Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

இனி எந்நாளும் தி.மு.க. ஆட்சிதான்: சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராவோம்!

Malai Murasu

|

November 20, 2024

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்!

இனி எந்நாளும் தி.மு.க. ஆட்சிதான்: சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராவோம்!

இனி எந்நாளும் தி.மு.க. ஆட்சிதான் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளார்கள். ஆகவே சட் டசபை தேர்தலுக்கு இப் போதே தயாராவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை செயல் திட்ட கூட்டத்தில் தீர்மா ன் ம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசியல் களத் தில் புதிய வரவு ஏற்பட்டுள் ளது. அதாவது நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார். 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்ட சபைத் தேர்தலில் அவரது தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடுகின்றது.

இதுவரைதமிழகதேர்தல் களத்தில் தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி, பா.ஜ.க. அணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனைப் போட்டிகள்தான்நிலவிவந் தன. இப்போது விஜயும் சேர்ந்து கொண்டதால் 5 முனை போட்டி உருவாக உள்ளது.

அ.தி.மு.க.வும்பலமான கூட்டணியை உருவாக்க முனைந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் ஒவ்வொருகட்சியும் அடுத்த சட்டசபைத் தேர்தலைச் சந் திக்க இப்போதே வியூகம் வகுக்கத் தொடங்கி விட்டது.

தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க. அணி பலமாக உள்ளது. தி.மு.க. அதன் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட் டது. பாராளுமன்றத் தேர்த லில் அமைக்கப்பட்ட தேர்தல் குழு அப்படியே நீடிக்கிறது. அந்த குழுவினர் தி.மு.க.வின் அனைத்து அமைப்பினர்களுடனும் கலந்து ஆலோசித்து வரு கின்றார்கள்.

Malai Murasu

Denne historien er fra November 20, 2024-utgaven av Malai Murasu.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Malai Murasu

Malai Murasu

Malai Murasu

திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் 1000 பேருக்கு உதவி! சி. பொன்னையன் வழங்கினார்!!

திருவொற்றியூர், ஜூலை. 28 அ.தி.மு.க.சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி களை முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் வழங்கினார்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் இன்று எம்.பி.க்களாக பதவி ஏற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஐ. எஸ். இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

யானைகவுனி பகுதியில் வாடகை காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் வைர நகைகள் மீட்பு! உரிமையாளரிடம் ஒப்படைத்த கார் ஓட்டுநருக்கு பாராட்டு!!

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் மாம்பலத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடையில் வைர நகைகளை மாற்றுவதற்காக, ரேபிடோ செயலியில் கார்புக் செய்து வரும் போது, காரில் நகைகளை தவறவிட்டுள்ளார்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்றுகாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

தமிழ்நாட்டில் சொத்துவரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு!

ரூ.43 ஆயிரம் கோடியாக உயர்வு !!

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு!!

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

பிரதமர் மோடி கைவிட்டதால் ஏமாற்றம்: தனிக் கட்சி தொடங்க ஓ.பி.எஸ். ஆயத்தம் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு!!

தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு !!

time to read

1 mins

July 28, 2025

Malai Murasu

சேலம் அருகே நள்ளிரவில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை! காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலை!!

சேலம் அருகே நள்ளிரவில் தம்பதியை கட்டிப் போட்டு 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதம் தாமதம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!

பீகார் வாக்காளர் திருத்தம் பற்றியும் விவாதிக்க! வலியுறுத்தியதால் 2 அவைகளும் ஒத்திவைப்பு!!

time to read

1 mins

July 28, 2025

Malai Murasu

பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களை தடுக்க 'ஆதார்' கட்டாயம்!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்முறை கல்விநிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 6.5 லட்சம் ஆசிரியர்களுக்கு, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்குழு (ஏஐசிடிஇ) ஒரு முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

time to read

1 min

July 28, 2025