தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan|October 01, 2024
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பா.இராஜசேகர சிவாச்சாரியார்
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

இந்த மூன்று சக்திகளும் இயல்பு, குணம், ஆற்றல் போன்ற வற்றால் தனித்திருந்தாலும் முத்து மாலையை அணிந்து கொள்வதில் மூவரும் ஒன்றுபோலவே தோன்று கின்றனர் என்கிறது சிற்ப சாத் திரம். மலைமகள் அலைமகள் கலைமகள் மூன்று சக்திகளின் இணைவே சண்டி எனப்படு கிறாள், என்பதனைக் கண்டோம். இவ்விதழில், அதைச் சிறப்பாக சூட்டவே பட்டர் “முலைமேல் முத்து மாலையுமே" என்பதனைக் காண லாம். அலைமகளான லட்சுமி பாற் கடலில் தோன்றியவள். அவள் அணிந்திருக்கும் முத்து மாலை அவளின் செல்வச் செழிப்பையும் வளத்தையும் காட்டுகிறது.

கலைமகளான சரஸ்வதி அணிந்திருக் கும் முத்து மாலை சுத்த வித்யா தத்துவத்தை விளக்கும் அறிவாக காட்சியளிக்கிறது.

மலைமகளான பார்வதிதேவி அணிந்தி ருக்கும் முத்து மாலையானது, பல சிறப்பம் சங்களை கொண்டுள்ளது. அவையாவன பார்வதி இமவான் என்ற மலையரசனுக்கு மகளானதால் தெற்கத்திப் பகுதியில் விளையும் விலை மதிப்பு மிக்க அரச குலத் தவர் மட்டும் அணியும் இரத்தினத்தில் ஒன் றான முத்து மாலையை அணிந்துள்ளாள். இது அவளின் செல்வவளத்தை காட்டுகிறது.

மேலும், பார்வதியின் திருமணத்தின் போது தன் சகோதரன் விஷ்ணுவால் விரும்பிக் கொடுக்கப்பட்ட தாய்வீட்டு சீதனம். முத்துமாலையை கொண்டு மந்தி ரத்தை உபாசிப்பவர்கள் உமையம்மையின் அருளை விரைவில் பெறுவர் என்பது உறுதி. திருமால் தன் முத்துமாலையிலே அபிரா மியை வழிபட்டார். இவையாவற்றையும் மனதில் கொண்டே பட்டர் “முலைமேல் முத்துமாலையுமே" என்கிறார்.

“அந்தமாக"

பார்க்கும் திசைதொறும்" என்பதனால் உமையம்மையைச் சுற்றியுள்ள பத்துத் திசைகளையும், ''பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்" என்பத னால் உமையம்மையின் பத்துத் திசையிலும் காவல் காக்கும் தேவதைகளையும், ஆயுதங்களையும்,

"என் அல்லல் எல்லாம் தீர்க்கும்" என்பத னால் துன்பத்தை நீக்கி மகிழ்ச்சி அளிக்கும் பண்பையும்,

"திரிபுரையாள்" என்பதனால் முச் சூலத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் கன்னியாக கொற்றவையையும்,

"திருமேனியும்" என்பதனால் அபிராமி அம்மையையும்,

"சிற்றிடையும்" என்பதனால் பாலா திரிபுரசுந்தரியையும்,

"வார்க்குங்குமமுல்லையும்" என்பத னால் உமையம்மையின் கொடைப் பண்பையும் கருணைப் பண்பையும்,

Denne historien er fra October 01, 2024-utgaven av Aanmigam Palan.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 01, 2024-utgaven av Aanmigam Palan.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA AANMIGAM PALANSe alt
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 mins  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 mins  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 mins  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 mins  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 mins  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 mins  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 mins  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 mins  |
October 01, 2024