकी जल्द-से-जल्द रिहाई होनी चाहिए

अगर समाज में भाईचारा लाना है तो ब्रह्मवेत्ता संतों के ही प्रभाव-प्रसाद की जरूरत है।

time-read
1 min  |
December 2021
Rishi Prasad Hindi

समता और लगन का महत्त्व

समता ऊँचा ब्रह्मास्त्र है। दूसरे कोर्स के बजाय समताप्राप्ति का कोर्स करो, यह सर्वश्रेष्ठ कोर्स है।

time-read
1 min  |
December 2021
Rishi Prasad Hindi

सुप्रचार का एक तरीका यह भी...

जो ईमानदारी से गुरुसेवा करते हैं उनमें गुरु-तत्त्व का बल, बुद्धि, प्रसन्नता आ जाती है।

time-read
1 min  |
December 2021
Rishi Prasad Hindi

अभेद दृष्टि लायें, चिंतन अनन्य बनायें

अपने को खोजोगे तो एक (परमात्मा) से दिल बँध जायेगा।

time-read
1 min  |
December 2021
Rishi Prasad Hindi

क्या है मूल समस्या व उसके समाधान में 'तुलसी पूजन दिवस' का योगदान

सत्यस्वरूप परमात्मा का पता न होना और संसार सच्चा लगना - यही सबसे बड़ी भूलभुलैया है।

time-read
1 min  |
December 2021
Rishi Prasad Hindi

तब हमें पता चलेगा कि उत्तरायण कितना मूल्यवान पर्व है !

दुराचार, अश्रद्धा या अहंकार ऐसा दुर्गुण है कि उससे सब योग्यताएँ नष्ट हो जाती हैं।

time-read
1 min  |
December 2021