தேரை எடுத்த தேரையர் சித்தர்!
Aanmigam Palan|January 16, 2024
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!

முக்கோடி தேவர்கள், யோகிகள், முனிவர்கள், ரிஷிகள், கந்தவர் கள், அரசர்கள் என அனைவர் கண்களும் அமிர்தத்தைப் பருகின. உலகில் உள்ள புல், பூண்டு, செடி, கொடிகள், மலைகள், நீர்நிலை கள், பூச்சிகள், பறவை இனங்கள், விலங்கு கள் ஆகியவையாவும் சந்தோஷமும் பிறவிப் பயனும் பெற்றன. பிரம்மாவும், விஷ்ணுவும் விருந்தினராகச் சுற்றமும் நட்பும் கூடிய இந்த நேரத்தில் உயிரினங்கள் அத்தனையும் வடதிசைக்கு படையெடுத்துச் சென்றன. அதனால், வடதிசை உயர்ந்து தென்திசை தாழ்ந்தது. மக்கள் நிலை குலைந்தனர்.

தேவர்கள் அஞ்சினர். நிற்க முடியாமல் உயிரினங்கள் பரிதவித்தன. இந்த சூழலை மாற்றி அமைக்க சிவபெருமான், அகத்தியர் பெருமானை அழைத்து, 'வடதிசை சமன் இல்லாமல் தத்தளிக்கின்றது. ஆகவே, நீ தென்திசைக்கு சென்று, சமநிலைப்படுத்து என்று கூறினார்.

இதனால் அகத்திய பெருமான், சிவ பெருமாலின் திருமணக் காட்சியைப் பார்க்காமல் செல்வதை எண்ணி கலக்கம் அடைந்தார். 'நீநினைக்கும் பொழுது காட்சி தருகிறேன் என்று உறுதி அளித்து அகத்தி யரை, சிவபெருமான் அனுப்பிவைத்தார். அகத்தியர் வந்து தங்கிய இடம் பொதிகை மலையில் உள்ள தோரணமலையாகும். பல சீடர்கள் அவருக்கு உருவாயினர். அவர்கள் மூலிகைகளின் தன்மையை ஆராய்ந்தனர்.

ஒரு சமயம், அகத்தியர், மலையில் தங்கி இருந்த பொழுது, ஒளவை மூதாட்டியார் ஒரு சிறுவருடன் அம்மலை ஏறி வருவதைக் கண்டார்.

''கற்றோரைக் கண்டு கற்றாரே காமுறு வர்” அவ்வை மூதாட்டியை கண்டதும் பெரு மகிழ்ச்சி அடைந்தார். தன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தார். 'அம்மையே வருக! வருக!! என வரவேற்று, இத்தனை தூரம் வந்ததன் காரணம் என்ன?' என்று கேட்டு அறிந்தார். உடன் வந்த சிறுவனைக் காண் பித்து, இவன் பெயர் பொன்னுரங்கன் என்று அகத்தியருக்கு அறிமுகப்படுத்திவைத்தார். நல்ல பெயரைதான் வைத்திருக்கிறார்கள் என்று பாராட்டினார் அகத்தியர். இவனு டைய தாய், தர்மசௌமியர் என்கின்ற முனி வரிடத்தில் பணியாற்றி வந்தாள். அவள், யாகத்திற்கு தேவையானச் சுள்ளிகளைப் பொறுக்கி, அவர்களுக்கு தேவையானப் பணிவிடைகள் செய்துவந்தாள். ஒரு நாள், அவளை பாம்பு கடித்தது. இதனால் அவள் இறந்தும் போனாள். அந்தோ! பாவமே, பெற்றோரை இந்த சிறிய வயதிலே இழந்து வாழ்வதா? என்று துயரமுற்றார் அகத்தியர்.

Denne historien er fra January 16, 2024-utgaven av Aanmigam Palan.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra January 16, 2024-utgaven av Aanmigam Palan.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA AANMIGAM PALANSe alt
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 mins  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 mins  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 mins  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 mins  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 mins  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 mins  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 mins  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 mins  |
October 01, 2024