எடப்பாடிக்கு ஆளுமை இல்லாதபோது வேலுமணியால் சமன் செய்ய முடியவில்லை. சசிகலாவாலும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை. இவர்களுக்குள் ஏற்படும் ஆளுமை இடைவெளியை தனது அதிகார பலத்தால் பா.ஜ.க. நிரப்ப முயலுகிறது.இதற்கிடையே ஏகப்பட்ட கோஷ்டி மோதல்கள் அ.தி.மு.க.வில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.
சென்னையில் நடந்த அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழாவையொட்டி, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "உட்கட்சிப் பூசல்கள் அதிகமாகிவிட்டது. கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று பலர் கூறினாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர் களாகவே இருப்பார்கள்" என்று தன்னுடைய பிடிவாதத்தை ஆனால் பூசல் ஆ அ.தி.மு.க.வில் தற்போது பெரும் உட்கட்சிப் மிக முக்கிய காரணம், சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்ததற்காக கட்சியினுடைய பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகார மாகும். அ.தி.மு.க.விலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள், பா.ஜ.க.வில் தஞ்சம் புகுந்து தங்களுடைய குடும்பத்தையும், தங்களுடைய வருமானத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற யோசனையில் இருக்கும் நிலையில், தளவாய் சுந்தரம் அவருடைய தலைமையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
Denne historien er fra October 23-25, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 23-25, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
போர்க் களம்
ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...
முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
மதுரை மாவட்ட அலுவலகத்தின்024 காவல் கண்காணிப்பாளர் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!” என்று புகார் கொடுக்க, \"விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தார் எஸ்.பி.
ஆடினது குத்தமா?
ஒரேயொரு டான்ஸ்! தமன்னாவை அமலாக்கத்துறை விசாரணை வரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
வெளியேறும் கவர்னர்? மோடி-அமித்ஷா நெருக்கடி!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சையில் சிக்கிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிரடி கிடைத்துள்ளன.
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
நீடாக்டராக முடியாது, உனக்குத் தகுதியில்லை\" எனத் தடுப்புச் சுவர் எழுப்பும் நீட் நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும், \"செருப்பு வீச்சும், பிரம்பு அடியும் வாங்கிப் படித்தால் நீட்டில் பாஸ் செய்ய முடியும்.
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!