Prøve GULL - Gratis

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப் படுகொலையை ‘பட்டலந்த’வில் மூடிவிட வேண்டாம்

Tamil Mirror

|

March 20, 2025

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப் படுகொலையை ‘பட்டலந்த' என்ற சொல்லில் மறைத்து விட வேண்டாம்.

தமிழர் மீது நடத்தப்பட்டது இனப் படுகொலையல்ல என வாதிடும் நீங்கள் பட்டலந்த படுகொலை தொடர்பில் பேசுவதற்குத் தயாராகின்றீர்கள் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அநியாயமாக யார் கொல்லப்பட்டார்களோ, நீதியின் கண்களுக்கு முன்னால் யார் சித்திரவதை செய்யப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதனை வலி உணர்ந்த மக்களாக வரவேற்கின்றோம்.

அதேநேரம், தமிழ் மக்கள் மீது 1956 முதல் 2009 இறுதி யுத்தம் வரை நடந்த இனப்படுகொலைகள் தொடர்பில் நீங்கள் விவாதம் நடத்த வேண்டும். விசாரணை செய்ய வேண்டும் நீதி வழங்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப்ப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தினார்.

Tamil Mirror

Denne historien er fra March 20, 2025-utgaven av Tamil Mirror.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’: 13 பேர் மரணம்; 10,000 பேர் வெளியேற்றம்

400 விமானங்கள் இரத்து

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

தேசிய தாய்ப்பால் மாதம் பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பால் மாதமாக அறிவிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

வாவியில் இருந்து 8,188 தோட்டாக்கள் மீட்

அனுராதபுரம், கலென் பிந்துனுவெவ கெடலாவ வாவியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

சொக்லேட் திருடிய நபர் கொடூரமாக கொலை

சொக்லேட் மீது மோகம் கொண்ட 67 வயது நபர் ஒருவர் கடையில் இருந்து ஒரு சிறிய சொக்லேடை திருடியதாகக் கூறி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

"பொருளாதார மீட்சி வேகமாக முன்னேறுகிறது”

இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விஞ்சிவிடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று

செங்கோட்டையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

ராஜிதவின் சொத்துக்கள் முடக்கம்?

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

கிண்ணத்தைக் கைப்பற்றிய பரிஸ் ஸா ஜெர்மைன்

ரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் சம்பியன்ஸ் லீக் தொடரின் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

அமைதிக்கு இணங்காவிட்டால் கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்கும்

உக்ரேனுடன் அமைதி உடன்பாட்டைச் செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொள்ள மறுத்தால் கடுமையான பின்விளைவுகளைச் எதிர்கொள்ளக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

4 தசாப்தங்களுக்குப் பின்னர் புனரமைக்கப்படும் பாராளுமன்றம்

நான்கு தசாப்தங்களுக்கு பிறகு, இலங்கை பாராளுமன்றத்தில் பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

August 15, 2025