CATEGORIES
Kategorier
அழகியல் சிகிச்சைகள் அவசியம்தானா?!
அழகியல் சிகிச்சைகள் குறித்து நிறைய குழப்பங்களும், அச்சங்களும் இருக்கின்றன. அதற்கேற்றார்போல் சில நேரங்களில் அவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவையாகவும் மாறுவது குறித்து சில செய்திகளையும் பார்க்கிறோம். மாடலிங், சினிமா போன்ற பிரபலமான துறையினர் அழகு சிகிச்சைகள் எடுத்துக் கொள்கிற செய்திகள் அவ்வப்போது நமக்குள்ளும் ஆசைகளை உண்டாக்குகிறது. நிறைய பணம் தேவைப்படும் காஸ்ட்லியான சிகிச்சைகள் அவை என்ற எண்ணமும் பரவலாக உண்டு.
மகிழ்ச்சியாய் இருப்பதன் ரகசியம்!
'ஒரு பொய்யாவது சொல் கண்ணே' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா... அதுபோல் மகிழ்ச்சியாய் இருப்பதற்கான சிம்பிள் வழி ஒன்றை உளவியல் நிபுணர்கள் தற்போது பரிந்துரைக்கிறார்கள். உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும், வெளித்தோற்றத்தில் புன்னகைத்துப் பழகுங்கள். அது காலப்போக்கில் நிஜமாகவே உங்கள் உள்ளத்திலும் மகிழ்வை உண்டாக்கிவிடும்' என்பதுதான் அந்த சிம்பிள் டெக்னிக்...
வேலை இழப்பு... பொருளாதார சிக்கல்... நோய் அச்சம்... நெஞ்சே எழு!
'சிவாவுக்கு அன்றைய சூரியன் எழ மறுத்து இருள் சூழ்ந்தது போல இருந்தது அந்த செய்தி. இதயம் உடைந்து சிதறியதாய் உணர்ந்தான். கண்களில் மழை மேகம்.
மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு என்ன வழி?!
"நாம் ஏன் மதுவை ருசித்தோம்.... பின் அது நம் உணர்வோடும் விருப்பங்களோடும் நீக்கமற நிறைந்தது எப்படி? இப்படிப் பல கேள்விகளை உங்களுக்குள்ளாகவே நீங்கள் கேட்டுப் பாருங்கள். மதுவுக்கு அடிமை என்ற நிலையில் இருந்து உங்களை மீட்பதற்கான காரணங்கள் உங்களுக்கே புலப்படும்'' என்கிற கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் ஹரிக்குமார், மதுப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான மருத்துவ வழிமுறைகளையும் விளக்குகிறார்.
பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தலாமா?!
தற்போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பலர் எந்தவித மூச்சுத் திணறல் அறிகுறிகள் இல்லாமல், அதே வேளையில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தும், நுரையீரலில் திட்டுக்கள் படிந்தும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவர்களை பல்ஸ் ஆக்ஸி மீட்டர்(Pulse Oximeter) மூலம் சரியான நேரத்தில் அடையாளம் காண முடியும் என்றும், ஆக்ஸிஜன் மோசமாகக் குறைவதற்கு முன்பேசிகிச்சை அளித்தால் எளிதாகக் காப்பாற்றலாம் என்றும் சொல்கிறார்கள். பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் தேவை, அது கொரோனா சிகிச்சையில் எவ்விதம் பங்களிக்கிறது போன்ற விவரங்களை நுரையீரல் நிபுணர் சுரேஷ் சகாதேவனிடம் கேட்டோம்...
பக்கவாதத்திற்கு பின்னால்...
பக்கவாதம் ஒருவரைத் தாக்கிவிடுகிறது. உரிய நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் விடுகிறார். அனைத்துவிதமான சிகிச்சைமுறைகளும் அவருக்காக மேற்கொள்ளப்படுகிறது. நோயாளியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்தபிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? நோயாளியின் உடன் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?!
நடைப்பயிற்சி தியானம்
உடற்பயிற்சிகளிலேயே மிகவும் எளிமையானது நடைப்பயிற்சி. சிரமங்கள் அதிகமின்றி மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரக்கூடியதும் நடைப்பயிற்சிதான்.
தூக்கமே சிறந்த மருந்துதான்!
நம்முடைய வாழ்வில் உறக்கம் மற்றும் உடல், மன இயக்க கடிகாரம்(Circadian rhythm) ஆகிய இரண்டு காரணிகள் பெறுகிற இடத்தைப் பற்றி யாராவது, என்றைக்காவது வியப்பு மேலிட எண்ணிப் பார்த்து உள்ளோமா?! ஏனென்றால் இவை இரண்டும் மெலட்டோனின் என்ற ஹார்மோனை பின்னணியாக கொண்டு சுழன்று வருகின்றன.
தொடரும் கட்டண குழப்பத்துக்கு என்ன தீர்வு?!
அண்மை காலமாக கொரோனாத் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக் குறை அதிகம் தேவைப்படுகிறது. படுக்கைகள் கிடைக்காதது ஒரு புறம் இருக்க, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த வரை அனுமதித்தால் அதிக கட்டணம் வசூலிப்பதால் பொது மக்கள் மத்தியில் அதிக கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளரான மகப்பேறு மருத்துவர் சாந்தியிடம் பேசினோம்....
