90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக முனைப்புக் காட்டி வருகிறது. அதேநேரம், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.
இதுதவிர ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளும் மோதுவதால் பலமுனை போட்டி காணப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவின் 20 வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கை, ரோத்தக்கில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டா, முதல்வா் நாயப் சிங் சைனி, மத்திய அமைச்சா்கள் மனோகா் லால் கட்டா், ராவ் இந்தா்ஜித் சிங், கிருஷண் பால் குா்ஜாா் உள்ளிட்டோா் தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:
Denne historien er fra September 20, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 20, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மேற்கு வங்க வெள்ளம் மத்திய அரசின் சதி
முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
இந்தியாவுக்கு தொடர்ந்து 7-ஆவது வெற்றி
ஹங்கேரியில் நடைபெறும் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் இருபால் அணிகளும் தங்களது 7-ஆவது சுற்றில் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்குமே இது தொடர்ந்து 7-ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
போரின் விளிம்பில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா!
லெபனானில் இரண்டே நாள்களில் பேஜா்கள், வாக்கி டாக்கிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் ஆயிரக்கணக்கானோா் காயமடைந்தனா். அவா்களில் பலரது உயிரும் பறிபோயுள்ளது.
உணவு பதப்படுத்துதல் துறை வளர்ச்சிக்கு பல்வேறு சீர்திருத்தங்கள்
‘உணவு பதப்படுத்துதல் துறையின் வளா்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் பல சீா்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அஸ்வின்-ஜடேஜா அசத்தலில் மீண்டது இந்தியா
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் சோ்த்துள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ.2,100; அக்னி வீரர்களுக்கு அரசுப் பணி
‘ஹரியாணாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித் தொகை; 2 லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை; அந்த மாநிலத்தைச் சோ்ந்த அக்னி வீரா்களுக்கு அரசுப் பணிக்கு உத்தரவாதம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
இந்தியாவை அவமதிப்பவரை பாராட்ட முடியாது
ராகுல் குறித்து குடியரசு துணைத் தலைவர் சூசக விமர்சனம்
அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னுன் வழக்கு: இந்தியா நிராகரிப்பு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாகவும், தன்னையும் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகவும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் குா்பத்வந்த் சிங் பன்னுன் தொடா்ந்த வழக்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.
கொலீஜியம் பரிந்துரைகளை அமல்படுத்த தாமதம் ஏன்?
அடுத்த வாரம் தெரிவிப்பதாக மத்திய அரசு தகவல்
பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்
அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு