CATEGORIES
Kategorier
இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.ஸ்ரீதரன் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி மட்டு காந்திபூங்காவில் பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை (01) ஈடுபட்டனர்.
இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது
தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவிய ஆறு பேர் என 8 பேரைக் கைது செய்த தங்கச்சிமடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீமெந்து, எரிபொருள் விலைகள் குறைந்தன
எரிபொருட்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ முன் நிறுத்தப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதன்கிழமை (01) தெரிவித்தார்.
"1,700 ரூபாவாக அதிகரிக்க முடியாது"
ஒரு கிலோ கிராம் தேயிலை தூள் உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகமாகும் என்பதால், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பள உயர்வு
இ.தொ.கா. மேதின கூட்டத்தில் அறிவித்தார் ஜனாதிபதி
வீதிகளை மறித்த மே தின பலம்
சர்வதேச தொழிலாளர் தினமான புதன்கிழமை (01) அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாடுபூராவும் மே தின கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தின.
இஸ்ரேல் பிரதமர் கைது?
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஊழியர்களுக்கு மகிழ்ச்சியாக செய்தி
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்த ஹெனான் மாகாணத்தில் லாய் என்ற பெயரிலான பாங் டாங் சில்லரை வர்த்தக விற்பனை செய்யும் சூப்பர்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
3 உணவகங்களுக்கு சீல்
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
முயற்சிக்கின்றோம்”
சாமானியர்கள் எதிர்நோ க்கும் சிக்கல்க ளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
தேசிக்காய் விலை எகிறியது
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழுநோயாளர்கள் நால்வர் சிக்கினர்
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் வெட்டு வாய்க்கால் பகுதியில் தொழுநோய் கள ஆய்வு செவ்வாய்க்கிழமை (30) நடத்தப்பட்டது.
மின்னல் தாக்கத்தில் அண்ணா, தங்கை பலி
மாத்தளை-இரத்தோட்டை, தங்கந்த வெல்கலய பகுதியில் உள்ள வீடொன்றில் மின்னல் தாக்கியதில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
“சமிக்ஞைகளில் பணம் கொடுக்காதீர்"
பிரதான வீதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் பாதசாரி கடவைகளுக்கு அண்மையில் யாசகம் கேட்போருக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
“கோட்டாபயவை நியமித்ததை கடுமையாக நான் எதிர்த்தேன்"
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்குக் கட்சி தயாராக இருந்த போது, அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மொட்டுக் கட்சி கேட்கவில்லை என ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
6,000 பொலிஸார் உஷார்
மே தினத்தை முன்னிட்டு, இடம்பெறவுள்ள பேரணி மற்றும் நிகழ்வுகள் காரணமாக, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“பிக்கு அபகரித்த கணியை மீட்கவும்”
வீவசாய்கள் கோர்க்கை: 88 ஏக்கரீல் சீறுபோகம் செய்வதாக வசனம்
ரத்துபஸ்வல தீர்ப்பு ஒத்திவைப்பு
சுத்தமான குடிநீருக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேர் கொல்லப்பட்டதுடன், 45 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு மதுபான பூட்டு
உலக தொழிலாளர் தினமான மே 01 மதுபானசாலைகள் சில மூடப்படவுள்ளதாகக் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடைக்கால தடை
உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரை தவிர மற்ற நீதியரசர்களைகுடியரசுத் தலைவர் நியமிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(30) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாமின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
சன்றைசர்ஸை வென்ற சென்னை
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் உடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
நீருக்கடியில் தபால் பெட்டி
உலகின் கடிதத்தைத் தபால் முறையின் மூலம் அனுப்புவதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
இந்தியாவை மறுத்து சீனா சென்றார் எலான்
'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் தலைவரும், 'எக்ஸ்’ தளத்தின் தலைவருமான எலான் மஸ்க் இந்திய வருகையை ஒத்திவைத்த நிலையில், சீனாவிற்கு சென்றிருக்கிறார்.
'ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்”
ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல்.பீரிஸ் தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமெனத் தெரிவித்துள்ள முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு 'சர்வதேச ஒத்துழைப்பும் கண்காணிப்பும் அவசியம்' என்ற பீரிஸின் கருத்தை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
‘டியூப் னிை'டை விழுங்கிய கைதி
ஐந்து வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தும்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ட்யூப் லைட்டை விழுங்கியதன் காரணமாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவூதிக்கான புதிய தூதுவருக்கு கௌரவிப்பு
சவூதி அரேபியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராகப் பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ் ஷெய்க்.
இடி விழுந்ததில் ஒருவர் பலி
முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில், திங்கட்கிழமை (29) மாலை மின்னல் தாக்கி, இடி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.