சித்த மருத்துவத்தில் அரசுக்கு நம்பிக்கை இல்லையா?!
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் சித்த மருத்துவத்தின் மீது மத்திய மாநில அரசுகளுக்கு நம்பிக்கை இல்லையா என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நோய்களின் தலைவன்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பைவிடக் குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். ஊரடங்கில் கூட மது விற்பனை அமோகமாக நடக்கிறது என்பதே இதற்கு சான்று.
காட்டு எலுமிச்சை
எலுமிச்சையின் மகிமை பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சிட்ரஸ் அமிலம் நிறைந்தது, ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள் கொண்டது, எடை குறைப்புக்கு உதவுவது என்று அதன் நன்மைகள் கணக்கிலடங்காதது. இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சையை அடிக்கடி பயன்படுத்தச் சொல்கிறார்கள். இந்த எலுமிச்சையில் காட்டு எலுமிச்சை என ஒன்றும் பலருக்குத் தெரியாத ஒருவகை இருக்கிறது.
ஆரோக்கியரீதியான சில சவால்கள்!
Work From home...
ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!
"ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது” என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள் குறித்து மேலும் விளக்கமாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
100வது நாள்
கண் அழுத்த நோய்க்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் கண்ணில் ஏற்படும் வேறு சில பிரச்னைகளும் காரணமாக அமையலாம். உதாரணமாக ‘100 டே க்ளூக்கோமா' என்னும் பிரச்னையை எடுத்துக் கொள்வோம். இது கண் அழுத்த நோயை உருவாக்குவதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.
சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்
சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே 'சர்க்கரைக் கொல்லி' என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறு குறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம்...
புதிய பழக்கங்களை உருவாக்குவதற்கான அடிச்சுவடுகள்!
மனிதர்கள் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள். ஒரு புதிய பழக்கத்தை ஆரம்பிப்பதுதான் கடினம். பழகிவிட்டால், பின்னர் அதற்கே அடிமையாகிவிடுகிறோம். அதில் பெரும்பாலும் கெட்ட பழக்கங்களாக இருக்கின்றன.
பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்!
கொரோனா பரவல் அசுர வேகமெடுத்திருக்கிறது. அதிலும் சென்னையில் கொரோனா கோரத் தாண்டவமாடி வருகிறது.
ஆரோக்கியமா இருந்தா இளமையாகவும் இருக்கலாம்!
சினிமாவில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் சோனு சூட், நிஜ வாழ்வில் ஹீரோவாகிவிட்டார்.
அதிக புரதம்.. அதிக நார்ச்சத்து... மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்...
உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பயறு வகைகளில் புரதச்சத்து மிகுதியாக இருப்பதால், இது அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகிறது. அவற்றில் முக்கியமான ஒரு பயறு மொச்சை...
அறிகுறி இல்லாத கொரோனாவை உணர முடியாதா?!
அறிறிகுறி இல்லாத கொரோனா பற்றி பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இதை உணர்வதற்கு வழிகள் ஏதேனும் இல்லையா என்று நுரையீரல் நோய்த்தொற்று மருத்துவர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்...
சீன மருத்துவத்தில் என்ன சிறப்பு?!
உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாயகமாகக் கருதப்படும் சீனா, அந்நோயின் கொடிய கரங்களில் இருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிட்டது.
மக்களின் பயணமுறை மாறும்!
கொரோனா ஏற்படுத்தியிருக்கும் அச்சம் காரணமாக, இனி நமது பயண முறையும் பெரிய அளவில் மாறும் என்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு நடத்திய ஆய்வின் முடிவு.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மீதான தடை நீக்கம்!
கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில், மலேரியா தடுப்பு மருந்தானஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரை நல்ல பலனை அளித்ததாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியானது. இதே கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் தெரிவித்தார்.
வலியேதும் இல்லா வாழ்க்கை!
நவீன வாழ்க்கையும், கணினிமயமும் எல்லோரையும் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கிறது.
யோகர்ட்...தயிர்...எது பெஸ்ட்?!
யோகர்ட்(Yogurt) என்பது இன்றைய காலத்தில் பெரிதும் பயன்படுத்தப்படும் உணவுப்பொருளாகும். இந்த தனிமைப்படுத்துதல் காலகட்டத்தில் நமது கடைகளில் அதிகமாக விற்கப்படும் ஒரு உணவுப் பொருளாகவும் மாறிவிட்டது.
லாக்டவுன் காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் ஏன் தேவைப்படவில்லை?!
லாக் டவுன் காலத்தில் பல புதிய அனுபவங்களை சந்தித்தோம். அவற்றில் ஒன்று...
விஷம் என்பது விஷம் தான்...
‘நானெல்லாம் எப்பவாவதுதான் குடிப்பேன்...'
Asymptomatic.... ஒரு வினோத ஆராய்ச்சி!
கொரோனா தொடர்பான பல ஆய்வுகள் உலகெங்கும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் அறிகுறி இல்லாத கொரோனாவைக் கண்டறிவது தொடர்பாகவும் நடைபெறுகின்றன. London school of hygiene and tropical medicine ஒரு வினோதமான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறது.
க்ளுக்கோமா...சைலண்ட் வில்லன்!
Glaucoma is a silent and dreadful disease... கண் அழுத்த நோய் ஒரு மெதுவான, அதே சமயம் கடுமையாகத் தாக்கக் கூடிய நோய் என்று மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது.